கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

3 . சுங்கவரி நீக்கம் பம்பாயில் கவர்னர் லார்ட் வில்லிங்டனைச் சந்தித்துப் பேசிய பிறகு மகாத்மா பூனாவுக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ கோகலே மகாத்மாவை மிக்க அன்புடம் வரவேற்றார். இந்திய ஊழியர் சங்கம் என்ற பெயருடன் ஸ்ரீ கோகலே நடத்தி வந்த …

>>

கல்கி/அருணாசலத்தின் அலுவல்

1 இது ஒரு கதை. இந்தச் செய்தியை ஆரம்பத்திலேயே நான் வற்புறுத்திச் சொல்லாமற் போனால், ஒரு வேளை இதை ஒரு கட்டுரை என்றோ, பிரசங்கம் என்றோ நினைத்துக் கொள்வீர்கள். மற்றோர் அபாயமும் உண்டு. இதில் வரும் சம்பவம் உண்மையாகவே நடந்தது என்று …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

புதுக்கவிதை புதிய மறுமலர்ச்சியும் இயக்க வேகமும் வலிமையும் பெறுவதற்கு ‘எழுத்து’ தோன்ற வேண்டியிருந்தது.சி.சு. செல்லப்பா 1959 ஜனவரியில் ‘எழுத்து’ மாசிகையை ஆரம்பித்தார். அப்போது அவர் புதுக்கவிதை சம்பந்தமாகத் தீவிரமான கொள்கைகளோ, ஆசை நிறைந்த எதிர் பார்ப்போ, ஆர்வம் மிகுந்த திட்டமோ கொண்டிருந்தார் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /கடையநல்லூர் வெங்கட்ராமன் (நன்றி ஸ்வராஜ்யா)

திருமதி MS சுப்புலெட்சுமிக்கு நிறைய அன்னமாச்சார்யா கீர்த்தனங்களை அளித்தவர். அவர் இசையமைத்து MS பாடிய ராஜாஜி பாடல், ராகமாலிகாவில் அமைந்த குறையொன்றும் இல்லை’ பாடப்படாத இசைமேடை இல்லை எனலாம். வெங்கட்ராமன் சென்னை வானொலி நிலையத்தில் இசை வித்வானாக இருந்தவர். தம்பூரா வாசிப்பதில் …

>>

பிரமிள் மொழி பெயர்ப்புக் கவிதை

மலர் ஒன்று தன்னகத்தேதனது சுகந்தத்தைவைத்திருப்பதுபோல்ஓ,உலகே,உன்னைஎன்னுள்ளே வைத்திருக்கிறேன் நானே சுதந்திர நிலைநீயுன் இதயத்துள்என்னை,முடிவற்றமகிழ்ச்சியினை, கொள்பூமியின் ஆழத்தில் புதைந்துள்ளரத்தினம் போன்று நானுன்இதயத்துள் ஒளித்துள்ளேன் என்னை நீ நேசிக்காவிடினும்எனக்கு நீயேமாறாத அன்பன் என்னை நீ கோயிலில்மாதாகோயிலில்,மசூதியில்எங்கு வழிபட்டாலும்நான் உனக்குஅறிமுகற்றவன்ஆயினும்நீயே என் முடிவற்ற தோழன் பள்ளத்தாக்கினைமலைமீது பாதுகாப்பது …

>>

சமிஹ் அல்-காசிம் /பயண சீட்டுகள்

தமிழில் : க மோகனரங்கன் நான் கொல்லப்படும் நாளில்,என்னைக் கொல்பவன்என்னுடைய பையிலிருந்துபயணச் சீட்டுகளைக்கண்டுடெடுப்பான். ஒன்று, அமைதிக்குஒன்று,வயல்வெளிகளுக்கும் மழைக்கும்மற்றுமொன்று,மனிதகுலத்தின் மனசாட்சிக்கு. என் கொலையாளியே,போகாமல் தங்கியிருந்துஅவற்றை வீணாக்கிவிடாதே!உன்னைக் வேண்டிவிரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்,அச்சீட்டுகளைப் பயன்படுத்திபயணம் சென்று வா.

>>

ந. பானுமதி கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் பாத நிழல் சிற்றகல களில் தீபங்கள் ஏந்தி தெரு வாசலுக்கு வந்தாள்ஒளியில் மூக்குத்தியின் வண்ண ஜாலங்கள்கன்னகதுப்புகளில்மனை கோலத்தின் மீது வைத்து அழகு பார்த்தாள்.நிமிர்ந்து மேலே நிலவைப் பார்த்து …

>>

ஆனந்த் கவிதைகள்

கோரைப் பற்கள் நான்கு கால்கள்வளைந்த ஒரு வால்நான்கு கோரைப் பற்கள்எச்சில் வழியதுடித்துத் தொங்கும்நீண்ட நாக்குஅனைத்தும் இருந்ததுபயத்துக்கு நானென்னில் அறியாதிருப்பதை அறியாதிருந்தான்கரும்புக்கும் இனிப்புக்கும் இடையில்வந்து போகாது நிற்கும்சுவையறிந்ததும்மொட்டை மரம் நின்ற இடத்தில்முளைத்தெழுந்தது மலையொன்று அறியாதிருப்பதை அறிந்தான்புற்கள் காய்ந்துதொடுவான் வரைக்கும்விரிந்தது வெட்டவெளி நிலைமாறியது அறியாமல்அறிந்திருப்பதை …

>>

ஆனந்த் கவிதைகள்

அந்த இடம் – 1 அதுஎன்னை விழுங்கிய பிறகும்நான் அதே இடத்தில்தான்இருந்தேன்ஆனால் அதுவேறொரு இடத்தில் இருந்தஅதே இடமாகஇருந்தது மண்ணெல்லாம்மாபெரும் மலைகளாகதாடும் நதியின்இருந்த காலத்தில்தோன்றிய இடமாகஅது இருந்தது மயில்களும் மான்களும்கூடிக் குலவும் வனமாகஅது விரிந்திருந்தது கடல் செல்லும் வழியில்நதி சற்று இளைப்பாறிச் செல்லும்நந்தவனம் …

>>

தங்கேஸ் கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் 1. கல்வி வியாபாரமாகி விட்டதுமதம் வியாபாரமாகிவிட்டதுகலை வியாபாரமாகிவிட்டதுஅரசியல் வியாபாரமாகிவிட்டதுநாடும் உலகமும் மனிதமும்வியாபாரமாகிவிட்டன யாவும் எவையும்வியாபாரமாகிவிட்டஇந்த உலகத்தில்அன்பின் நிமித்தம்நான் எதை உனக்கு பரிசளிப்பேன் ? வேண்டுமானால்இன்னும் வணிகமயாமாகிவிடாதஇந்தக் கவிதையின்ஒரு …

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

கவிதை வாசிக்கலாம் கூட்டம் இன்று (18.10.2024) சிறப்பாக நடந்தது. அக்கூட்டத்தில் வாசித்த கவிதைகள் மழைக்காலம் 1 முடிச்சூர்சமீபம்அடையாற்றங்கரையில்வீடு கட்டிக் குடியிருப்பதால்அக்டோபர் மாதம் தொடங்கிபுலம்புவதே வாடிக்கைமழை என்று வந்துவிட்டால்அடையாற்றில் தண்ணீர்எவ்வளவு போகிறது என்பதைப்பார்ப்பதுதான் முதல் திருப்பணிஆறு நிரம்பிக் கரை வழிய ஆரம்பித்தால்தரைதளவாசிகள் மூட்டைக்கட்டிக்கொண்டுபுறப்படத் …

>>