வே.கல்யாண்குமார்/எலியார்.!
எலியாரே.. எலியாரே..சௌக்கியமா.?எளியோரைப் போலிருப்பீர்..சௌக்கியமா.? வீட்டுக்குள்ளே பானையினைஉருட்டுவீரே..ஓடியாடி பரணிமேலேவிளையாடுவீரே.! சந்துக்குள்ளே பொந்துக்குள்ளே உருளுவீரே.!சாந்துநிறம் மின்னும் மேனி நிறத்தவரே.! ஊரையடிச்சு உலையில் போடும் பெருச்சாலிகள்உலவுகின்ற நாட்டில் பிறந்த சுண்டலியாரே! சுறண்டி பிழைத்து..நக்கித் தின்னும் கருப்புயெலிகள்சுதந்திரமாய் உலவுகின்ற நாட்டினிலே.. சுண்டலியாய் எங்கள் வீட்டின் கொள்ளைப்புறம் பிறந்தவரே.!முன்டியடித்து …
>>