கல்கி / மாந்தருக்குள் ஒரு தெய்வம்

2 . ஜன்ம பூமி காந்தி மகாத்மாவுக்கு இங்கிலாந்தில் பாரிச வாயு நோய் கண்டிருந்தபடியால் அவர் சைனிய சேவைக்குப் போக முடியாமற் போயிற்றல்லவா? டாக்டர் ஜீவராஜ் மேத்தா காந்திஜிக்கு மேற்படி நோய் நீங்கச் சிகிச்சை செய்தார். ஆனால் டாக்டர் குறிப்பிட்ட உணவு …

>>

ப.மதியழகன் கவிதைகள்

விருட்சம் நடத்திய இன்றைய இணைய கவியரங்கில் வாசித்த கவிதைகள் 1ஒரு நொடி இப்போதெல்லாம் மழையைரசிக்க முடிவதில்லைகுடைக்கு வெளியேகைகளை நீட்டக்கூடதயக்கம் எனக்கு‘நேரம் கெட்ட நேரத்தில்’ –என மனம்சலித்துக் கொள்ளும்நாற்பதைக் கடந்தபின்இராமன் ஆண்டால் என்னஇராவணன் ஆண்டால் என்னஎன்று இருக்கிறதுமழை வசீகரித்தாலும்நாளையைப் பற்றியகவலைகள் அங்கேயேநங்கூரமிட்டு நிற்கச் …

>>

சுரேஷ் ராஜகோபால் கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் கவிதை – 1 மழை நாளில் குடை குடையோடு கிளம்பினேன்லேசான தூறல்பெரும் மழையானதுகுடை பாதுகாப்பில் சாலையில்கணுக்கால் நீரில் நடந்தேன்மழைக்கு ஒதுங்கினேன்குடையை மடித்து கீழேசொட்ட வைத்தேன்மழை நின்றவுடன்குடை மறந்துவீட்டுக்கு …

>>

ஆர் வத்ஸலா கவிதைகள்

18/10/24 அன்று விருட்சம் அழகிய சிங்கர் நடத்திய ”கவிதை வாசிக்கலாம் வாங்க” இணைய கவியரங்கத்தின் 26 ஆவது கூட்டத்தில் வாசித்தகவிதைகள் உனக்கு என் மேல் நிறைய மதிப்புஎனக்கு உன் பால்அதீத பாசம்இந்த உறவுக்குநல்ல பெயர் ஒன்றுதயார் நிலையில் உள்ளதுநான் பெண் என்பதால் …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் நிற்கும் பொம்மைகளிடம்கதைகள் இருக்கின்றன படுக்க வைக்கப் படும்போதுபகிர்ந்து கொள்ளப்படும் மண்ணாக இருந்த காலத்தின்மகிழ்ச்சிக் கதைகள் கேட்கும் அம்மாவுக்கும்கண்கள் கசியும் மணமான காலத்திற்குமுன்பிருந்த நிலை நினைந்து ஓரக் குடை …

>>

அழகியசிங்கர் கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் இன்று நல்ல நாள்முகூர்த்த நாள்என் மனக்கிடைக்கையைசொல்ல நினைத்தேன்அவள் இருக்கும்தெருவைசுற்றி சுற்றி வந்தேன்கோபுர மணி அடித்தது 2. திரும்பவும் திரும்பவும் மழைதிரும்பவும் தெருவில் தண்ணீர்திரும்பவும் பக்கத்து வீட்டில் சாக்கடைதிரும்பவும் …

>>

சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

சட்டமன்றத்தில் நுழையும் பிரச்சனை காங்கிரஸில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. மாறுதல் வேண்டுவோர் – வேண்டாதார் என்று இரு கட்சிகள் தோன்றின. கயையில் கூடிய காங்கிரஸில் இவ்வேற்றுமை தெளிவாகப் புலப்பட்டது; ஆனால், அங்குச் சட்டமன்ற எதிர்ப்பாளர்கள்தாம் வெற்றிபெற்றனர்.எனினும், தாஸும் அவருக்குத் துணை நின்ற …

