அதிரன்/பழி

தரிசித்துக்கொண்டிருந்தஅம்மாவின்கையை உதறிகல்த் தூண் ஒன்றை சுற்றிச் சுற்றிவிளையாடுகையில்எதிர்த்த தூணில் கண்பட்டஇராவணன் சிலையைசிறிது நேரம் உற்றுப் பார்த்தவள்அதன் அருகில் சென்றுநேருக்கு நேர் நின்று கொண்டுதனது இடது கையால் அவனதுபத்தாவது தலையும்வலது கையால் முதல் தலையும்அழுத்திப் பிடித்துமுகத்தின் அருகில் சென்றுபே….. பே ….பே….. என்று …

>>

திரு வி. க/பெண்ணின் பெருமை

(உரிமை இயல்பு – அஃறிணையுலகில் பெண்ணுரிமை –ஆண் கொடுமை – பெண்ணுரிமையுள்ள நாடு – நாகரிகத்துக்கு அறிகுறி – கீழ் நாட்டுப் பெண்மக்கள் – பெண்ணுரிமையில்லா நாடு – வேதகாலப் பெண் மக்கள் – இதிகாச காலப் பெண்கள் – புத்தர் …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 3. ங் “இதுதான் வாஷிங்டன் டி.ஸி. என்றான் டில்லி பஞ்சு.“அதென்னடா டி.ஸி. ஏ.ஸி.ன்னு?… வாஷிங்டன் என்று சொன்னால் போதாதோ?” என்று கேட்டார் மாமா.“ஒருவேளை இங்கெல்லாம் டி.ஸி. கரெண்ட்டா யிருக்கும்” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.அம்மாஞ்சி வாத்தியாருக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. “சாஸ்திரிகளே! உமக்குத் …

>>

ஜெயதேவன்/ஐந்தாவது யுகம்

எனது நான்காவது கவிதைத் தொகுப்பு தலைப்பு ஐந்தாவது யுகம் என்ற நூலாகும். அந்த நூல் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பரிந்துரை பேரில் காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. ஆண்டு 2004 ஓராண்டு கழித்து சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன் அப்போது காவ்யா பதிப்பகம் …

>>

புதுமைப்பித்தன்/ கொடுக்காப்புளி மரம்

1நாலுநாயக்கன் பட்டியில் ஆரோக்கிய மாதா தெரு என்றால் ஊருக்குப் புதிதாக வந்தவர்களுக்குத் தெரியாது.நகரசபையின் திருத்தொண்டினால் அவ்விடத்தில் அந்த மாதா அஞ்ஞாதவாசம் – உருவத்தையும் மாற்றிக் கொண்டு – செய்து கொண்டு இருப்பதாகத் தெரியும். தேக ஆரோக்கியத்திற்காக அங்கு சென்று வசிக்க வேண்டாம். …

>>

விஞ்ஞானி/வாசம் வீசும் காற்று

மலர்ந்த செண்பகப்பூவைகண்டு காதலுற்றது காற்றுமுத்தமிட முனைகையில்ஒடிந்து விழுந்தது பூ பூ விழுந்ததில் அழகானதுஅந்த கருங்கல் தரை.காண பொறுக்காத காற்றுபாய்ந்தது அளளிக்கொள்ள. குறுக்கே வந்த சின்ன பெண்பூவை எடுத்து முகர்ந்தாள்முகம் மலர தலையில்வைத்துக்கொண்டாள் சின்ன பெண்ணின்மகிழ்வை கண்ட காற்றுமனமிளகி பிள்ளையிடம்பூவை விட்டு விட்டுமணத்தை …

>>

சசிகலா விஸ்வநாதன் /பொம்மை கொலு

நவராத்திரி கவிதை வருடம் தோறும் பொம்மை மருத்துவம்தப்பாமல் செய்வார் என் பாட்டியார்லக்ஷ்மியின் மேல் வலது கரம்,சிவகாமியின், மேல்இடது கரமாய் பரிமளிக்கும் கேலிக் கூத்து இவ்வருடமும்கௌதம புத்தர் அதைகனிவுடன் மறைப்பார் கல்யாண செட்டில்பெண்ணின் தாயாரில்லை;பரவாயில்லை; கல்யாணப் பெண் இருக்கிறாள். செட்டியார் தான் வழக்கம் …

>>

மீ. விசுவநாதன்/ “கிளிகள் கேட்ட மனித வரம்”

அந்தக் கோவிலின் கோபுரத்தில்அழகாய் இரண்டு பசுங்கிளிகள்நந்த வனத்திடைப் பூப்பறித்துநாதன் நம்பி தலைசூட்டி“இந்தப் பிறப்பினை நலம்செய்தாய்இனியோர் பிறப்பில் மனிதகுலம்வந்து பிறந்திட அருள்செய்யும்”வரத்தைக் கேட்டு நின்றவுடன் “உனக்கேன் இப்படி ஆசையென”உடனே கடவுள் கேட்கின்றான் !“எனக்காம் பலனிதைக் கேட்கவில்லைஇனிய தமிழிலே கவிசெய்துஉனக்கே மாலைகள் சூட்டிடுவேன்உலகம் உய்யத் …

>>

ரவி அல்லது /புறப் பாசாங்குகள்

வெகு சீக்கிரமாகவிடிந்து விடுகிறதுஎப்பொழுதும்.வெகு சீக்கிரமாகவிடியவே மறுக்கிறதுஎப்பொழுதாவது.போர்த்திக்கொண்டபோர்வையின்பொருட்டாகவேஅமைகிறதுதூக்கமும்விழிப்பும்எப்பொழுதும்நேரத்தைநொந்த படி.மற்றபடிகொசுவைப்போன்றகொசுறுக் காரணங்களுக்கும்இருக்கத்தான்செய்கிறதுதன்னை நோக்கிஒரு பொழுதும்திரும்பிடாதபடிபாசாங்கில்பார்த்துக் கொள்வதற்கு.

>>

போர்ஹெஸ் கவிதை /தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி

ஈந்தவொரு இறப்புக்குமான துக்கம் நினைவிலிருந்தும் நம்பிக்கையிலிருந்தும்விடுதலையடைந்துவிட்டஎல்லைகளற்ற, அருவமான, ஏறத்தாழ எதிர்காலமானஇறந்த உடல் என்பது யாரோ ஒருவரல்ல; அது சாவு.மெய்யிலாளர்களின் கடவுள் எப்படி அவர்கள்அறுதியிட்டுக்கூறுவது போலக் குணங்களற்றவரோஅது போல இறந்த நபர் எங்குமுள்ள ஒருவருமிலர்,அது இழப்பும், உலகின் இன்மையும்தவிர வேறொன்றுமில்லை.அதிலிருந்து நாம் எல்லாவற்றையும் …

>>

மீ. விசுவநாதன்/”பராசக்தி வடிவம்தான் எல்லாம்”

பராசக்தி வடிவம்தான் பாரில் எல்லாம்பக்குவமாய் அதுபுரிய வடிவம் கண்டார்!நிராதரவாய் உணர்கின்ற உள்ளத் திற்குநிறைபலத்தைக் கொண்டுவர ஆன்ம சக்திவராததுபோல் வந்ததுதான் மூன்று சக்தி!மாகாளி, இலக்குமியும், வாணி என்றேமகாசக்தி தோற்றமுடன் கொலுவாய் நின்றுவரந்தரவே நவராத்ரி நாளில் வந்தார் ! படிப்படியாய் முன்னேறி வாழ்வில் ஒங்கபடியமைத்து …

>>