மோகன்ஜி/’கூளம்’

‘கூளம்’ கதை குறித்த ஒரு அறிமுகம்:-நலம் தானே! ‘எங்கள் பிளாக்’ ஸ்ரீராம் என்னிடம் 96 கதையைஅனுப்பக் கேட்டபோது எழுத்தாளர் விக்கிரமன் சாச் அவர்களிடம் ‘அமுத சுரபி’ இதழுக்காய் நான் தந்த இந்தக் கனத் நினைவுக்கு வந்தது. இதை எழுதி இருபத்து மூன்று …

>>

மோகன்ஜி/தத்த்தி

இன்னமும் இந்த தத்த்திப் பயலை எங்கே காணோம்?காலிப் பொடிமட்டையை மத்தியானத்துலேயிருந்து எவ்வளவு தான் முகர்வது? தீனதயாளு சாருக்கு கோபமாய் வந்தது. ஒரு வருஷமா இந்தத் திண்ணைதான். காலு விழுந்தப்புறம் எல்லாரோட சகாயம் இல்லாமல் ஏதும் முடிகிறதா? போதாததற்கு தெரிந்தவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராய்க் …

>>

எஸ்ஸார்சி/சந்திராஷ்டமம்

என் மனைவிக்கு முட்டிக்கால் வலி. கொடியை நாட்டிக்கொண்டு அந்த முட்டிக்கால் வலி வந்து ஆண்டுகள் பலவாயிற்று. எத்தனையோ களிம்புகள் தைலங்கள் எண்ணெய்கள், மருந்துகள் மாத்திரைகள், காலுக்கு உறை எனும் தகரத்துணிகள் என்று அத்தனை ராஜ உபசாரங்களும் செய்தாயிற்று. கிலியுற்ற அந்த மனிதர்களை …

>>

ஆர்க்கே/காலத்திசையறிதல்

திரைகடல் திரிகிறேன்.தரைநிலம் அளக்கிறேன்.நிலமளித்தபூக்களனைத்தையும்வானளித்தநட்சத்திர மலர்களையும்என்எண்ணத்தின்படகில் இட்டு நிரப்பிஎன்உள்ளத்து ரோஜாவையும்உள்ளே மலர்த்தி வைத்துகாலச் சமுத்திரத்தில்கவிதையெனும்துடுப்புப்போட்டுநீ இருக்கும் இடம் நோக்கிநிறைய நிறையகுவித்து வாரேன்.நித்ய கண்மணியே!அத்தனையும் சூடிக்கொள்.ஆட்கொள்அத்தனைபூக்களையும்அதனோடுஎன்னையும்!

>>