தி.ஜ.ர/காக்கை ராஜ்யம்
என்ன விநோதமான கனவு!சாரநாதனுக்கு மூடநம்பிக்கை எதுவும் கிடையாது. நிச்சயமான ருசு இல்லாத எதையும் அவன் நம்பமாட் டான். ஆனால், நுட்பமான விஷயம் எதற்குத்தான் நிச்சயமான ருசு அகப்படுகிறது? விஞ்ஞானிகள் கூட ஓர் எல்லைக்கு அப்பால் தர்க்க சாஸ்திரத்தை அந்தரத்தில் நிறுத்திவிடுகிறார்கள். யுக்திக்கும் …
>>