வே.கல்யாண்குமார்/எலியார்.!

எலியாரே.. எலியாரே..சௌக்கியமா.?எளியோரைப் போலிருப்பீர்..சௌக்கியமா.? வீட்டுக்குள்ளே பானையினைஉருட்டுவீரே..ஓடியாடி பரணிமேலேவிளையாடுவீரே.! சந்துக்குள்ளே பொந்துக்குள்ளே உருளுவீரே.!சாந்துநிறம் மின்னும் மேனி நிறத்தவரே.! ஊரையடிச்சு உலையில் போடும் பெருச்சாலிகள்உலவுகின்ற நாட்டில் பிறந்த சுண்டலியாரே! சுறண்டி பிழைத்து..நக்கித் தின்னும் கருப்புயெலிகள்சுதந்திரமாய் உலவுகின்ற நாட்டினிலே.. சுண்டலியாய் எங்கள் வீட்டின் கொள்ளைப்புறம் பிறந்தவரே.!முன்டியடித்து …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

புதுக்கவிதையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரலாற்று ரீதியில் எழுதுவதற்காகவே இத்தொடர் பிறந்தது. அதனால்தான் புதுக்கவிதையின் ஆரம்பகாலமான 1940களில் அம்முயற்சி சம்பந்தமாக இலக்கியப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பலரகமான அபிப்பிராயங்களையும் முழுக்கட்டுரைகளாக அவ்வப்போது எடுத்தெழுத நேரிட்டது1960களில் புதுக்கவிதை புதிய வேகம் பெற்று வளரத் தொடங்கியது. அப்போதும் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார்/யாரைத் தொழுவது?

பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாகத் தெய்வத்தை உபாஸனை செய்வதற்கும் இந்து மதம் இடங்கொடுக்கிறது. இவ்வித உபாஸனை சித்தத்தை எளிதிலே ஒருமுகப்படுத்தும். பக்திக்கு இதுவே சுலபமான வழி. ஆதலால், வீர சைவன், வீர வைஷ்ணவன் இவர்களுடைய உபாஸனை வேத விரோதமில்லை. இதர …

>>

ஜெ.பாஸ்கரன்/நவீன விருட்சம் 126

புத்தக அறிமுகம் 12 நவீன விருட்சம் 126 வது இதழ். (ஆசிரியர், வெளியீட்டாளர் அழகியசிங்கர்). 36 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ‘நவீன விருட்சம்’ காலாண்டிதழின் 126 வது இதழ் பற்றிய ஒரு பார்வை. சிறுபத்திரிகையின் அடையாளங்களில் ஒன்றான அட்டைப் பட ஓவியம் …

>>

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்தபாட்டுக்கோட்டை பாடல்கள்

1.1 கெட்டதை விடுங்கள்சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்செய்யுறதைச் செஞ்சுடுங்கநல்லதுன்னா கேட்டுக்குங்ககெட்டதுன்னா விட்டுடுங்க முன்னாலே வந்தவங்கஎன்னென்னமோ சொன்னாங்கமூளையிலே ஏறுமுன்னுமுயற்சியும் செஞ்சாங்க ஒண்ணுமே நடக்காமஉள்ளம் நொந்து செத்தாங்கஎன்னாலும் ஆகாதுன்னுஎனக்கும் தெரியுமுங்க ( சொல்லு ) முடியிருந்தும் மொட்டைகளாய்மூச்சிருந்தும் கட்டைகளாய்விழியிருந்தும் பொட்டைகளாய்விழுந்துகிடக்கப் போறீங்களா? முறையைத் தெரிஞ்சு நடந்துபழைய நினைப்பை …

>>

க.நா.சு./ சிரஞ்சீவி

ஆமாம், ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன், எனக்குக் கதை கிதை புனையத் தெரியாது. கதைகள் படிக்கக்கூடத் தெரியாது, பொய் சொல்வது பஞ்சமா பாதகங்களில் தலை சிறந்தது என்கிற கொள்கையை உடையவன் நான். கதை என்றால் பொய் என்கிற அசையாத நம்பிக்கையும் உடையவன் நான். …

>>