என் கை நழுவிப் போன க்ராஸ்வேர்ட் விருது/இரா.முருகன்

நண்பர் சாரு நிவேதிதாவின் ‘அவுரங்கசீஃப்’ நாவல் (ஆங்கில மொழிபெயர்ப்பில்) இந்த ஆண்டுக்கான க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்று இறுதிச் சுற்றை அடைந்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்ன். சாருவின் நாவல் க்ராஸ்வேர்ட் விருது பெற வாழ்த்துகிறேன். 2016-ம் ஆண்டு க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார்/தத்துவம் – இனி

கும்பிடுவோர் நித்ய அடிமைகளாகவும், தெய்வாம்சம் உடையோர் தாமாகவும் இருந்தால் நல்லது என்று பூசாரி யோசனை பண்ணுகிறான். பிறரை அடிமை நிலையில் வைக்க விரும்புவோரிடம் தெய்வாம்சம் ஏற்படாது.அப்படி இருக்கப் பல பூசாரிகள் தம்மிடம் தெய்வாம்சம் இருப்பது போலே நடித்து ஜனங்களை வஞ்சனை செய்து …

>>

சுந்தரராஜன்/ ஒரு தவறு செய்தால்

அமெரிக்க சாலையில் அவன் கார் தவழ்ந்து கொண்டிருந்தது. ‘குறை ஒன்றும் இல்லை’ பாடல் எம் எஸ்ஸின் குரலில் இழைந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலின் கருத்து அவனுக்கு என்றைக்கும் தாரக மந்திரம். அந்த உறுதிதான் அவனை இன்று மேகத்தில் பறக்க வைத்திருக்கிறது. அவனது …

>>

புலியூர் அனந்து/எனக்கு படம் வரைய வராது

இது நடந்து இப்ப இருபது வருஷம் இருக்கும்.“அப்பா, எனக்கு கொஞ்சம் இதை வரைஞ்சு தரியா?” என்று தனது சயின்ஸ் புத்தகத்தில் இருந்த ஒரு படத்தைக் காட்டிக் கேட்டாள் எனது ஆறாவது படித்துக் கொண்டிருந்த என் மகள்.சரியாக அப்போதுதான் யாரோ ஒரு சாவு …

>>

இரா.முருகன்/வைக்கோல் கிராமம்

எந்த நாளில்? சொன்னாள். அவள் கூறிய நாள் வெட்டுக்கிளிகள் மலைச்சாரல் ஊரை அழித்த தினம்.அவர்களில் இரண்டு பேர் அணிந்த உடைகளே நான் அணிந்திருப்பது.அவள் சிரித்தபடி சொல்ல நான் அரண்டு போய்ப் பார்த்தேன்.. இந்த உடைகளுக்கு உள்ளே வெட்டுக்கிளிகள் ஊர்ந்து சதையைப் பிய்த்தெடுத்து …

>>

லா. ச. ராமாமிருதம்/அரவான்

குழந்தையின் வீறலைக் கேட்டு, கிணற்றின் பிடிச்சுவரின் மேல் தவலையுடன் தாம்புக் கயிற்றை அப்படியே போட்டு விட்டு, உள்ளே ஓடிவந்து குழந்தையை வாரினான். பொங்கி வழியும் வியர்வை, மூலவர்மேல் பூசிய எண்ணெய் போல் அவன் கறுப்புடல் மேல் பளபளத்தது.அவனுடைய பரந்த கைகளினிடையில், குழந்தை …

>>

விஞ்ஞானி/ மாற்றம்

அந்தஆடு மேய்க்கும் சிறுமியைஆடுகள் மலைக்காட்டுக்குள்அழைத்துக்கொண்டு போய்ஒரு மரத்தடி பாறையருகேவிட்டு விட்டு மேய செல்வதுவழக்கம்மாலை ஆடுகள் அவளைஅழைத்துக்கொண்டு வீடுதிரும்பும் வரைஅவளுக்கு அந்த பாறையில்இருக்கும் பெயர் தெரியாதஒரு சாமி சிலையே துணை இடத்தை சுத்தம் செய்துசிலையை குளிப்பாட்டிகாட்டுப் பூக்களால்அலங்கரித்து வீட்டிலிருந்துகொண்டு வந்த விபூதிகுங்குமத்தை பூசிதன் …

