ப.மதியழகன்/பட்டாசு கனவு

எனக்கு புத்தாடைகளில்விருப்பமில்லைபட்சணங்கள் கூடஇரண்டாம்பட்சம் தான்எனக்கு தீபாவளியென்றால்வானத்தில் வெடித்துச் சிதறும்ராக்கெட்டுகள் தான்ஞாபகத்திற்கு வரும்திரும்பும் திசையெங்கும்ஒளி வெள்ளம்நட்சத்திரங்கள் மின்னிமறைவதைப் போலஊரெங்கும் கேட்கும்சற்றும் இடைவெளிவிடாதவெடிச் சத்தம்தலைக்கு எண்ணெய்வைத்த பின்புசாமி படத்தின் முன்புஅம்மா பலகாரங்கள்எடுத்து வைப்பாள்அப்பா புத்தாடைகள்எடுத்து வைப்பார்நான் பட்டாசுகளைஎடுத்து வைப்பேன்பால்யத்தில் தீபாவளியென்றால்விதவிதமாக வெடித்துச் சிதறும்பட்டாசுகள் தான்கனவில் …

>>

சாவி/எதிர்பாராதது

ஜயந்தி பெயருக்கேற்ற அழகு வாய்ந்தவள். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். எனவே, ஆடம்பரமான ஆடை ஆபரணங்கள், நகை நட்டு எதுவும் அவளுக்குக் கிடையாது . ” ’எனக்கென்னத்திற்கு நகை?’ என்பதைப் போல் எப்போதும் அவள் முகத்தில் புன்னகை அரும்பிக் கொண்டிருக்கும்!அவளுடைய தாயார் இறந்து …

>>

கல்கி /மாந்தருக்குள் ஒரு தெய்வம்

கும்பகோணத்தில் மாமாங்கம்(மகாமகம்) என்னும் திருவிழா பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை நடைபெறுகிறதல்லவா? அதுபோல வடக்கே இமயமலைச் சாரலில் உள்ள ஹரித்வாரம் என்னும் ஷேத்திரத்தில் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ‘கும்பமேளா’ என்னும் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.1915ஆம் வருஷத்தில் ‘கும்பமேளா’ உற்சவம் வந்தது. …

>>

பி.ஆர். கிரிஜா/தீபாவளி!

தீபத் திருநாளாம் தீபாவளி!மகிழ்ச்சியாய்க் கொண்டாடும்நன்னாளாம் தீபாவளி!மகாலெட்சுமியின் அருள் வேண்டிவரிசையாய் நீயும் விளக்கேற்று!அக இருள் அகன்று புறமதில்இன்பம் என்றும் நாம் பெறுவோமே!புத்தாடை அணிந்து இனிப்பைச் சுவைத்துகூடியாடி மகிழ்வோமே!பெரியோர் சிறியோர் உ ற்றார் உறவினர் நண்பர்அனைவரும் ஒன்றாய்க்கூடிகண்ணனை வணங்கித் துதிப்போமே!நல்லதை நினைத்து தீயவை களைந்துநற்பணிகள் …

>>

அழகியசிங்கர்/மறுபடியும் பூதம்…

‘நான்தான்’ என்று மெல்லிய குரல் கேட்டதுபோல் இருந்தது. பூதம்.எப்போதோ விட்டுவிட்டோமே பூதத்தை. ஏன் திரும்பவும் வருகிறது பூதம்?“என்ன வேண்டும்?” என்று கேட்டேன்.“எனக்குப் பசிக்கிறது. எனக்கும் டிபன் வேண்டும்?”“உனக்கு வாங்கிக் கொடுத்துக் கட்டுபடியாகாது. சரி சொல்லு.”“முதலில் 20 இட்லி,”கேட்டவுடன் கலவரப்பட்டேன். நான் மினி …

>>

செந்தில் பிரசாத்/தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்

கடலோடி தீர்ந்தாலும்மிதவை என மிதந்துதொற்றிக்கொள்கிறது.காற்றோடி திரிந்தாலும்பறவை என பறந்துபற்றிக்கொள்கிறது.பனி பிரதேசம் சென்றாலும்நெருப்பாய் வந்து வெப்பம்கூட்டிக்கொள்கிறது.நினைவுகளில் நிலையாய்நிரந்தரமாய் நிற்கிறது.வண்ணங்களை விடவாழ்க்கையில் என்றுமே“வாழ்த்துகள்”. “அன்பு உள்ளங்களுக்கு

>>

விஞ்ஞானி/இன்னொரு ‘இருந்தாலும்’

இதுவரை தீபாவளியைஎட்ட நின்னு பாத்துதான்பழக்கம்.அதுலயும் சௌகரியங்கள்உண்டுபட்டு புடவை விலைக்கும்பருத்தி புடவை விலைக்கும்உள்ள வித்தியாசத்த பற்றிகவலை பட தேவையில்லை பட்டாசு கொளுத்தறபசங்களோட கூடவே ஓடதேவையில்லை பலகாரம் எப்படியும் நம்மளதேடி வந்திடும் பயப்படதேவையில்லை வாழ்த்துக்களையும்நன்றிகளையும் மாறி மாறிவரிசையா அனுப்பிகைப்பேசியில் மூழ்கி கிடக்கதேவையில்லை அந்நாள் முதல் …

>>

சசிகலா விஸ்வநாதன்/அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அழகிய சிங்கரின் என்பா அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.கனிவுடன் சொல்கிறது; அனைத்து ஊடகங்களும்,பொருத்தமான வாசகம்; பொருத்தமான நாளில்,எனக்குத்தான் கொஞ்சமும் பொருந்தவில்லை. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.அனைவரும் சொல்கிறார்கள் இன்முகத்துடன்; அனைவருக்கும்.அறிந்தவருக்கும், அவ்வளவாக அறியாதவருக்கும் கூட;நல்ல பழக்கம்தான்; தொடரட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி …

>>

அனங்கன்/எல்லோரும் கொண்டாட!

