இனிக்கும் தமிழ்/டி வி ராதா கிருஷ்ணன்
கரை.
வினையெச்சம். இடிந்த கரை, இடிந்து கொண்டே இருக்கும் கரை, இனியும்
கரை.
வினையெச்சம். இடிந்த கரை, இடிந்து கொண்டே இருக்கும் கரை, இனியும்
திருமந்திரம் – இடிகரை நிற்குமோ ஆற்றின் கரைக்கு இடி கரை என்று பெயர். இடிந்து கொண்டே இருக்கும் கரை.வினையெச்சம். இடிந்த கரை, இடிந்து கொண்டே இருக்கும் கரை, இனியும் இடியும் கரை.அது போல, நம் வாழ்வும்.ஒரு நாள் சந்தோஷம், ஒரு நாள் …
>>வள்ளலார் துறவறம் போகலாம் என்று நினைத்தார். முதலில் அவரின் தாய்
விடவில்லை. பின் தாரம் விடவில்லை. பின் பிள்ளைகள் விடவில்லை.. இப்படி
ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதோ தடை வந்து கொண்டே இருந்தது. கடைசியில் பார்த்தால்
இறப்புக்குப் பின், இந்த ஆத்மா தனியாகத்தான் போக வேண்டும். அது மட்டும் அல்ல, போகும் இடமும் தெரியாது. அந்த வழியில் வேலும் மயிலும் துணை என்கிறார். அருணகிரி நாதர்
>>திருப்புகழ் – காலன் முதுகில் ஒரு அறை முருகனின் பக்தர்களை காலன் அணுகும் போது, முருகன் அவன் முதுகில் ஒரு அறை வைப்பாராம். அதில் அவன் முதுகு இரண்டா விரிந்த மாதிரி ஆயிருமாம்…என்ன ஒரு அழகான கற்பனை அருணகிரிநாதருக்கு. பாடல்- பாண …
>>சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங் கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்
வியாசர் பதினெட்டு அத்தியாங்களில் சொன்ன மகா பாரதத்தை, தமிழில் வில்லிபுத்துராழ்வார் பத்து அத்தியாங்களில் பாடினார்.
>>மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.
அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை வீரர்கள்.
மன்மதன் தன் சேனையோடு ஆண்கள் மேல் போர் தொடுக்க வருக்கிறான்.
அவன் சேனை யார் தெரியுமா ? அழகான பெண்கள் தான் அவன் சேனை
“ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்”
>>நந்திக் கலம்பகம் ஒரு இனிய இலக்கியம். படிக்க படிக்க சுவை தரும்
இலக்கியம். மிக எளிய அதே சமயத்தில் கருத்து ஆழமும், உவமை நயமும்,
உணர்ச்சிகளின் வெளிப்பாடும் கொண்டது.
வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
மேன்மையோர் செய்யில் அழகாம்!
விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
விழைமங்கை செய்யில் அழகாம்!
குழந்தை உறங்குகிறதே…கடைக்கு சென்று திரும்பி விடலாம் என எண்ணி ஒரு
தாய் வெளியே போகிறாள்.இடைப்பட்ட நேரத்தில் குழந்தை விழித்துக் கொண்டு அழுகிறது.கடையில் இருக்கும் தாய்க்கு..உள்ளுணர்வில் குழந்தை அழுவது போல் தெரிகிற
ஒருத்தர் கிட்ட திட்டு வாங்குவது அழகா? ஒரு பெண், நாணத்தை விட்டு, தானே காமத்தோடு வந்து மேலே விழுந்தால் அது சிறப்பா? பொருள்
>>மாலைமாற்று என்பது பாட்டினை முன்னிருந்து படிப்பினும்,மாற்றி
பின்னிருந்து முன் படிப்பினும் ஒன்று போல வருவது.
மாலை- வரிசை…மாற்று- மாறுதலை உடையது
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
நீரைப் பிரிந்த மீனைப் போல உன்னை பிரிந்து வெறுமையில் தவிக்கிறேன்.
பொங்கி வரும் கங்கை நீரில் மிதக்கும் ஓடத்தைப் போல உன் தலையில் உள்ள
ஆகாய கங்கையில் பிறைச் சந்திரனை கொண்டவனே, என்னை கை விட்டு விடாதே.
எல்லாம் வினைப் பயன் என்று நாம் நினைக்கிறோம். நல்லதோ, கெட்டதோ எல்லாம்
விதிப்படித்தான் நடக்கும். நல்லது செய்து இருந்தால் நல்லது வரும். அல்லது
தானம் செய்யுங்கள். இந்த உடம்பு நிரந்தரம் என்று எண்ணி அதற்காக எப்போதும்
உங்கள் நேரத்தையும் செல்வத்தையும் செலவழிக்காதீர்கள்.
