மெய் சிலிர்க்க வைத்த பதிவு… மடத்தின் தீவிர பக்தர் ஒருவர்/வெங்கடாசலம் முத்தையா
ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில், ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன்பின் தான்
>>ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில், ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன்பின் தான்
>>1982-ல் ஆனந்தமயி தன் உடலைத் துறந்தார். ஆனந்தமயி அம்மாவின் மறைவுச் செய்தியைக் கேள்வியுற்று பிரதமர் இந்திரா காந்தி தனது மொரீஷியஸ் சுற்றுப்பயணத்தை பாதியில் கைவிட்டு அம்மாவின்
>>வானத்தில் தெரியும் நக்ஷத்ரங்களை ஒருவேளை எண்ணமுடியலாம், ஆனால் மஹா பெரியவா பக்தர்கள் எத்தனைபேர் என்று எவருக்குமே கணக்கு தெரியாது. ஏன், என்ன காரணம் ? இதோ இந்த பதிவின் தலைப்பு தான் காரணம். அந்த
>>இந்தப் பிச்சைக்காரன் பெயர் தெரியுமா? எனக் கேட்டு ” யோகி ராம்சுரத்குமார் ” என்று பதில் சொல்ல வைத்த யோகி, சில நேரங்களில் பரவச நிலையில் ” தான்
>>விடுவோம், ஒருவிதமான போலி வினயத்தோடு. யோகி தனக்கு மாலை அணிவித்தால் அதை முழுமையாக ஏற்று
>>இருவரும் திருக்கோவில் வாசலை அடைந்தபோது, ஒரு அன்பர் ஒரு தம்ளரில் பால் கொண்டு வந்து யோகியை அருந்துமாறு வேண்டிக் கொண்டார். யோகி மறுத்
>>ரமணரை விடத் தான் நிரம்பக் கற்றுள்ளோம்; பல விஷயங்கள் அறிந்துள்ளோம் என்ற எண்ணம் கொண்டிருந்த அவர், பகவான் ரமணரிடம், “சுவாமி! நான் நிறையக் கற்றுள்ளேன்.
>>இயற்கையுணர்வு அப்போது செயல்படும்; திருப்பித் தாக்குவீர்கள் – கராத்தே அல்லது யோகவித்தை அல்லது ஏதும் ஒரு விதத்தில். இது, இயற்கையான விஷயம். நான் என்ன செய்வேன் என்பது கேள்வி. அத்தகைய நிலையில் ஒருவர் செயல்படும் விதம், அவரது வாழ்க்கை
>>யோகி ஆஸ்ரம கட்டுமான நாட்களில் அங்கு பணியாற்றிய திரு சரவணன் அவர்கள் யோகி வெளியே அமர்ந்திருக்கும் போது அவருக்கு குடை பிடிக்கும் சேவையும் செய்து வந்தவர்.
O
கொண்டுவர வேண்டியிருந்தது. தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாளி தண்ணீர்தான் நீராடுவதற்காகக் கொடுக்கப்பட்டது.
>>மகாபெரியவர் பட்டத்துக்கு வந்துவிட்டாரே தவிர, அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் காத்துக் கொண்டிருந்தன. இதோ, அதில் மிகவும் முக்கியமான பிரச்சனை… இன்னும் மகானுக்கு பதினெட்டு வயது ஆகி, அவர் மேஜர் ஆகவில்லை. அதனால், மடத்து தஸ்தாவேஜுகளில் யார் கையெழுத்துப் போடுவது என்பதில் சிக்கல். ஒரு மைன
>>வழக்கம்போல் புனைகதைகளால் மெரு
கூட்டப்பட்டது.கவனித்தல் செம்மையாகு
ம்போது எண்ண ஓட்டங்களும் குறைய
ஆரம்பிக்கும்.ஆனால் சுவாமிகள் ஒரு பெ
ருமழையைப்போல் பொழியலானார்.
நாடுகள் ஒவ்வொன்றும் ஒரு பொதுக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும் அதுதான் இந்த உலகம் அமைதியோடு வாழ்ந்து சிறக்க உதவும் !
>>வைராக்கியமாக இருந்ததால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.
>>யோகி அறுபதுகள் துவங்கி எழுபதுகள் வரை புன்னைமரத்தடி, தேரடி மண்டபம், பாத்திரக்கடை திண்ணை, அருணாசலேஸ்வரர் ஆலயம்
என தம் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து
பர் அமெரிக்காவைச் சேர்ந்த திரு மைக்கேல் அவர்கள். லீ லோஸோவிக் அவர்கள் மூலம் யோகியை அறிந்து, லீ அவர்களின் பணிக்காக இந்தியா வந்தவர்.
>>லோஸோவிக் கவிதைத் தொகுதி முன்னுரையை யோகி திருமுன்பு வாசித்த போது, பாடல் வரிக்கேற்ப
நடந்தது என்ன ?