>>

அழகியசிங்கர்/ தீபாவளியும் அம்மாவும்

ஐம்பது ஆண்டுகள் முன்ஒரு சம்பவம் நடந்ததுஅம்மாஇறந்து விட்டாள்அப்போது தீபாவளி முடிந்திருந்ததுமழை கொட்டு கொட்டென்றுகொட்டியதுஅன்றிலிருந்துஒவ்வொரு ஆண்டும்அம்மா வருகிறாளென்றால்மழையோடுதான்வருவாள்ஆசி வழங்குவாள்அப்போதுமழை பேசும்அம்மாவும் பேசுவாள்புரியாத மொழியில்

>>

அழகியசிங்கர்/திரும்பவும்

அவர்கள் வாழ்க்கை திரும்பவும் தொடங்கியது. சில ஆண்டுகளுக்கு முன், அவர்கள் தங்களுக்குள் நடந்த திருமணப் பந்தத்தை ரத்து செய்து விட்டார்கள்.அவன் அவளை நேசிப்பதில் எந்தக் குறையுமில்லை. ஆனால் அவள் அளவுகடந்து பேசுவதால் அவனால் அவளுடன் சேர்ந்து வாழ முடியாது என்று நினைக்கத் …

>>

சசிகலா விஸ்வநாதன்/தன்னம்பிக்கை

(இன்று அழகிய சிங்கரின் என்பாவாக என்பா) முன்னேற்றப் பாதையில்முள் பரப்பிடுவார்தன்னைத் தொலைத்து தெருவில் தேடுவார்பின்னும் அவர் தொடர்வார் நாளும்தன்னை நம்புவரவரை விலக்குவார்.

>>

அனங்கன்/எத்தனை இல்லை

கதவைத் திறந்துவைத்தேன்காற்றுவரவில்லை….நேற்றுவந்த பறவைஇன்று காணவில்லை. அன்பைத்தேக்கி வைத்தேன்யாரும் கொள்ளவில்லை….எதிரில்வாலாட்டிய அன்பை நான்உணரவில்லை. புனிதமென்று சொல்லஎப்பரப்பு எல்லை….?புனிதர்கள் பகர்ந்த சொல்லைஒழுகிடுவார் இல்லை. தேடிவைத்த செல்வம் அமைதிதருவதில்லை….அமைதி என்றசெல்வம்வெளியில் கிடைப்பதில்லை. நிலைக்குமென்று எதுவும்நின்றுகொடுப்பதில்லை…நின்றுகொடுக்கும் தெய்வம்எந்தன் திசையில் இல்லை.♦

>>

மோகன் ஜி/தீபாவளி வானம்

வானவெளி கொண்டாடும் தீபாவளி!நரகாசுரன் வதத்தைக் கண்ட நாள்தொட்டுதீபாவளிதனைக் கொண்டாட வானம்தவறுவதேயில்லை. இங்கே நடக்கும் சகலத்துக்கும்சாட்சி பூதம் இந்த வானவெளி!இலட்சம் இலட்சமாய் அதற்குநட்சத்திர விழிகள்.எதுவுமதன் பார்வையினின்றுதப்புவதில்லை. மேகங்களைத் திரட்டியே மழையாய்தன் மகிழ்ச்சிதனைப் பொழிகிறது.சோகம் வெளிப்படுவதும் அவ்வாறே!தந்தையின் கோபத்தை தடுத்தாளும்தாய்போல்விரிவானமும் மேகக் குடைகள் விரித்தேசூரியனின் …

