சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 9. ம “மணி என்ன? நவார்த்தம் இருக்குமா?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரி.“இங்கிலீஷ் பேசுமய்யா, இது வாஷிங்டன். நவார்த்தமாம், நவார்த்தம்! நைன் தர்ட்டி என்று சொல்லுமேன்“ என்றார் அம்மாஞ்சி.“ராக்ஃபெல்லர் மாமி ஆளுக்கு ஒரு ரிஸ்ட் வாட்ச் வாங்கிக் கொடுத்தால் செளகரியமா …

>>

புஷ்பா விஸ்வநாதன்/மூட்டு புதிது

நிமிர்ந்த நன்னடையும்நேர் கொண்ட பார்வையும்வளைந்த மென்னடையும்வலிகொண்ட பார்வையுமாய்மாறிப்போனபின்வயதாகிப் போனவலது முழங்கால் மூட்டை“மூட்டு புதி”தெனமாற்றி வைத்திடமூட்டறுவை சிகிச்சைக்குமதுரை வந்தேன்.அழகர், மீனாட்சிஅருளாசிகளுடன்சுற்றமும் நட்பும்வாழ்த்தொலி முழங்கிடஅறுவை சிகிச்சைஅறைக்குள் நுழைந்தேன்மயக்கம் தெளிந்துகண்விழித்து பார்த்தால்வலி வலி வலி வலிவலி வலி வலி வலிமுதுகில் ஒரு‌குழாய்மூத்திரத்துக்கொரு குழாய்ஊசி மருந்துக்கெனகையில் ஒரு …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி அன்று(18. 10.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடந்தது

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி அன்று(18. 10.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடந்தது. அந்நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை …

>>

வெற்றிலை ரகசியம்/கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

ஆசிரியர் கலைமகள்………………..‌‌ வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இந்தியா இந்தோனேஷியா மலேசியா இலங்கை ஆகிய பகுதிகளில் அதிகமாகப் பயிர் செய்யப்படுகிறது வயிற்றுக் கோளாறு ,ஜீரண கோளாறு போன்றவற்றை நீக்கக்கூடியது வெற்றிலைச் சாறு!! கும்பகோணம் வெற்றிலை தமிழகத்தில் சிறப்பிடம் பெறுகிறது. ‌தேனி மாவட்டத்தில் …

>>