வே.கல்யாண் குமார்/டாட்டா..டாட்டா.. உனக்கு டாட்டா.!

கலங்கின கண்கள்! கடவுளுடன்இன்று கலந்திடச் சென்றீர்..டாட்டா! கண்ணீரோடேகவிதையில் சொன்னேன் டாட்டா! பாட்டா தொடங்கி நாட்டில் தொழில்வளம்..ஊசியில் தொடங்கி உலைக்கலம் வரையில்..இரும்பைக் காய்ச்சி.. உருக்கி உலகினில்..ஊருக்கு உழைத்தீர்!பிரியாவிடை பெற்றீர் டாட்டா!பேசவொரு வார்த்தையேது.. டாட்டா! பல்தொழில் வித்தகரே..பண்பாட்டுச் சித்திரமே!தொல்பொருள் யாவும்தொழிற்ச்சாலை தோறும்நல்மனதோடு நாளும் உருவாக்கி..நாட்டுக்கு …

>>

சசிகலா விஸ்வநாதன்/ரத்தன் டாடா

( அழகிய சிங்கரின் என்பாவாக.. என் )பா, இன்று விருது அளித்தாலும் அளிக்காவிடினும்; பாரதம் புகழும்பாரத ரத்தினமவர் பல சாமானியர்சாப்பிடும் சோற்றுப் பருக்கையிலுள்ளது அவரது பெயர்

>>

அனங்கன்/இரத்தன் டாடாவே!

தேசத்தின் விடுதலைக்குப்பின்தொழில்மயம் உன்னால் உன்னதமானது. அறத்திற்கும் …தரத்திற்கும்உன்மேல் நம்பிக்கையிருந்தது. உனக்குப்பின்னால் வந்தவர்கள்…பணத்தால் உன்னை முந்தியிருக்கலாம்பண்பில் நீ தான் முதலென்றுபாரதம் அறியும். தொட்டதுறையில் எல்லாம்…கொடிகட்டிப்பறந்தாய் உந்தன்தொழில் நேர்மையால். ஆடம்பரத்தில்உன்னை அறிந்தவர்கள் இல்லை…நீ கொடுத்த அறம் உன்னை முன்நிறுத்தி நிற்கிறது. போய்வா தொழில் இமயமே!இமயம் …

>>

செ.புனிதஜோதி/டா(ட்)டா

எதனையோ சொல்ல வந்துஉங்களிடத்தில்சொல்ல முடியாமல்வெளியேறுகிறதுசொற்கள் தன் நிழலைப்பார்த்துதானே குரைக்கும்உயிரியைப்போலசொற்கள்சொற்களைப்பார்த்துதிட்டிக்கொள்கிறதுகோழையென. அந்தப் பரிதாவப்பட்டசொல் உயிரியையும்கைவிட முடியாமல்இந்தக் குடுவைக்குள்நிரப்பிக்கொண்டுதிரும்பிச்செல்கிறேன் குருதி ஓடுவதைப்போல்சொற்களும் ஓடுகின்றனஒருநாள்சுட்டெறிக்கும் வேளையில்வெளியேறலாம். பகல் சுட்டெறித்த சொற்களைஅந்தியில் சுட்டிக்காட்டும் வானம்அதன்பின்என்ன பெற்றுவிடுகிறது பெரிதாய்?இருளைத்தவிர. ஒன்று புரிந்துகொள்ளுங்கள்சொற்களை வீசத்தெரியாதவர்கள்கோழைகளல்லஎதிர்காலத்தை கணிக்கத்தெரிந்தவர்கள்.

