தொகுப்பாசிரியர்: நா. வானமாமலை/தமிழர் நாட்டுப் பாடல்கள்

மாரியம்மன் வைசூரி மிகக் கொடியதொரு வியாதி. அதைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ, பண்டை வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஊரில் ஒருவருக்கு வியாதி கண்டால் அது பலருக்கும் பரவுவதை ஊரார் கண்டனர். வியாதியின் காரணம் தெரியாமல் வலிமை வாய்ந்ததொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இந் நோய் பரவிற்று …

>>

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் / அரசியல் அறம்

வாய்ச்சொல் வீரர் மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தாமாற்றமில்லேடா ராஜா-எம்மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன்வந்ததுவரட்டும் போடா-சில ( மனு ) உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்ஒலகம் இதுதாண்டா-ராஜாஒலகம் இதுதாண்டாஉள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்குஉல்லாச புரிதாண்டா-இதுஉல்லாச புரிதாண்டா… ( மனு ) வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனைவயிறுபசிக்கிறவன் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்

தத்துவம் – இனி நடந்தது எல்லாம் போக இனிமேல்: நடக்க வேண்டிய காரியத்தை நாம் யோசனை செய்யவேண்டும்.கோவில் குருக்களுக்கு இனி நம்முடைய தேசத்து ஜனங்கள் ஒத்து நடக்க வேண்டுமானால், ஜனங்களிடம் பூசாரிகள் எதையும் மறைக்காமல், எந்த விஷயத்திலும் ஜனங்களை ஏமாற்றாமல், விஷயத்தைச் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 101வது நிகழ்ச்சி

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை (25.09.2024) மாலை –6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைபெற்றது.அதன் காணொளியைக்கண்டு ரசியுங்கள். இந்த நிகழ்ச்சி 101வது நிகழ்ச்சி. மோகன் ஜி கதைகள் பொன் வீதி – டாக்டர் ஜெ.பாஸ்கரன்(மோகன் ஜி யை அறிமுகப் …

>>