ஹரிதாஸ்கிரி சுவாமிகளை அவரது ஆத்மநண்பர் துக்காராம் என்பவர் ஒரு கார்த்திகை தீப நன்னாளில், திருவண்ணாமலை சென்றபோது,
>>கோயில்களுக்குச் சென்றிருந்தவர்கள், தனியாகப் பல திருத்தலங்களை தரிசித்தவர்கள் என ஒரு சிறிய, அறுபதைத் தாண்டியவர்களின் உரையாடலாய் அமைந்தது அந்தச்
>>செகந்திராபாத்தில் வசித்து வருபவர் திருமதி.கோமதி கிருஷ்ணமூர்த்தி. கணவரும் மனைவியும் பரமாச்சார்யாளின் பரமபக்தர்கள். பணி நிமித்தம் ஆந்திராவிலேயே தங்கி இருந்ததால், அங்கு காஞ்சி மஹா ஸ்வாமிகள் எப்போது – எந்த ஊருக்கு வந்தாலும், தகவல் கேள்விப்பட்டவுடன் உடனே பயணித்துச் சென்று தரிசிப்பது இந்தத் தம்பதியரின் வழக்கம்.
>>பிறந்ததேதியைக் குறித்துக் கேட்கும்போது, நான் பிறக்கவே இல்லை என்று பதில் அளித்தார் மஹாராஜ். அவரைப்பற்றி எழுதுவது அவ்வளவு எளிதான விஷயமாகத் தெரியவில்லை . அவருடைய சில மூத்த உறவினர்களும், நண்பர்களும் அவர் மார்ச் மாதம் 1897-ல் பிறந்திருப்பதாகச் சொன்னார்கள். அவருடைய இயற்பெய
>>வரிசையாக பகவான் ரமணரது தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சுற்றியுள்ள கிராமத்திலிருந்தெல்லாம் மக்கள் திரளாக வந்து பகவானை
>>முறை பெரியவா சதாராவில் முகாமிட்டிருந்தார்.. அங்கே ஒரு ஓட்டல் முதலாளி, பெரியவாளைத் தரிசிக்க சிலரின் வற்புறுத்தலின் பேரில் ஒப்புக்காக வந்தார்..பெரியவாளைத் தரிசித்தார். அவ்வளவு தான் தன்னை மறந்தார்.. தன் நாமம் மறந்தார்.. நேரே
>>யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், அப்படி என்றால் என்ன என்று யாரும் இதுவரை உடைத்துச் சொன்னதில்லை. சமையல் குறிப்பு எழுதுகிறவர்கள் உப்பு தேவையான அளவு என்று எழுதுவது போலத்தான் இது. ஒரு ஓட்டாஞ்சில்லு தடுக்கி ஞானமடைந்த ஒருவரைக்
>>ஆண்டுகளிலும் கோடை விடுமுறையின் போது யோகி தமது தென்னாட்டுப் பயணத்தில் புதுச்சேரி வந்தார். அந்த இரு சமயங்களிலும் மகான் ஸ்ரீ அரவிந்தரை தரிசிக்கும் வாய்ப்பு
>>அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும்
>>அங்கு செய்து வைக்கப்பட்டிருந்த சிறிய நந்தி சிலை ஒன்றை யோகி அடிக்கடி கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார் வெகு நேரமாக.
>>ஆடிப் பாடித் திரியும் அதிசயப் பிறவியாக பொதுமக்களுக்கு அறிமுகமானார்.
அவர் நாவிலிருந்து சதா சர்வ
அவர்கள் கடைக்கு வந்த இளைஞன் ராஜு என்பவர் திக்குவாய் குறைபாட்டால், பேச சிரமப்படுவதை அங்கிருந்தோர் யோகியிடம் முறையிட்டனர்.
>>ஒரு அன்பர் யோகிக்கு கடிதம் ஒன்று எழுதி தபாலில்
>>திருக்கோவில் பொறுப்பாளர்களிடம் யோகி கூறியது என்ன ?
>>விசிறி சாமியாரின் முகநூல் பதிவுகள்.
>>எல்லைக் காவல் தெய்வம் – அவர்
எங்கள் உயிர்க்கு நண்பன்
தூபம் கமழும்
துளசி மணம்
கொலு விருக்கும்.
முதல் முறையாக அரவிந்தரைக் கண்டவுடன், மிர்ராவுக்குத் தோன்றியதும் அதே
போன்றதோர் ஆன்ம உணர்வு தான்
‘இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே! வழக்கு விசாரணைக்கு
வரும்போது, நீதிபதி முன்பு நான் என்ன பேசவேண்டுமென்று தெரியவில்லையே! எப்படி
என்னை விடுவித்துக் கொள்வது?’ என்று அரவிந்தர் குழம்பினார். அப்போது தான் அந்த
அதிசயம் நிகழ்ந்தது….
இந்திய சுதந்தரப் போராட்ட வீரராக வெளிக்கிளம்பிய அரவிந்த
கோஷ் என்னும் வங்காளி இளைஞர், ‘அலிப்பூர் வெடிகுண்டு
வழக்கு’ என்னும் வழக்கில் கைது செய்யப்பட்டார். (1908ல்).