அழகியசிங்கர்/கண் சிமிட்டல்
நான்ரொம்பப் பெரியவன்ஆனபிறகுகாதலைப் பற்றிகவிதை எழுதுவதைநிறுத்திக் கொண்டேன் என்னிடம்அன்பாக இருக்கஎன் சுற்றமிருக்கிறது நலம் விசாரிக்கநட்பு வட்டமிருக்கிறது யாரும் இல்லாவிட்டால் கூடதெரு முனையில்இருக்கும்அனுமார் கருணை மிகுந்தமுக பாவனையுடன்என்னை ஆசீர்வாதம் செய்வார்ஒவ்வொருநாளும்கண் சிமிட்டலுடன்பார்த்தபடியேநடைப் பயிற்சிக்குப்போவேன்
>>