திமிர்/நா.விச்வநாதன்
எந்தக் கவலையுமற்று
நீண்டு கிடக்கிறது
பெரிய மலை.
எந்தக் கவலையுமற்று
நீண்டு கிடக்கிறது
பெரிய மலை.
ஹென்றி மில்லர் இப்போது உயிருடன் இருந்தால் அவருக்கு இன்று 130 வயது! சர்சைக்குரிய Erotic எழுத்தாளர். ஆண், பெண் பாலியியல் உறவுகளை அனாயசமாக எழுத்தில் கொண்டுவந்தவர். இதெல்லாம்
>>இலக்கியத்துக்கு, சினிமாவுக்கும் உள்ள நுட்பமான உறவு /வாசுதேவன்
>>ஆடம்பர மாநாடுகளை நடத்துகிறவர்களுக்கு போர்ச்சீகீஸ் எழுத்தாளர் ஜொஸே ஸரமாகோவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை…
>>நானும், சாருநிவேதிதாவும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள். ஆனால் வேறு வேறு தேதிகளில். நான் ஒன்றாம் தேதி அவர் 18ஆம் தேதி.
>>ஆகிரி என்ற லாகிரி/நா.விச்வநாதன்
>>ஜிட்டுவின் சித்து,/கால சுப்பிரமணியன்
>>இந்தியை விரட்டினார்கள், ஆங்கிலத்தை விரட்டினார்களா?…பத்தாவது வரை என்னோடு படித்த நண்பன், கோவிந்தன்.நன்றாகப் படிப்பான். கணக்குப் பாடம் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். கணக்கில் புலி அவன்.
>>உண்மை என்ற ஒன்று இருக்கிறதே அது
பல முகங்களை உடையது.அவர் பல முக
ங்களைக் காட்டும் ஒரேமனிதராக இருக்
கிறார்.
தமிழின் முன்னோடி (துப்பறியும் கதை) நாவலாசிரியர் இவர்.ஜே.ஆர்.ரங்கராஜூ, வடுவூர் துரைசாமி ஐயங்கார் இருவருக்கும் மூத்த முன்னோடி முதலியார் தான்.
>>ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடு. அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவது போல தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதில்லை.
>>பாரதி போன்றவர்களின் கிடைக்காத படைப்புகளை அரும்பாடுபட்டு ஒருவர் தேடி எடுத்திருந்தாலும் அதை வெளியிட்டுவிட்டால் பிறகு அவருக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. தேடிக்கண்டுபிடித்துக்கொடுத்தவர் என்ற பெருமை மட்டுமே இருக்கும்.
>>எத்தகைய ஆளுமை என்பர்.எத்தகைய அற்புதமான மனிதர் என்பேன். நேசம்
ததும்பிய உரையாடல்கள் எங்களிடை இருந்தன.பல ஆண்டுகளிருக்கும்.
பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள். அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். எந்த இடத்திலும் நெரிசல். போக்குவரத்தைத் தாண்டி வரவேண்டும்
>>நகுலன் நாவல்களும் என் தன்புனைவு நாவலும்../அழகியசிங்கர்
>>செய்யூர் சாரநாயகி அம்மாளின் மர்மம் தீரவே தீராதோ! தீரா மர்மமாய்த் தொடர்கிறது, செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றிய விவரங்கள், அவர் கதைகளைப் போலவே..
>>கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா.) சிறுகதைகள் தொகுப்பை 2012ஆம் ஆண்டு வெளியிட்டேன். அத்தொகுப்பை உருவாக்குவதற்குப் பத்தாண்டுகள் செலவழித்தேன். ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சா. நினைவு நூலகம், மறைமலையடிகள் நூலகம்,
>>ஒருதிருப்புமுனைக்கு வந்து நின்றால்பழையபடி வாழ இனி ஆகாது.தன் திறமையின் உச்சம் இது. இதுதாண்டி ஏதுமில்லை என்ற மனோபாவம் வந்துவிடும்.ஆன்மிகப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் அவர்களை இந்தப் பட்டியலில்தான்சேர்க்க வேண்டும்.
>>.பொதுவாகத் தமிழ் இலக்கியத்தில் எதுமுந்தி என்ற ஆராய்ச்சி நடைபெறவேஇல்லை.அது அவ்வளவாக அவசியமும்இல்லை.
நா. விச்வநாதன்
>>“பழம்பெரும் எழுத்தாளர்கள்” என்ற தலைப்பில் முன்னோடி எழுத்தாளர்கள் சிலரைப் பற்றி அரவிந் சாமிநாதன் ‘குவிகம்’ அமைப்பினர் நடத்திய ஜூம் சந்திப்பில் உரையாற்றினார். அவர் அதுபற்றி தம் முகநூலில் இன்று தகவல் வெளியிட்டபோது
>>அபாரமான ஹிந்தி பாடகர் கிஷோர் குமார் பெங்காலி. மத்தியபிரதேசத்தில் பிறந்த கங்குலி சினிமாவுக்காக கிஷோர் குமாராக மாறினார். மனுஷன் மகா கஞ்சன். 100% அட்வான்ஸ் கொடுத்தால்தான் பாடுவார்.
>>கிழக்குப்பதிப்பகம் வெளியீடு) நூலிலிருந்துகையடக்க ஓவியங்களில் ‘கீத கோவிந்தம்’பக்திகாலத்தில் வைணவத்தை மக்களிடம் பரப்பிய நிகழ்வுக்கு மத ஆச்சார்யார்கள் தவிர கவிதைகளும் ஓவியங்களும் கூடத் தம்பங்கை அளித்தன. ஜெய தேவரால் வடமொழியிலும் ஒரியா மொழியிலும் படைக்கப்பட்ட “கீத கோவிந்தம்”, ராதை-கிருஷ்ணர் இருவரின் காதலையும் ஊடலையும் கவிதை வடிவில் தந்த உன்னதமான படைப்பு.
>>கிளர்ந்தெழ முடியாதவர்களே வழிகாட்டிகளைத்தேடுகிறார்கள்.அவர்கள் பின்பற்றுபவர்களாக இருப்பதில் விருப்பம் கொள்கிறார்கள்.
>>வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!
இயற்கை நுனித்த தமிழ்!
ஜெய் பீம் படம் உருவாக்கம் தொடர்பான விவாதங்களில் மனத்தை மிகவும் வருத்தமுறச் செய்தவிஷயம் ஜெய்பீம் என்கிற படம் வெளியாவதற்கு முன்போ வெளியான பின்போ அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என பார்வதியம்மா சொல்லும் நேர்காணல்.
>>இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi).
>>தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு சென்ற படைப்புகளில் சங்க இலக்கியமும், திருக்குறளும் தாக்கத்தை உண்டாக்கி தமிழுக்கு பெருமை சேர்த்தன. ஏ.கே.ராமானுஜம், ஜார்ஜ் ஹார்ட், கமில் சுவலபில், நொபுரா
>>பேராசிரியர் கல்யாணி என்ற கல்விமணி இருளர்களின் உரிமைகளுக்காக போராடி இயக்கத்தை தொடங்கியதை அவரே விவரிப்பதை வாசிக்கலாம்.
>>