அனங்கன்/ஒரு ஆன்மா தெருவில் கிடக்கிறது

வாழ்ந்தமனிதரை நினைவுகூற ஒன்றுமில்லை…அவர்சேர்த்துவைத்த நூல்களைத் தவிர. சொத்தினைச் சமமாய்ப்பிரித்துக்கொண்டவர்கள்…சொல்லிவைத்தார்போல் தட்டிக்கழித்தது நூல்களைத்தான். கோணிப்பையில் குப்பையாய்த் திணித்து எடைக்குப்போட்டுவந்த வேலைக்காரனுக்குத் தெரியும்… இறந்துபோனவர் அவைகளை எங்ஙனம்பாதுகாத்தாரென்று… அப்பாவிற்குப் பிடித்ததைப் படையல்போட்டவர்கள்…ஒருநூலையும் வாங்கிவைத்திருக்கலாம். புத்தகம் இருந்தஅலமாரிகள் நல்ல கருந்தேக்கென்று சண்டைநடக்கிறது இப்போது… புத்தகத்தோடு தெருவில் …

>>

புகைப்படம் எடுப்பது என் வழக்கம்/அழகியசிங்கர்

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம். என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன். சிலசமயம் அபூர்வமாக சில படைப்பாளிகள் கலந்து கொள்வார்கள். 2008ஆம் ஆண்டு நடந்த புத்தகக் காட்சியின்போது இன்குலாப், …

>>

சீன நாட்டுப்புறக் கதை – ‘உண்மை இல்லை’ /தமிழில் அதங்கோடு அனிஷ்குமார்

எப்படியாவது தனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
‘ஒரே ஒரு நிபந்தனை’.”நான் கதை சொல்லி முடிக்கும் போது நீங்கள் இது உண்மையாக இருக்க முடியாது” என்று கூறக் கூடாது என்றார்.ஒருவேளை

>>

மனநோய் உற்றோர்க்கு உய்வில்லையா?/சிவ.தீனநாதன்

பகவான் பிறர் துன்பங்களுக்கு இரங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறுவது வழக்கம். சில சமயங்களில் அவர்களுக்காக இரக்கப்பட்டுத் தகுந்த யோசனைகளைக் கூறியும் உதவுவார்.

>>

அவர்களுக்கு நன்றி/அழகியசிங்கர்

இன்ப அதிர்ச்சியை குவிகம் சுந்தரராஜன், கிருபானந்தன் எனக்குக் கொடுத்தார்கள்.
ஒவ்வொருமுறையும் சுந்தரராஜன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து திரும்பும்போது இங்குள்ள

>>