வே.கல்யாண்குமார்/கொலு பொம்மை!

வீட்டுக்கு வீடு சென்றேபாட்டுப் பாடுவோம்!வீதிக்கு வீதிசென்றேசுண்டல் வாங்குவோம்! கூட்டுக்குள் ஒன்றுகூடிபறவைகளாகுவோம்!நாட்டுக்கு நவராத்திரிகொண்டாடுவோம்! ஏட்டுக்கு அதிபதியைசரஸ்வதியை போற்றிஇயந்திர வடிவானஇலக்குமியை வணங்கி சக்தி சிவம் பெருமாளைசித்தி விநாயகரை..முத்துத் தமிழ் கடவுள்முருகனையே துதிப்பாம்! செட்டியார் பொம்மை..சிங்கப்பூரு பொம்மை..யானை பூனை குரங்குநாய்கள் பொம்மை பாரு! மேளக்காரர் நாதஸ்வரம்குடுகுடுப்பைக் …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 1. வா அமெரிக்காவிலுள்ள மிஸஸ் ராக்ஃபெல்லரின் நாத்தனார் பெண் லோரிட்டாவும், நியூயார்க் நகரில் உள்ள யுனெஸ்கோ ஸ்தாபனத்தில் பணிபுரியும் மிஸஸ் மூர்த்தியின் மகள் வசந்தாவும் கலாசாலைத் தோழிகள். இணைபிரியா சிநேகிதிகள். கீழே தடுக்கி விழுவதாயிருந்தால் கூட, இருவரும் சேர்ந்தாற் போல் …

>>

மா. காளிதாஸ்/பழைய கோயில் யானை

1. கோயில் சங்கிலியின் கட்டறுத்துஓடிய யானைவனத்தின் நுழைவாயிலில் நின்றுதிரும்பிப் பார்த்தது.ஒரு கவள உருண்டையைப் போலநகரத்தின் வாயில்நுழைந்து கொண்டிருந்தது வனம். 2. கழுத்துமணி ஒலிக்கமீள வனம் புகுந்த கோயில் யானைஆற்றில் இறங்கி அலசியது மேனியை.மூக்கைத் துளைத்த சூட வாசனைதாங்க மாட்டாமல்ஓலமிட்டுக் கரைந்தன காட்டு …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/கொடிகாத்த குமரனும் ராமாயி அம்மாளும்!

திருப்பூர் குமரன் பிறந்த தினம்: ஜனவரி 4 *மகாத்மாவின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திமயமாக வாழ்ந்து இளம்வயதில் மறைந்த திருப்பூர் குமரன் வாழ்வில் ஓர் ஆச்சரியம்.தேதியும் ஆண்டும் வேறு வேறானாலும் அவர் காந்தி பிறந்த அக்டோபர் மாதம் பிறந்தார். (அக்டோபர் 4, 1904.) …

>>

எஸ் வி வேணுகோபாலன்/கழித்துக் கட்டுதல்

வெகு நேரம்பேசியும்பேரம் படியாமல்இரண்டாவது நபரும்அகன்று போனபின்எங்கிருந்தோ வந்தமூன்றாமவர்பேச விடாதுவேகப் படுத்திஅவர்சொன்ன பேரத்திற்குப் படிய வைத்துஆட்களைக்கொண்டு வந்துஇறக்கி விட்டார்அதைவிட வேகமாக அடுத்த வீடுபின் வீடுஅக்கம் பக்கம்போய்ச் சொல்லி வந்தாயிற்று அதற்குள்ஓசை கேட்கத் தொடங்கி விட்டதுரம்பம் வைத்து அறுக்கும் ஓசைகயிற்றைக் கட்டிஇழுக்கும் ஓசைகனத்த கிளைகளில்சிணுங்கிக் …

>>

மா.தக்ஷிணாமூர்த்தி/சுதந்திரப் பெண்டிர்

காலேஜக் கன்னியைக்கைப்பிடித்துக்கால்பிடித்துஇடையிலும் பிடித்துவிட்டேன்.பிறகுகைவிட்டேன்,அல்லாதுஇருபத்துநான்கு மணி நேரமும்பிடித்துக்கொண்டே இருக்கஎவரால் இயலும்?எனவேகைவிட்டேன்.மேலும்இன்றைய பெண்டிர்சுதந்திரம் வேண்டுவோர்.எனவேகொஞ்சநேரம் பிடித்துவிட்டுப் பின்விட்டு விடுவதேநல்லது.

>>

ரவி அல்லது/ஆகர்ச மிளிர்வு

கோவித்துக்கொண்டு போனஎதுவும் வரவே இல்லை.வருகின்ற எதுவும்இணக்கமாக இல்லை.இப்படியானஊசலாட்டத்தில்வார்த்தையற்றுஓய்ந்து போனஆயாசதருணத்தைமௌனமெனமட்டும்சொல்லிவிட முடியாது.*-ரவி அல்லது.

