சுரேஷ் ராஜகோபால்/மழை காலம்

காலையில் ஒரு கோப்பைநல்ல தேனீர்இரவுவரை கதகதப்பானகுளிர் காக்கும் போர்வையுடன்நல்ல சங்கீதம்மின்சாரம் இருக்கும் பட்சத்தில்இல்லாத போதுமனைவி குழந்தைகளோடுசிரிப்புடன் அரட்டை.மறுபடி தேநீர்மெதுவாக பெய்யும் மழையைவேடிக்கை பார்த்தால்நலமாக நேரம் போய்விடும்

>>

மனுஷ்ய புத்திரன்/நாம் நிறைய உண்டுவிட்டோம்

பேய் மழையில்தெருவில் யாருமில்லைபூனைகள், பறவைகள்எங்கோ பதுங்கிக் கொண்டனஅவ்வளவு மழையில்ஸ்விகி ஆள் ஒருவரும்ஸொமோட்டோ ஆள் ஒருவரும்சரியான அட்ரஸ் கேட்டுபோன் செய்துகொண்டிருக்கிறார்கள்மறுமுனையில் ஆர்டர் செய்தவர்கள்போனை எடுக்க மறுக்கிறார்கள்மின்னல் அவர்கள் தலைக்குமேல் வெட்டுகிறதுஇடி அவர்கள் தலைக்குமேல் முழங்குறதுஅவர்கள் பெட்டியில் இருப்பதுஒரு வறுத்த கோழியாக இருக்கலாம்ஒரு மினி …

>>

லக்ஷ்மி ரமணன்/ நண்பன்

ஞாயிறு மதியம் மூர்த்தியின் நண்பன் வாசுவிடமிருந்துபோன்வந்து அவனுடன் பேசியபிறகே மூர்த்தி சுறுசுறுப்புடன் வேலைசெய்யத்துவங்கினான்.ஹால் சுவரிலிருந்த தன்மகன்கள் நிகில்நீலேஷ் இருவரின் புகைப்படங்களையும் நீக்கிவிட்டு ,அங்கேபிள்ளையார் மற்றும் முருகனின்படங்களைபூஜை அறையிலிருந்து கொண்டுவந்து மாட்டினான்.தன் மகன்களின்அறையை தாளிட்டுவைத்தான்.“என்ன பண்ணறீங்க நீங்க?”அவன் மனைவி மீனா அதிர்ந்து போனவளாககேட்டாள்.“என் …

>>

விஞ்ஞானி/பனிப்பாறை

அவன்மனைவி மக்கள் ஒதுங்கிடஅக்கம் பக்கம் ஒதுக்கிடதனியாகி போனதனியறை வாசி. இருக்கையில சாய்ந்து இருந்தவனை நிமிரசெய்ததுதொலைவில் கேட்டவெடிகுண்டு சத்தம் இரண்டாவது சத்தமும்மக்களின் ஓலமும்அவனை எழ வைத்தது கதவை ஒருக்களித்துதிறந்து கூட்டமாய் ஒடும்ஊராரை பார்க்கையில்மீண்டும் கேட்டதுகுண்டு வெடிக்கும் ஓசை. சாவுக்கு பயந்த ஓட்டம்தனக்கும் அதற்கும்எந்த …

>>

நாகேந்திர பாரதி/தாய் உள்ளம்

எத்தனை முறை சொல்லி இருக்கிறாள் அம்மா, தான் வளர்ந்த கதையை. அவள் பெற்றோருக்கு ஒரே பெண்ணாக அவள் பிறந்தது முதல், அவள் மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்த அவர்கள் கூட்டிச் சென்ற இடங்கள் எத்தனை, வாங்கிக் கொடுத்த ஆடைகள் எத்தனை, தின்பண்டம் …

>>

கவிஞர் சுகுமாரன்/அங்குதான் இருக்கிறீர்களா

முகநூலில் : ஆர்.கந்தசாமி நகுலனின் இறுதிச் சடங்குகள் திருவனந்தபுரம் தைக்காடு பொது மயானத்தில் நடைபெறும் என்று சொல்லப்பட்டது. அங்கே சென்று காத்திருந்தேன். நகுலனின் நண்பரும் மலையாள எழுத்தாளருமான ஜி.என்.பணிக்கரும் உடனிருந்தார். மறைந்த ஆத்மாவை எழுத்தாளராக அறிந்தவர்கள் நாங்கள் மட்டுமாக இருந்தோம். மற்றவர்களுக்கு …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நினைவுகள் – 1

03.04.2018 – செவ்வாய்க்கிழமை முதலில் பிரமிள் கொஞ்சம் யோசித்துப் பார்த்தார். அவருக்கு என் மீது சந்தேகம். தான் எழுதித் தருகிற கவிதையை இவன் பத்திரிகையில் போடுவானா என்ற சந்தேகம்தான். அவர் என்னைப் பார்த்துச் சொன்னார் :“நான் ஒரு கவிதை சொல்கிறேன். எழுதிக்கொள்ளுங்கள்,” …

>>

ரஸவாதி/தோடி

தந்தியைப் படித்ததும் எனக்குப் பிரமை தட்டிப் போய் விட்டது. போன வாரம் தானே இங்கு வந்து விட்டுப் போனார்? நன்றாக இருந்தாரே அப்போது.“ஆவுடையப்பப் பிள்ளைக்கு உடம்பு மோசமாகி விட்டது; உங்களைப் பார்க்க விரும்புகிறார்” என்று அவர் மைத்துனன் அடித்திருந்த தந்தி அது. …

>>