தி.ஜ.ர/காக்கை ராஜ்யம்

என்ன விநோதமான கனவு!சாரநாதனுக்கு மூடநம்பிக்கை எதுவும் கிடையாது. நிச்சயமான ருசு இல்லாத எதையும் அவன் நம்பமாட் டான். ஆனால், நுட்பமான விஷயம் எதற்குத்தான் நிச்சயமான ருசு அகப்படுகிறது? விஞ்ஞானிகள் கூட ஓர் எல்லைக்கு அப்பால் தர்க்க சாஸ்திரத்தை அந்தரத்தில் நிறுத்திவிடுகிறார்கள். யுக்திக்கும் …

>>

ப.மதியழகன்/காந்தியம்

எங்கே போகிறதுஎன் தேசம்காந்தியின் கொள்கைகள்காலாவதியாகிவிட்டனவருடத்துக்கு ஒருமுறைமட்டுமே அவரது பெயர்ஊடகங்களில் அடிபடுகிறதுஅப்படி ஒரு தலைவன்இருந்தான் என்பதேதெரியாமல் போய்விடுமோஅடுத்த தலைமுறையினருக்குஇன்றைய வன்முறை மிகுந்தஉலகத்தில்அகிம்சையின் மேல்நம்பிக்கை வைப்பதுகேலிக்குரியதாகிவிட்டதுபிரிட்டிஷார் அவரைஒரு போராளியாகப் பார்த்தனர்வேற்று மதத்தினர் அவரைஒரு இந்துவாகப் பாரத்தனர்வேற்று நாட்டினர் அவரைஒரு இந்தியனாகப் பார்த்தனர்உயிர் பிரியும் வரையாரும் …

>>

அழகியசிங்கர்/காந்தி

கற்பனைக்கூட செய்யமுடியவில்லை/இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்று எங்கள் வீட்டுக்கொலுவில்எங்கள் காந்தி இருக்க வேண்டும் என்றுநினைக்கிறேன் இருந்தால்தினமும் ஒரு நிமிடம்உன்னை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுவேன்

>>

கல்கி/தந்தையும் மகனும்

1 தேச சரித்திரம் படித்தவர்கள் ‘சிவாஜி’ என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். சிவாஜி என்றால் ஓர் எலியா அல்லது புலியா என்பதைப் பற்றிச் சரித்திரக்காரர்களிடையே அபிப்பிராய பேதம் உண்டு. ‘புலி நகம் படைத்த ஓர் எலி’ என்பதாகவும் சிலர் சமரசமான தீர்ப்புக் கூறியிருக்கின்றனர். …

>>

சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

நீலாவா சங்கரனை வேண்டாம் என்கிறாள்? இந்திர பதவியை வேண்டாம் என்றானாம் ஒருவன்! அதைப்போல அல்லவா இருக்கிறது இந்த விஷயம்? அழகும், படிப்பும், குணமும் நிரம்பிய சங்கரனை மணந்த பாக்கியசாலி அவள் என்று அல்லவா நீலாவைக் காமு நினைத்திருந்தாள்? அந்த பாக்கியம் தனக்குக் …

>>

தி.ஜ.ர/வாசலில் சிங்கம்

சுந்தரம் ஒரு மேதை. மேதைகளெல்லாம் விசித்திர மாகத்தான் நடப்பார்கள். சுந்தரமும் அப்படியே நடந்து கொண்டான்.இவனுடைய கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா எல்லாரும் இப்படி ஒரு மேதை தங்கள் குலத்தில் தோன்றப் போகிறான் என்று எப்படித்தான் அறிந்துகொண்டார்களோ தெரியவில்லை; ஒவ்வொரு …

>>

“தன்னை வென்ற குருநாதர்”/மீ. விசுவநாதன்

அந்தி பகலாய் ஊர்சுற்றிஅடைந்த பலன்கள் ஒன்றில்லைபந்தி விரிந்த இடமெல்லாம்பசிக்கு ஏற்ற உணவில்லைசந்தி சிரிக்க வாழ்ந்தோனைசரியாய்க் கண்டு அழைத்தீரேசந்தி ரசேக ரபாரதியேசரணம் சரணம் சரணமய்யா ! தன்னை வென்ற குருநாதாதவத்தோன் சந்ர சேகரரே !என்னுள் கோடி எண்ணங்கள்என்னை வதைத்து வாட்டுகையில்உன்னை எண்ணி ஓர்நிமிடம்உள்ளே …

>>

ஞானக்கூத்தன்/காந்தீ மஹ்ஹான்

எழுந்ததும் கனைத்தார்; மெல்லசொற்பொழிவாற்றலானார்-வழுக்கையைச் சொறிந்தவாறு‘வாழ்கநீ எம்மான்’ என்றார்;மேசையின் விரிப்பைச் சுண்டி‘வையத்து நாட்டில்’ என்றார்வேட்டியை இறுக்கிக் கொண்டுüவிடுதலை தவறிý என்றார்பெண்களை நோட்டம் விட்டு‘பாழ்பட்டு நின்ற’ என்றார்புறப்பட்டு நான் போகச்சே‘பாரத தேசம்’ என்றார்;‘வாழ்விக்க வந்த’ என்னும்எஞ்சிய பாட்டை தூக்கிஜன்னலின் வழியாய்ப் போட்டார்தெருவிலே பொறுக்கிக் கொள்ள, …

>>

தி.சோ.வேணுகோபாலன்/யோக ஏக்கம்

பால்பகுத்துக் காட்டும்வெளிவேற்றுமையில்நின்றுநினைவுகண்வாயால் மேய – ”உள்ளே வாருங்களேன்”விகற்பமற்ற குரல் – என்னை ஒருகணத்தில்அ-பாலனாக்கியநெருப்புப் பொறிச்சுடர்நிரந்தரமாய்என்னுள்…? ‘ஞானரதம்’ நவம்பர் 1973

>>

ஷண்முக சுப்பையா/ஒரு பிரார்த்தனை

அப்பா! சிவனே!எனை ஆண்டவனே!அடுத்த பிறவியில் நான்பெண்ணாய் பிறந்திட வேண்டும்என் மனைவியும் அதுபோல்ஆணாய் பிறந்திட வேண்டும்அவ்வாறு பிறந்த அவளுக்கு நான்எவ்வாறெனினும்வாழ்க்கைப்பட்டிட வேண்டும்.பட்டு நான் அவள் உயிரைஎடுக்காமல் எடுத்திடவும் வேண்டும்.

>>

தொகுப்பாளர் : அழகியசிங்கர்/வினோத செய்தி – 5

எரியூட்டப்பட்ட உடல்களில் இருந்து ₹ 377 கோடி சம்பாதிக்கிறது ஜப்பன் டோக்கியோ, அக். 1- ஜப்பானில் எரியூட் டப்படும் உடல்களில் இருந்து கிடைக்கும் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த உலோகங்கள் வாயிலாக, கடந்தாண்டில் மட்டும் 377 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஆசிய …

>>