தாய் எனும் சக்தி/ சூர்யா பாலகுமாரன்
‘என்றென்றும் அன்புடன்’ என்றொரு புத்தகத்தின் துவக்கத்தை என்னால் எப்பவுமே மறக்க முடியாது. முழு புத்தகமும் கிறங்கடிக்க வைக்கும் என்றாலும் அந்த ஓப்பனிங் சீன், முதல் சில பக்கங்களில் வரும் காட்சியமைப்பு மிகவும் அழகாக இருக்கும். எழுத்தாளர் பாலகுமாரனைத் தெரிந்தவர்களுக்கு ‘என்றென்றும் அன்புடன்’ …
>>