புதுமைப்பித்தன் / ‘இந்தப் பாவி’ காதல் கவிதை என்றால் கோமதிநாயகம் பிள்ளைக்கு அளவு கடந்த பிரியம். காதல் கவிதையிலும் இளங்காதலர்கள் இதயம் ஒத்துக் காதலித்தலும், பின்பு பெற்றோர் அவர்களைப் பிரித்தலும், பிரிவு மரணத்தில் மாட்டுவித்தலுமே அவர் இவ்வவனியில் இன்பத்துடன் வாசிக்க விரும்பும் …

>>

எல்.ரகோத்தமன்/ சத்துணவு

புழுதி கிளப்பிக் கொண்டு ஒரு ஆடி கார் அந்த கிராமத்தில் நுழைந்து பயணித்தது. ஊரே  காரை உற்று பார்த்தன.  நேரே போய் பச்சை நிற பெயின்ட் அடித்த ஒரு மச்சு வீட்டின் முன் நின்றது. அதிலிருந்து இரண்டு இளைஞர்கள் இறங்கினர்.  நீல …

>>