ஹரணி கவிதை
நண்பன் இறந்து விட்டான்
கிளம்பிக் கடைத்தெரு
வந்து நிற்கக் கேட்டேன்..
நண்பன் இறந்து விட்டான்
கிளம்பிக் கடைத்தெரு
வந்து நிற்கக் கேட்டேன்..
விழுந்து விடாமல்
வேகத்தைக் குறைத்திடு
சோறு வைக்க எவ்வளவு
உப்பு போடணும் தெரியாது.
குறை குடம்
கூத்தாடும்.
நிறை குடம்
சிறு வயதில்
அம்மா கைவிரல்
கோர்த்து மஞ்சணகார தெரு
தெரிகிறது
சில தினங்களாய்
வெர்டிகோ அவஸ்தை
தலைச் சுற்றுகிறது
வாழ்ந்தமனிதரை நினைவுகூற ஒன்றுமில்லை…அவர்சேர்த்துவைத்த நூல்களைத் தவிர. சொத்தினைச் சமமாய்ப்பிரித்துக்கொண்டவர்கள்…சொல்லிவைத்தார்போல் தட்டிக்கழித்தது நூல்களைத்தான். கோணிப்பையில் குப்பையாய்த் திணித்து எடைக்குப்போட்டுவந்த வேலைக்காரனுக்குத் தெரியும்… இறந்துபோனவர் அவைகளை எங்ஙனம்பாதுகாத்தாரென்று… அப்பாவிற்குப் பிடித்ததைப் படையல்போட்டவர்கள்…ஒருநூலையும் வாங்கிவைத்திருக்கலாம். புத்தகம் இருந்தஅலமாரிகள் நல்ல கருந்தேக்கென்று சண்டைநடக்கிறது இப்போது… புத்தகத்தோடு தெருவில் …
>>ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம். என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன். சிலசமயம் அபூர்வமாக சில படைப்பாளிகள் கலந்து கொள்வார்கள். 2008ஆம் ஆண்டு நடந்த புத்தகக் காட்சியின்போது இன்குலாப், …
>>எப்படியாவது தனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
‘ஒரே ஒரு நிபந்தனை’.”நான் கதை சொல்லி முடிக்கும் போது நீங்கள் இது உண்மையாக இருக்க முடியாது” என்று கூறக் கூடாது என்றார்.ஒருவேளை
அடிக்கடி
மழை பெய்கிறது
விட்டு விட்டும்
பெய்கிறது…
சந்திரப் பிறைக்குச்
சாயங்கால நேரம்
சாணமிட்டு மெழுகிய தரையில்
பளிச்சிடும் கோலமும்
மழை எப்போதும்
விளையாட்டுப் பிள்ளை
வானுக்கும் பூமிக்கும்
போய் வந்து
துளிர் விடும்
தளிர் தழைக்கும்;
பகவான் பிறர் துன்பங்களுக்கு இரங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறுவது வழக்கம். சில சமயங்களில் அவர்களுக்காக இரக்கப்பட்டுத் தகுந்த யோசனைகளைக் கூறியும் உதவுவார்.
>>தன்கதைதான் மீண்டும்…மீண்டும் பேசப்படுவது கண்டு திகைக்கிறாள்…கற்புக்கு தன்னை அலகாக்கிப் பேசுவது சிரிப்பு வருகிறது….
>>இன்ப அதிர்ச்சியை குவிகம் சுந்தரராஜன், கிருபானந்தன் எனக்குக் கொடுத்தார்கள்.
ஒவ்வொருமுறையும் சுந்தரராஜன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து திரும்பும்போது இங்குள்ள
அனைத்து உயிர்களின் அடங்காப்
பசியில்தான் உலக இயக்கம் அடங்கியதா…?
உண்ணும் உணவை எரிக்கின்ற
தீ தான் உன் சாம்பலில் முடிகிறதா..?
ஓரக்கண் மலராலே
உள்ளத்தை வருடி விட்டு
ஈரத்துப் பார்வையினால்
இதயத்தைத் திருடிவிட்டு
என் வயதான அம்மா
சொன்னாள்
உனக்கும் வயதாகும்
காலுக்கு செருப்பும் மேலுக்கு உடுப்பும் இல்லாமல் உழைக்கிறார்கள்
பணக்கார வர்க்கம் பணத்தை மட்டுமே எண்ணுகிறது
தன்னை
முற்றாக அறியாதவன்
கடவுள் என்றான்