கனவுகள் + நம்பிக்கைகள் = அந்திமழை/அந்திமழை இளங்கோவன்

பார்த்துவந்த பன்னாட்டு நிறுவன வேலையை விட்டுவிட்டு பத்திரிகை துறைக்கு வந்தேன். இது சரியான முடிவல்ல என்று பலரும் எச்சரித்தார்கள். வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

>>

வானும் மண்ணும்/சரவண கார்த்திகேயன்

சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றி ஏதும் எழுதக்கூடாது என்றுதான் இருந்தேன். ஓர் இளம் எழுத்தாள நண்பர் அது குறித்து நான் ஏதும் சொல்லவில்லையே எனக் கேட்ட போ

>>

நீல.பத்மநாபனின் இரவில் விரிந்த மலர்கள்/ இரா.முருகன்

நீல.பத்மநாபன் அவர்களின் இந்தக் கவிதைத் தொகுப்புக்கு மதிப்புரை எழுத நான் மூன்று முறை முயன்றும் கவிஞர் இந்த மெலிந்த நூல் மூலம் எனக்குள்

>>

சாரு நிவேதிதா: விருப்பமும் விலகலும்/அ. ராமசாமி

சாருவின் எழுத்துகள் – அதன் தொடக்க நிலையிலிருந்தே படிகள், மீட்சி, இங்கே இன்று – என எண்பதுகளின் இதழ்களிலிருந்தே

>>

இவ்வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது/ஆர்.அபிலாஷ்

சுருக்கமாக எளிமையாக சொல்வதானால் ஒரு கதைக்கும் கட்டுரை அல்லது குறிப்புக்குமான – தர்க்கத்துக்கும் அதர்க்கத்துக்குமான – இடைவெளியை

>>

மழை/செ.புனிதஜோதி

பள்ளங்களில்தவறிவிழுந்த மழைஎழுந்து நடக்கமுடியாமல்கிடக்கிறது சாலையில்… கிளை விரித்துத்தலைவணங்கித்தூக்க முயல்கிறதுமரம் ஊர்ந்து சென்றமேகமும் நடை நிறுத்திபள்ளத்தில் இறங்கிவிட்டன சட்டென வந்தவாகனத்தின்வேகத்தில்என் உடலெங்கும்மேகமும்மரக்கிளையும்

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி : வித்தியாசமான தொகுப்பு/அழகியசிங்கர்

240 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் உள்ள எல்லாக் கவிதைகளையும் நிதானமாக வாசிக்க வேண்டும். நான் முதன் முதலாக இத் தொகுப்பின் மூலம்தான் ஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதென்பது அவ்வளவு சுலபமில்லை என்று நினைத்தேன்.

>>

இனிக்கும் தமிழ் – 135/- டி வி ராதாகிருஷ்ணன்

முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் இவ்வளவு செல்வம் வந்தது என்று
அறியாமல், ஏதோ இப்போது செய்த முயற்சியால் கிடைத்தது என்று எண்ணாதே என்
மனமே. அப்படிப் பட்ட புண்ணியத்தால் வந்த பணத்ததை நல்ல வழியில்

>>

சொந்த ஜென் கதைகள்/பேயோன்

துறவைத் துறத்தல் ஞானி ஷிமிஸு அவரது அறிவிற்காக ஜப்பான் முழுவதும் மதிக்கப்பட்டார். ஒரு நாள் அவர் தமது சீடர்கள் அனைவரையும் அழைத்தார். “நான் துறவை அறிந்துவிட்டேன். இனி இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. இல்லற வாழ்க்கையில் ஜென்னைத் தேடப்போகிறேன்” என்று ஷிமிஸு …

>>

நட்சத்திரம் நகர்கிறது/முபீன் சாதிகா

பாதிக்கப்பட்டிருக்கும் இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் கதாநாயகி. அம்பேத்காரிய, தலித்திய, பெண்ணிய கோட்பாட்டு விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டிய சாதியின் பிரதிநிதி அவர். இடைநிலை சாதி ஆண்கள் அவளைக்

>>

80 வயது இளைஞர் திரு ஆர்.வி.ராஜன்!/ஜெ.பாஸ்கரன்.

Madras Musings வாசிப்பவர்களுக்கும், முகநூலில் இருப்பவர்களுக்கும், விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கும் திரு ஆர்.வி.ராஜன் அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது! எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும், சிரித்

>>