பொருள் கிடைப்பது கடினம். கிடைத்த பொருளை என்ன செய்ய வேண்டும் ? விவேக
சிந்தாமணி சொல்வது என்ன?
‘வண்டு உளர் அலங்கலாய்! வஞ்சர் வாள் முகம்,
கண்டது ஓர் பொழுதினில், தெரியும்; கைதவம்
உண்டுஎனின், அஃது அவர்க்கு ஒ
கந்தர் அநுபூதி – ஆசையை விட வழி
ஆசையே துன்பத்திற்கு காரணம், ஆசையை விட்டால் துன்பம் இல்லை
ஆனால் ஆசையை எப்படி விடுவது ?
உங்களால் எதையும் சாதிக்கும் நிலையிலும் கோபத்தை விட்டு ஒழியுங்கள்.
எந்த அளவுக்கு மனத்தை நல்வழியில் செலுத்த முடியுமோ அந்த அளவுக்கு
மனத்தைச் செலுத்துங்கள். இரவும், பகலும் கருணை
மரத்தால் செய்யப்பட்ட பெரிய மதயானை உருவம் சிற்பியின் கைவண்ணத்தால்
மரத்தை உணர ஒட்டாமல் மறைத்து, மக்களை மயக்குகின்றது. ஆயினும் சிற்பியினது
வேலைப்பாடுகளை அழித்து விட்டால், அந்த மத யானையாய் இருந்த பொருள்
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
ஔவை ஒரு சமயம் குலோத்துங்கன் அரசவைக்கு வருகை தந்த போது ,ஆணாதிக்கம்
மிக்க அந்த காலத்தில், கம்பர் அவரைப் பார்த்து ஔவையாருக்கும்
ஆரைக்கீரைக்கும் சிலேடையாக தரக்குறைவாக(டி என) விமர்சிக்க,
முருகன் அருள் பெற்ற பின், அருணகிரிக்கு இந்த உலகில் எல்லாமே சுவை குறைந்து விட்ட மாதிரி தெரிகிறது. அதிக பட்ச இனிப்பு உள்ள தேனும் கரும்பும் அவருக்கு கசக்கிறது
>>உடம்பில் எந்த உறுப்புக்கு வலி வந்தாலும் கண் அழும். அது போல எந்த
உயிருக்கு துன்பம் வந்தாலும் பெரியவர்கள் அது தனக்கே வந்த துன்பம் போல நினைத்து வருந்துவார்கள்.
இராமாயணம் – தையல் கடலும், தைலக் கடலும் தசரதன் இறந்து போனான். அயோத்தியில் அவன் மகன்கள் யாரும் இல்லை. இராமனும் இலக்குவனும் கானகம் போய் விட்டார்கள். பரதனும் சத்ருக்கனனும் கேகய நாட்டில் இருந்தார்கள். பெரிய சக்கரவர்த்தி தான்…என்ன செய்ய விதி…சாகும் போது …
>>எனக்குத் தான் வஞ்ச நெஞ்சம்…உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறேன்,
>>எருமை.மந்த புத்தி
வெயில் என்றாலும் விலகாது.
மழை வந்தாலும் மயங்காது.
அவந்தி நாட்டில் அப்படி ஒரு எருமை
கம்பன் கவிதைகளை படிக்கும் போது, இப்படி கூட ஒரு மனிதனால் கவிதை எழுத முடியுமா என்று நாம் வியக்காமல் இருக்க முடியாது.
>>முதலில் அம்மா தான் எல்லாம் என்று இருந்தோம். இளமை ஏற ஏற அது மாறி மனைவி மேல் மோகம் முற்றத் தொடங்கியது
>>வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
வளைத்துநின் றைவர் கள்வர்
வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித்
தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற
நாம் யாரையெல்லாம் அவ்வப்போது நினைக்கிறோம்..யாரையெல்லாம்
நினைப்பதில்லை…யாரைப் பற்றியே நினைக்க வேண்டாம்..என்றெல்லாம்
எண்ணிப்பார்த்தால் திருமங்கை ஆழ்
இனிக்கும் தமிழ் – 71 இயற்கை நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. உனக்கு வயதாகிறது.உன் வாழ்வை சீராக்கு என்று.உலக பற்றுகளை கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும். போதும், அனுபவித்து ஆகிவிட்டது. எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஆசை தீரப் போவது இல்லை. …
>>புறநானூற்றில் சொல்லப்பட்டுள்ள இச்செய்யுள் வருணாசிரம தருமம்
சங்ககாலத்திலேயே வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு ஒருசான்றாக உள்ளது.