>>

தி.சோ.வேணுகோபாலன்/முழுமைப் பார்வை

தசரதத்தில் ராவணத் தலைகள்திசைக்கொன்றாய்த் திரியும்இருக்கின்ற இதயம் ஒன்றும்துண்டாகித் தலைக்கொன்றாகதுணைபோகும்ஒவ்வொரு திசையும் எதிர்மறைகள்கோளத்தின் நீட்சிவட்டம் இடவலம்சாய் வட்டம்நேர்கோடுஆகாசக்கண் யாருக்குண்டு (‘விஸ்வரூபம்’ மார்ச் 1977)

>>

தி.சோ.வேணுகோபாலன்/எந்தக் குறியை நோக்கி ?…

மைல்கல் அழகில்மயங்கி நின்றதுண்டுகாலடியில் நீள்வீதிஓடும் முடிவற்றுகத்தியாய், மைல்கல்தலைசீவச் சீவசூரபத்மனாய்புதுத்தலைகள் மாட்டிவரும்மைல்கல் மயக்கம்மங்கி மறைகையில்காலடியில் நீள்வீதிநிற்கும் முடிவற்றுஅடிமேல் அடியாய்அளக்கும் கால்கள்

>>

தி.சோ.வேணுகோபாலன்/முடிவற்ற சங்கிலியின் சில இணைப்புக்கள்

உள்ளத்தில் தீக்குச்சிவிருட்டென்றுரசியஒரு மடப் பொழுதில் கல்லடிபட்ட காக்காய்காலொடிந்து கதறியது வேரறுந்த செடிவீதிக்குப் பறந்தது புத்தூருக்குக் காகம்போயிற்றோ இல்லையோநடமாடும் புதைகுழிக்குள்செடிக்குச் சவ அடக்கம்

>>

தி.சோ.வேணுகோபாலன்/திரையற்ற கதவற்ற குடிசையைத் தேடி…

இழையகலம்ஒருக்களித்துஅரைகுறையாய்முழுதாக திறந்தசும்மாகொக்கியிட்டுதாழ்ப்பாள் போட்டுரகஸியப் பூட்டுடன் மூடிய வெறும் பலகையாய்வேவுக்கண் பதித்துஒன்றாய்இரண்டாய் கதவுகள்தடுப்புகள் எதுவும்உறுதியில்லைஊகம்தான்பல நிறங்களில்பல டிஸைன்களில்அலைநிற்கும் படிப்பில்இழுத்துவிட்ட விறைப்பில்வழிந்திறங்கியகுறுகிச்சுருங்கிய திரைகள்முகமூடிகள் சூழ்நிலைக் காற்றில்ஒன்றுபோல் ஒன்று தன்னைத் தவிர்த்துமற்றத் திரைகளைகேலி செய்தசைந்துகிசுகிசுக்கும் – விமரிஸனங்கள் கணையாழி’ டிசம்பர் 1975

>>

தி.சோ.வேணுகோபாலன்/என்ன செய்யலாம் ?

உண்மை சொரூபத்தில்உயிருள்ளவையாய்உணர்வுகளை உலவ விடத்தான்ஆசைஆனால்குரலின் வெறுங்கோடுகள்காற்றுச் சிற்பமாய்செவித்திரைச் சித்திரமாய்நகலாய் மாறிநகைக்கின்றனகுரல் பிடித்த பிள்ளையார்செவிக்குழிக்குள்குரங்காகிக் குதிப்பதைஎதிர்வினைக் கண்ணாடி காட்டுகிறது.அறிவு வெளிச்சத்தின் வீச்சில்மனத்தின் நிழல்களாய் மட்டும்வார்த்தைகள் விழுகின்றன. நிஜத்தின் வடிவங்கள்தன் தன் கவனிப்பின்உக்ரவக்ரங்களின் அடைப்புக்குள்கற்பித்துக் கொண்டமூளிகளின் வாஸ்த்தவங்களே நீயும் நானும்அசலைமுழுமையாய் அறிய – ‘வாசகன்’ …

>>