>>

மீ. விசுவநாதன்/”கொலுபாக்க வாங்கோ”

கொலுபாக்க வாங்கோ – எங்ககொலுபாக்க வாங்கோ கருவண்ண மேக ராமன்தருமத்தைக் காக்க வேண்டிபருவத்தில் காடு போன …. (கொலுபாக்க வாங்கோ) தாய்தந்தை வார்த்தை ஏற்றுவாய்வார்த்தை கோபம் இன்றிபோய்வந்த கதையைச் சொல்லும் ..(கொலுபாக்க வாங்கோ) நம்பிவந்த உயிரை எல்லாம்தம்பியாக ஏற்றுக் கொண்டஎம்பிரானின் பண்பைக் …

>>

ரவை கோதுமை ஊத்தாப்பம் செய்வது எப்படி /திண்டுக்கல்சமையல்

தேவையான பொருள்கள் கோதுமை மாவு – ஒரு கப் ரவை – ஒரு கப் உப்பு – அரை தேக்கரண்டி பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – 2 செய்முறை தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும் வெங்காயம் …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை(13.09.2024) அன்று சிறப்பாக நடந்தது.அதன் காணொளியைக் கண்டு ரசிக்கவும். நிகழ்ச்சி எண் – 97 கொனஷ்டை கதைகள் துப்பறிவு – எஸ்.ஆர.சி இல்வாழ்க்கை – பென்னேஸ்வரன்அதிகப்பிரசங்கி – பானுமதிகல்யாணப் பேச்சு – முபீன்வசீகரணம் – …

>>

செ.புனிதஜோதி/இறுக்கி அணைத்துக் கொள்கிறாள்

இந்த உலகம் பூங்காவனமாய்இருந்தபோதுநம் உடலும் பூ போல் இருந்திருக்குமா ?அம்மா என்கின்றான்வயிற்றில் புற்று ஏற்பட்ட பையன் . அவளுக்கு என்ன சொல்வதென்றேதெரியவில்லை ?கருப்பையில்பொத்தி வளர்த்த அத்தனை ஈரத்தோடுஇறுக்கி அணைத்துக் கொள்கிறாள். கணமேறி அவன் உடல்இப்போது கொஞ்சம்பூப்போல் மாறியிருக்கும்.

>>

வே.கல்யாண்குமார்/கொடிகாத்தக் குமரன்!

அடி..அடி..அடி… என்று அடிக் கொடுத்த போதும்பிடி..பிடி..பிடி.. என்றுகொடியைப் பிடித்த குமரன்! தடி..தடி..தடி.. அங்கேதலைவில் அடித்தப் போதும்..தலைக் கொடுத்து விடுதலைக்கு தனைக் கொடுத்தக் குமரன்! புடி..புடி..புடி..என்று விரட்டி வந்தபோதும்..கொடிப் பிடித்தே.. உயிர் கொடுத்த விடுதலையின் வீரன்! ஒடி..ஒடி..ஒடி..என்றுகையை ஒடித்தப் போதும்.. விடாமலே கொடியைப் …

>>

வானவில் கே.ரவி/கண்ணாமூச்சி ஆடுவாள் கோலாட்டம் போடுவாள்

பொம்மை பொம்மையாக வந்து புன்னகைப்பாளேதன்னையே விதவிதமாய்அடுக்கி வைப்பாளே – எங்கும்அவளிருப்பாளே நன்மை தீமை போர்நடத்திவெற்றி கொள்வாளேஉண்மை என்ற சுடராகஒளிதருவாளே – கொஞ்சம்ஒளிந்து கொள்வாளே கண்ணாமூச்சி ஆடுவாள் கோலாட்டம் போடுவாள்பட்டாம்பூச்சி போலத்தான்சிறகடிப்பாள் சிணுங்கிடுவாள்பாவாடைச் சட்டையுடன்ரெட்டைஜடைப் பின்னலுடன்பக்கத்து வீட்டுப் பெண்ணாகவந்தழைத்திடுவாள் – சுண்டல்தந்தனுப்பிடுவாள்கோலாகலமாக அவள்கொலுவிருப்பாளே …

>>

ம.சக்திவேலாயுதம்/இந்த கண்ணாடி உலகினில்

ஆக்கலைஅளித்தலைஅம்மா பார்த்துக்கொள்கிறார்..காத்தலைவகுத்தலைஅப்பா பார்த்துக்கொள்கிறார்..மறைத்தலைஅருளலைஅவள் பார்த்துக் கொள்கிறாள்..இருத்தலைஇல்லாமல்நான் பார்த்துக்கொள்கிறேன்..இந்த கண்ணாடி உலகினில்பிரதிபலிக்கும்பிரதிபலிக்காதஎல்லாவற்றையும்நாங்கள் நால்வரும்பார்த்துக் கொள்கிறோம்..ஏனோ எங்களைத் தவிர!

>>

சங்கரன்/இது சின்னக் கொலு!

இது சின்னக் கொலு!சிங்காரக் கொலு!குட்டி வைத்தகுதூகலக் கொலு! பிள்ளையார் சிவன்பெருமாள் புகழ்பாடும் ப்ரமாதக் கொலு! அலங்கார விளக்கோடுஅற்புதக் கொலு! சிங்கம் ரியாவின்சிங்காரக் கொலு! ஒன்பது இரவோடுஒளிரட்டும் வாழ்வே!

>>