விஜயலக்ஷ்மி கண்ணன்/எளிமை
நிலையானது நீயும் இல்லை,
நானும் இல்லை.
பஞ்ச பூதங்கள் மட்டுமே என்றும்
நிலையானது நீயும் இல்லை,
நானும் இல்லை.
பஞ்ச பூதங்கள் மட்டுமே என்றும்
வயதென்பது வெறும்
எண்தானா அல்லது
செய்திகள் சொல்லும்
நேற்று அஞ்சலக தினம். எதாவது அவர்களைப் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்தேன். மறந்து விட்டேன்.
உண்மையிலேயே அஞ்சலகருக்கு நன்றி கூறவேண்டும்.
பனிப்படலம் போன்ற வெண்மையாக வஸ்து ஒன்று வந்து தேங்கி நின்று கொண்டது. சற்று நேரத்தில் , பனிப்படலம் தேங்கி நின்ற இடமெல்லாம் ஆணின் அங்கங்களாகவும் , அது பரவாத மறு பாதி இவளின் சொந்த பெண்மையின் அங்கமாகவும் மாறிப்போனது. அவளது முகம் பாதி ஆண்வடிவம் கொண்டதாகவும் பாதி பெண் வடிவமாகவும் மாறிப்போனது.
>>செல்கையில், கண்ணீர் மல்க என் தந்தை ஸ்ட்ரெச்சர் பிடித்துக்கொண்டு வந்தது மறக்க முடியாதது. அப்போதுதான் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார் அவர்.
1991இல் என் இணையர் தான் ஹோமியோபதி மருத்துவம் பக்கம் என்னை நகர்த்தியது.
ம் மூவரும் ஒவ்வொரு முறையும் சந்தித்துக் கொள்கிறோம். அதோடு அல்லாமல் புத்தகங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். யாராவது புத்தகங்கள் படிப்பதில் விருப்பமில்லாதவர்கள் நாம் பேசுவதைக் கேட்டால் பைத்தியம் பிடித்து ஓடிப்போய்விடுவார்கள்.
>>பெசன்ட் நகர் மின்மயானக்கட்டிடத்தின் வாசலிலேயே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செந்தில்நாதன் உட்பட அதன் நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். ஜே.கேயின் நெருங்கிய நண்பரான தேவபாரதியை இரண்டு பேராகச் சேர்ந்து
>>