>>

மீ. விசுவநாதன் /”பாரதரத்னா ரத்தன் டாடா”

ஆயிரமாய் விழுது கொண்டஆலமரம் விழுந்த தம்மாதாய்மண்ணைத் தொழுத பிள்ளைதன்னுயிரை விட்ட தம்மாநோயிலாத தொழில் ஒன்றேநோன்பாகக் கொண்ட வர்க்குஓய்வுதர வேண்டு மென்றுஉடன்தெய்வம் அழைத்த தம்மா ! தொழிற்சாலை தான வர்க்குத்தொண்டாற்றும் கோவி லென்றுவிழிபோல உழைப்போர் தன்னைதெய்வமெனப் போற்றி வந்தார்!பழியொன்றும் கொண்டார் இல்லைபாருக்கே வெளிச்சம் …

>>

ஜெ.பாஸ்கரன்./‘மத்ஸயா’ வில் குவிகம் மாலை!

இலக்கிய உலகில் பெரிய ஆலவிருட்சமாக வளர்ந்து வரும் குவிகம் குழுமத்தின் கூட்டம் 8.10.24 அன்று மாலை தி.நகர் மத்ஸயா ஓட்டல் வளாகத்தில் நடந்தது. வழக்கமான ‘கெட் டுகெதர்’ நிகழ்வில், வித்தியாசமான புத்தக வெளியீடும் நடந்தது. வந்திருந்த அனைவரையும் பெயர் சொல்லி அழைத்து, …

>>

அழகியசிங்கர்/ரத்தன் டாடா

ரத்தன் டாடா மறைந்தார்ஆனால்அவர் புகழ் மறையாதுஅவர் தயாரித்தநானோ கார்மறையாதுஅவர் என் கவனத்திற்குவந்தது அந்தக் கார் மூலம்தான்இபாபோதும்வைத்திருக்கிறேன்ஆனால்டிரைவர்தான் ஓட்டுகிறான்காரை

>>

கலைச்செல்வி/நனப்பு

(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.) மகளுக்கு பொங்கல் சீருக்கான சாமான்களைக் கூட்டிக் கொண்டிருந்தாள் மரகதம். கரும்பங்கட்டு.. பச்சபயறு.. பச்சரிசி.. …

>>

காத்திருக்கும் சூரியன்/தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி

தமிழில்: கௌரி கிருபானந்தன் (11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.) காயம் பெரிசாக இருந்தால் அதன் தீவிரத்தை உடனே உணர …

>>

ஜெ.பாஸ்கரன்/ இலவசம்தானே!

(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.) ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளிக்கூடத்தில் ஏகக் கூட்டம் – இலவச மருத்துவ முகாம்!‘பெரியவரே, அங்க …

>>

பேயோன்/அகலிகைப் படலம்

(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.) 1 வேதா யுகம்… 2பல்லாயிரம் அடிகளுக்குக் கீழே, பூமி வர்ணிக்கப்படத் தொடங்கியது. அது …

>>

தமிழவன்/காந்தி லிபி

(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.)

>>

மோகன் ஜி/பச்ச மொழகா

“ரசத்துக்கு ருசியே அதுல நாலு பச்ச மொழகா கிள்ளிப் போட்டாத்தான் சார்”ராஜாமணியின் வாய், புகையிலை அதக்கலில் குழைந்து, பச்சை மிளகாய் ‘பச்சமொழகா’ ஆகிவிட்டது எனத்தான் முதலில் நினைத்தான் மதுசூதனன். ஆனாலும், இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் ராஜாமணி அதேவிதமாய் அவருடைய மெஸ்ஸில் உச்சரித்தார். …

>>

மோகன் ஜி/பொன்வீதி

கொடியில் உணர்த்தியிருந்த தாவணியும் பாவாடை சட்டையும் இன்னமும் முழுதாய்க் காயவில்லை. நாலுமணிக்கு சிவா வந்துவிடுவான்.மணி மூணாகி விட்டது.கிரைண்டரின் பெல்ட்டையெல்லாம் இழுத்துவிட்டு, அவன் வருவதற்குள், காலையிலிருந்து காத்திருக்கும் இரண்டு பாத்திரம் அரிசி, உளுந்து ஊறலை அரைத்த பின்தான் முகம் கழுவிக்கொள்ள வேண்டும். ஜானுவுக்கு …

>>