தென்றல் காற்று இருக்கிறதே…அது முதலில் ஒரு பூங்காவுக்குள் போகும்.
அங்கே உள்ள மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். அப்படியே பக்கத்தில்
தென்றல் காற்று இருக்கிறதே…அது முதலில் ஒரு பூங்காவுக்குள் போகும்.
அங்கே உள்ள மலர்களின் நறுமணத்தை எடுத்துக் கொள்ளும். அப்படியே பக்கத்தில்
சில பேருக்கு மற்றவர்கள் வலி தெரியாது. தங்கள் வலி மட்டும் தான் பெரிதாய்
தெரியும். அப்படி பட்டவர்களின் பட்டியலை தருகிறது தண்டலையார் சதகம்.
சில பேருக்கு மற்றவர்கள் வலி தெரியாது. தங்கள் வலி மட்டும் தான் பெரிதாய் தெரியும். அப்படி பட்டவர்களின் பட்டியலை தருகிறது தண்டலையார் சதகம்.
>>தாமரை போன்ற பாதம் என்றால் பாதத்தை விட தாமரை அழகு.
கீழான ஒரு பொருளை யாரும் உவைமையாக சொல்ல மாட்டார்கள்.
உவமை என்பது உயர்த்திச் சொல்வது.
கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் யமன்
ஆகின்றன. வாழை மரம் தான் ஈனுகின்ற காயினாலேயே அழிந்துபோகிறது. செய்யத்
அண்மைக்கால விளையாட்டுகளில் கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், விளையாட்டு போன்றது இது.
>>கோசல நாடும்,மருதத்தின் பீடும் என இரண்டையும் கம்பராமாயணத்தில் கம்பனின்
கவிநயத்தில் கண்டு வியக்க வைக்கும் பாடல்,
“ஒரு அரசு..நாட்டு மக்கலிடம் வரி விதிப்பில் எப்படி நட்னஹ்து கொள்ள
வேண்டும்” என்பதை கீழே குறிப்பிட்டுள்ள புறநானூறு பாடல் சொல்கிறது
ங்கோ பிறந்தவராம்..எங்கோ வளர்ந்தவராம்..எப்படியோ
என்னுடன் இணைந்தவராம்..என்று பழைய திரைப்படப் பாடல் உண்டு.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா..இல்லையா என்ற சந்தேகம்
மன்னனுக்குவர..தன் மனதில் உள்ள சந்தேகத்தை போக்குபவருக்கு ஆயிரம்
பொற்காசுகள் பரிசு என மன்னன் அறிவிக்க..ஏழ்மையில் இருந்த தருமி என்னும்
புலவன்..அது தனக்கில்லை என புலம்ப..சிவ பெருமான் வந்து..பாட்டு
எழுதித்தர..அதை தருமி கொண்டுவந்து தான் எழுதியது என மன்னனிடம் தர..அதை
எழுதியவர் அவர் இல்லை என தருமி எழுதியவரை வரச் சொல்ல..சிவ பெருமான்
நேரில் வந்து..’தன் பாட்டில் குற்றம் கண்டு பிடித்தது யார்?’ என
வினவ..நக்கீரன் தான் தான் என்றும்..’நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம்
குற்றமே’ என உரைக்க..பின் நடந்ததை நாம் அறிவோம்..
அந்த ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடல் குறுந்தொகையில் வருகிறது.அதை
எழுதியவர் ,’இறையனார்’ என்று போடப்பட்டிருக்கிறது.இனி அப்பாடல்…
கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்
தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால்,
“க கர வருக்கமே முற்றிலும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க ” என
புலவர் ஒருவர் காளமேகத்தைக் கேட்க..அவர் பாடிய செய்யுள் ..
இரவெல்லாம் இருள் கவிழ்ந்திருக்கிறது.
>>நாம் அவமானப்படுத்தப் படுகிறோம்..
நம் எண்ணங்கள் எள்ளி நகைக்கப்படுகின்றன..