அரக்கன் பூமித்தாயைத் தூக்கிச்சென்றபோதுஅவளதுகற்புக்கு எந்தக் களங்கமும் இல்லை… காப்பாற்ற வந்த கடவுளால் கர்ப்பமுண்டாகிவிட்டது….எல்லாம் தெரிந்தவனால் எதையும் தடுக்கமுடியவில்லை. தீபாவளிக்கான கதைகள் அவரவர் மனம்போனபோக்கில் இருக்கட்டும்…அதனாலென்ன…கொண்டாடஒரு காரணம் கொண்டாடிவிட்டுப்போகட்டும். வியாபாரம் பெருகி…இல்லாதவர்களுக்குஆண்டுக்கு ஒருமுறையாவதுஊக்கத்தொகையும்…உடையும்கிடைக்கிறதே…ஆயினும் உலகில் போர்இருக்கும் வரைஅரக்கர்களும் இருப்பார்கள்…ஆனால் மீட்டெடுக்கஆண்டவன்தான் வருவதில்லை. மதங்களைத் …

>>

ரவி அல்லது /அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அழகிய சிங்கரின்என்பா. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.அசைந்தாடும் கிளைகள் உதிர்க்கிறது பூக்கள்.உள்ளத்தில் புகைகிறதுஉதிராத மனம்.மௌனத்தால்தான் சிறக்கிறதுநடுக்கடல்.*அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பகைவருக்கு இனிதாக மாறட்டும் வாழ்க்கை.பாதகருக்கு புரிதல் தோதாக சிறக்கட்டும்.விநாயகருக்கும் தும்பிக்கையற்ற முகம் கிடைக்கட்டும்.விளக்கத்தீபம் ஒளிரட்டும் யாவருக்குள்ளும். *

>>

ஏர்வாடி இராதகிருஷ்ணன் கவிதை

வந்து போகக் கூடாதாஎன்றாள்.போவதற்காக ஏன் வருவதுஎன்றேன். வந்து போய் இருக்கலாமேஎன்றாள்.வந்து போய் விட்டால் எங்கிருப்பதுஎன்றேன். நீ வரவே வேண்டாம் போஎன்று போய் விட்டாள்.

>>

அழகியசிங்கர்/இருந்தாலும்…

இப்போதுஎழுதிக் கொண்டிருக்கும்கவிதை95 வது கவிதைஇத்துடன் கவிதை எழுதுவதைநிறுத்தி விடுவேனாநிச்சயமாக இல்லைஎன் குறிக்கோள்1000 கவிதைகள் எழுதவேண்டும்ஏற்கனவே 500 கவிதைகளைப்புத்தகமாகக் கொண்டு வந்து விட்டேன்இன்னொரு புத்தம்கொண்டுவரஇன்னும் 100 கவிதைகள்வேண்டும்நூறு கவிதைகள் எட்ட5 கவிதைகள்தேவைதேவைதேவைதேவை

>>

ஷண்முக சுப்பையா/அழகு

குழந்தை வண்ண வண்ண மலரி லெல்லாம்வந்தமரும்வண்ணத்துப்பூச்சிஉன் பட்டுமேனியைத்தொட்டுப் பார்க்கஒட்டி வந்தால்எட்டிப் போவதேன்வண்ணத்துப்பூச்சி ! வண்ணத்துப்பூச்சி புழுதியான புழுதியெல்லாம்அளைந்துவரும்குழந்தையேஉன் அருமந்தக் கரங்களால்என் உருவையே மாற்றிடுவாய்ஒருவேளைஎன் உயிரையே எடுத்திடுவாய்ஆதலாலேஎன் அருமந்தக் குழந்தையேஎன்னை நீஎட்டிநின்றே பார்த்திடுவாய்என் அழகையெல்லாம்பருகிடுவாய். ஷண்முக சுப்பையா/வாழ்க்கை – விருட்சம் நாளிதழ்

>>

வினோத் பரமானந்தன்/தீபாவளி

நரகாசூரனைகொன்னதுக்குகொண்டாடுறோம்தீபாவளி ன்ணுபாட்டி சொல்ல… “கொன்னதுக்கு” என்னகொண்டாட்டம்என்ற குழப்பதுடனேகொண்டாடத் தொடங்கினேன்பால்யத்தின் தீபாவளியை … மூணு மீட்டர் துணி எடுத்துமுக்கு கடை டெய்லர் கிட்டகொடுத்துஅடுத்த சில தீபாவளிக்கும்போடுறாப்புலஅளவு குடுத்து…அதுக்காககாத்திருந்ததுஅம்புட்டு சொகம்… தைச்சு வந்த சட்டையைதினம், தினம்வச்ச கண்ணு வாங்காமஅலமாரியிலவச்சு..வச்சு..பார்த்தேனேஅதுவொரு சொகம்… சேர்த்து வச்ச காசுல..விளக்கு …

>>