>>

விஞ்ஞானி/பட்டாசு

ஓடி ஓடி பட்டாசுக்களைவெடித்து மகிழும் சிறுவர்களைரசித்தபடி நின்ற நண்பர்களில் ஒருவர் சொன்னார்நாமளும் இத போல்தானசந்தோஷம் வர வரைக்கும் காத்திருக்கோம் கிடைத்ததும்அடுத்தத தேடி ஓடறோம் என்று. அடுத்தவரோநம்ம வாழ்க்கையேபட்டாசு போலத்தானேஎங்கேயோ தயாராகிஎப்படியெல்லாமோ மாறிகடைசியில் கரியா போவுதுஎன்றார் மூன்றாவது நண்பர்அமைதியாய் இருந்தார்.அவரிடம்எங்க உங்க நெனப்புஎன்று …

>>

ஹரணி/ஏனிப்படி…•••

கண்விழித்துக்காலையிலெழுந்துமாலையில் மயங்கிஇரவினில் உறங்கும்வரை காண்பவரிடம்பேசுபவரிடம்படிப்பனவற்றில்சொல்வனவற்றில்உரையாடும் சூழலில்செய்யும் தொழிலில்எனக் கண்கொத்திப்பாம்பெனக்குற்றங்களையேபொறுக்கும்ஒருசிலரைப்பார்க்கையில்கோபமோவருத்தமோபதில் கூறவோஎதுவும்தோனுவதில்லை.. ஏனிப்படி

>>

லக்ஷ்மி ரமணன்./எல்லாம் குப்பை மயம்..

வனிதா கோயிலுக்குப்போகிறவழியிலிருந்தமுனைத்திருப்பத்தில் அந்தக்குப்பைத்தொட்டிமல்லாந்துகிடந்தது. அதன் சக்கரங்கள்தேய்ந்துபோய்,மேல்விளிம்பும் உடைந்துபோன நிலையில். அதிலிருந்துகீழே பரவலாக விழுந்துகிடந்த குப்பை குட்டிகோபுரங்கள் வடிவில் சாலைமறியல்செய்வதுபோல் விழுந்து கிடந்தது.பின்னால் நடந்துவந்த பாட்டியிடம்“எத்தனைநாளாக இப்படி குப்பை ரோடைஅடைச்சுக்கிட்டு அசிங்கமாக் கிடக்குது பாட்டி”என்றுகேட்டாள்.“அதை ஏன் கேட்கிறே. போனவாரம் பெரியமழை கொட்டித்தே அதிலிருந்தே …

>>

ஷண்முக சுப்பையா/வாழ்க்கை

பந்தல் கட்டிபடரவிட்டேன்கொடியொன்றை நான்.அதுபடர்ந்து பந்தளித்துகாயொன்றை ஈன்றிடஆனந்தம் மேலிட்டுவளையவளைய வந்தேன்அதைச் சுற்றி.வந்ததுதான்மிச்சம் எனும்படிபந்தலதுவும்படுத்ததொருநாள்.அதைஎப்பாடு பட்டேனும்எடுத்து நிறுத்திடலாம்என்றாலோஎல்லாம் ஒரே சிக்கல்அதனால்எப்படியோ போகட்டும்என்றிப் பொழுதுஎன்பாட்டிற்குஅதன் மூட்டில்என்னால் முடிந்தமட்டும்நீரை மட்டும்கொட்டுகின்றேன்.

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் /சிவபெருமானுக்கு தீபாவளி எப்பொழுது?

ஆசிரியர் கலைமகள் எல்லோருக்கும் எனது தீபாவளி நமஸ்காரங்கள்.தீபாவளி’ என்றால் தீபங்களின் வரிசை (தீப+ ஆவளி) எனப் பொருள் கொள்ள வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்! தீபாவளியன்று அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி இறைவனை வழிபடுவது தேசம் முழுவதும் மரபாக உள்ளது.தீபாவளி திருவிழா …

>>