இந்நிலையில் நாம் என்ன செய்வோம்…
திருமணப்பந்தலில் அழகு வாய்ந்த சீதை வருகிறாள்.ராமன் சிவதனுசை வளைக்கக்
காத்திருக்கிறான்.மண்டபத்தில் கூடியுள்ள மக்கள் ‘மங்கையர் கட்டழகில்
மயங்கிய காதலர்க்கு உலகில் முடியாத செயலும் உண்டோ?காதலியின் பேரழகை
நினைத்தால் புதிய வலிமை உண்டாகுமே..நள்ளிரவில் பாம்பையும் பழுதையென
சாதாரணமாக கவிஞர்கள் அந்த நாளில் அரசனைப் பாடிப் பொன்னும் பொருளும்
பெறுவர்.வறுமையில் அவர்கள் வாடினாலும், அவர்களின் தமிழில் பாடப்படுபவரைப்
சங்கத் தமிழ்ப் பாடல்கள்…ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்கவை…இலக்கியச் சுவை
மிக்கவை.அவற்றில் ஒன்று கம்பர் எழுதியது.இந்த கம்பர் ராமாயணம் பாடியவரா
எனத் தெரியவில்லை.
உன் ராசிக்கு முதல் சனி..இரண்டரை வருஷம்.உடம்பு படித்தும்…பண நஷ்டம் ஏற்படும்.
அவன் ராசிக்கு மத்திய சனி..பரவாயில்லை
ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று
ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து(ங ப்போல் வளை)
திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி
உள்ளார்.
வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக்
>>பெண்கள் ஊடல் கொள்ளும் போது தங்கள் ஆபரணங்களை அணிந்து கொள்வது இல்லை. அவற்றைத் துறந்து வெறுமையாக இருப்பார்கள்.
>>பெண்கள் ஊடல் கொள்ளும் போது தங்கள் ஆபரணங்களை அணிந்து கொள்வது இல்லை. அவற்றைத் துறந்து வெறுமையாக இருப்பார்கள். வெயில் காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து வெறுமையாக இருப்பதைப் போல.
>>எல்லா பெண்களும் அரசிகள்தான்.
>>வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு மிகப் பெரிய அதிசயம்.
>>பூஜை, புனஸ்காரம், மந்திரம், ஜபம், வேண்டுதல் என்று எத்தனையோ காரியங்கள் செய்கிறோம் ? எல்லாம் எதற்காக என்று கூடத் தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.
>>டி வி ராதாகிருஷ்ணன் ஒரு வேதியன் தன்னுடைய மனைவி மற்றும் கைக் குழந்தையோடு மதுரை நோக்கி வனது கொண்டிருந்தான். நடுவில், மனைவி நீர் வேண்டும் என்று கேட்கவே, அவளை ஒரு மரத்தடியில் இருத்திவிட்டு, நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த …
>>-கம்ப இராமாயணத்தில்..கம்பனிடம் தமிழ் பல இடங்களில் கொஞ்சி
விளையாடி உள்ளது.அவற்றில் “வண்ணம்” எனும் சொல்லினை வைத்து விளையாடும்
கம்பனின் தமிழை ரசிப்போம்.
விவேக சிந்தாமணி – தேவை இல்லாதது
>>திரு அருட்பா – வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார்
>>கோசல நாட்டில் வாழ்கின்ற சிலஉழவர்கள் தங்கள் வயல்களில்வளர்ந்துள்ள களைகளை நீக்கவேண்டுமென்று முடிவு செய்கிறார்கள்.போகின்ற வழியிலே கள் அருந்திவிட்டுதங்கள் நிலங்களுக்குச் செல்கிறார்கள். அங்கே
>>பழந்தமிழர்கள் அணுவை பற்றி ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு புலவரும்
அணுவைப்பற்றி பலவாராக எழுதி உள்ளனர். ஒவ்வொருவரையும் தத்துவ ஞானிகள்,
விஞ்ஞானிகள் என கூறுதல் பொருத்தமே. சிவனின் அடிப்படை தாத்பர்யமே அணு
என்று சொல்கிறார்கள். அணுவை விளங்கி
தமிழ் பல கவிஞர்கள் , எழுத்தாளர்கள் படைப்பில் குழந்தையாய், குழந்தை
பேசும் மழலையாய் நம் செவிகளுக்கும், மனதிற்கும் இன்பம் அளித்து இனிக்கும்
தமிழாய் உள்ளது.
வமேயத்தை உவமானமாகவும், உவமானத்தை உவமேயமாகவும்
தொடர்ச்சியாகக் கூறுவது இதர உதர உவமை ஆகும்.
அதாவது, முதலில் உவமானமும்,உவமேயமுமாகச் சொ
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை ஐம்பது என்னும் நூலிலே காதலின்
தியாகத்தினை ஒரு அழகான பாடல் மூலம் மாறன் பொறையனார் எடுத்துக்
காட்டியுள்ளார்
அறையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?
கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம் ஆகும். தலைவன்
– தலைவி என்னும் இருபாலரில் ஒருவர் மட்டும் மற்றொருவரைக்
காதலிப்பது (கை – சிறுமை அல்லது ஒரு பக்கம் ; கிளை – உறவு
அத்தை மகள் மூட்டிய ஆசையைக் காய் காய் என்று ஒரு வெண்பாவில் பாடிக்
காட்டிய காளமேகப் புலவர் வெண்பா
இனிக்கும் தமிழ் – 29
– டி வி ராதாகிருஷ்ணன்
ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் வருவதன் மூலம், தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக்
குறைந்து கொண்டே வருகிறது என்பதை எண்ணிப் பார்க்காமல்
டி வி ராதாகிருஷ்ணன்
>>(இந்தப் பாடல் ஓர் அழகான வார்த்தை விளையாட்டு. இதில் ‘மரம்’ என்ற சொல்
வருகிற ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு மரங்களின் பெயர்களைப் பொருத்திப்
பொருள் கொள்ள வேண்டும்
டி வி ராதாகிருஷ்ணன்
>>டி வி ராதாகிருஷ்ணன் கம்பன் கண்ட மருத நில வேளாளரைப் பாருங்கள் ‘’ தொழும் குலத்தில் பிறந்தான் ஏன்? சுடர் முடிமன் னவர் ஆகிஎழும் குலத்தில் பிறந்தால் ஏன்? இவர்க்குப்பின் வணிகர்எனும்செழுங்குலத்தில் பிறந்தர் ஏன்? சிறப்புடையர் ஆனால்ஏன்?உழும்குலத்தில் பிறந்தாரே உலகு …
>>மெத்தப்படித்தவனுக்குத் தெரியாதது ஒன்று படிக்காத ஒருவனுக்கு
தெரிந்திருக்கக் கூடும்,
டி வி ராதாகிருஷ்ணன்
>>திருப்புகழில் அருணகிரிநாதர் பாடிய இப்பாடலில், தமிழின் விளையாட்டைப் பாருங்கள்
>>அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
டி வி ராதாகிருஷ்ணன்
>>நமது அந்திம காலம்.காலன் நம்மை அழைத்துச் செல்ல வருகிறான்.அப்போது ..நமது சுற்றம் அழுது கொண்டிருக்கும்.இதுபோன்ற நிலை வரும் போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
டி வி ராதாகிருஷ்ணன்
>>நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கம்
உள்ளவராக இருந்தாலும், ஈயின் காலளவாயினும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்?
டி வி ராதாகிருஷ்ணன்
>>மழைக்காகப் பூசை செய்யும் வழக்கமும் தமிழ் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்தது. சில வேளைகளில்
டி வி ராதாகிருஷ்ணன்
>>சற்று சிரமம் பார்க்காமல் படித்தால்..’அடடா..எவ்வளவு சிறப்பான பாடல்” என மகிழலாம் இந்தப் பாடலை பாருங்கள்..
:
– டி வி ராதாகிருஷ்ணன்
பழந்தமிழ் பாடல்களில் பலவகையான சித்து விளையாட்டுக்கள்
புரிந்திருக்கிறார்கள் நம் புலவர்கள்.
டி வி ராதாகிருஷ்ணன்
>>ஸ்ரீராமரின் அழகை கம்பன் விமரிசிப்பதைக் காணுங்கள்..ரசியுங்கள்
>>தமிழ், பல கவிஞர்கள் , எழுத்தாளர்கள் படைப்பில் குழந்தையாய், குழந்தை பேசும் மழலையாய் நம் செவிகளுக்கும், மனதிற்கும் இன்பம் அளித்து இனிக்கும் தமிழாய் உள்ளது.
டி வி ராதாகிருஷ்ணன்
>>ஒரு போலி வள்ளல் இருந்தான் அவன் பெயருக்குத்தான் வள்ளல். எவருக்கும் அரைக்காசு கூடக் கொடுத்தறிய மாட்டான்.
டி வி ராதாகிருஷ்ணன்
>>சிலேடைப் புலவர் காளமேகத்திடம் ‘த’ என்ற எழுத்து மட்டும் வருமாறு பாடல் ஒன்றைப் பாடச் சொல்ல அவர் பாடிய பாடல்
>>காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள்
>>டி வி ராதாகிருஷ்ணன் கணவன் பொருளீட்ட மனைவியைப் பிரிந்துச் செல்கிறான்..மனைவிக்கு கணவனின் பிரிவை தாங்க முடியவில்லை..தன் நிலை குறித்து கணவனுக்கு சேதி அனுப்ப வேண்டும்..அப்போதுதான் அவன் உடன் திரும்புவான்..என எண்ணுகிறாள்.. யாரைத் தூது அனுப்புவது…என்ற கேள்வி எழுகிறது?..யார் அந்தக்காரியத்தைத் திறம்படச் …
>>