பாண்டித் தாமரையும் பாரிஸ் மல்லிகையும் – இராய செல்லப்பா பகுதி-6
தூபம் கமழும்
துளசி மணம்
கொலு விருக்கும்.
தூபம் கமழும்
துளசி மணம்
கொலு விருக்கும்.
சாதாரணமாக கவிஞர்கள் அந்த நாளில் அரசனைப் பாடிப் பொன்னும் பொருளும்
பெறுவர்.வறுமையில் அவர்கள் வாடினாலும், அவர்களின் தமிழில் பாடப்படுபவரைப்
ஓயாமல் கூச்சல்
கேட்கும்.
இனம் காணும்
எந்த முயற்சியுமின்றி
உறை பிரியாத வாளொன்று;
சமர் புரியாத நாளொன்று;
சாளரத்தின் கதவுகள், சட்டம்;
காற்றுடைக்கும்.
உங்கள் செல்லங்களில்லைநாங்கள்…தெருப்பொறுக்கிகள்தான்.ஆயினும் தெரு மாறமாட்டோம். வீதிகளே நதிகளாய் மாறிவிட்டபிறகு…எல்லாம்இருப்பவர்களே தடுமாறுகிறார்கள்…எங்களுக்கானநிலையைநனைந்துநிற்கும் நாங்கள்எவ்விதம் சொல்ல… உங்களுக்கான உணவுப்பொட்டலம் எவ்விதத்திலாவதுஉங்களுக்கு வந்துவிடும்…நீரில் மிதக்கும் நெகிழிப்பைகளில் எவ்விதம்உணவுதேடுவது. குளிரில் நடுங்கியபடி ஒதுங்கஇடம்தேடும் எங்களை“சீ”யென்று விரட்டி சிறுமைப்படுத்துகிறீர்கள்.உணவில்லையாயினும் ஒதுங்க இடமிருந்தால் நாங்களும்பிழைத்துப்போவோம். ஆகவே ஆறறிவு வாசிகளே! கருணைகொண்டுகல்லெறியாதீர்கள்.ஏனெனில்உங்களுக்கான“முதல் …
>>இன்று என் பிறந்த நாள். வாழ்த்துத் தெரிவித்த நண்பர்களுக்கெல்லாம் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
>>கச்சேரி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பார்வையாளர்கள் அந்தக் குரலில் லயித்திருந்தார்கள். அவர் மட்டும் தினசரியில் ஆழ்ந்திருந்தார். இவன் கவனித்துக் கொண்டிருந்தான்.
>>நமக்கு நெருக்கமான
யாரேனும் ஒருவர்
எதன் பொருட்டுடனும்
இறுக்கம் தரிக்கும் வேளை
தேவியின் கல்யாணம் பாக்கு வெற்றிலை மாற்றும் படலத்தை எட்டிய சுருக்கில் நின்றுவிட்டது. ஏதேதோ சால்ஜாப்பு சொன்ன பிள்ளை வீட்டார்
>>
1926 நவம்பர் 24ம் தேதி தான் அரவிந்த ஆசிரமம் அதிகாரபூர்வமாக ஏற்பட்டதாகக்
கருதலாம். ஏனெனில் அன்று தான் தனது யோகத்தின் முக்கியக் கட்டமாக, ஸ்ரீஅரவிந்தர்
உழவர்கள், ஏர்கட்டி உழும்முன் சாணத்தைப் பிடித்து வைத்து அதன் உச்சியில் அருகம் புல்லைச் செருகி வைத்து அதனைப் பிள்ளையாராக வழிபடுவார்கள்.
>>பெருக்கெடுத்து வரும் வெள்ள நாட்களில் ஊர் ஜனங்கள் கூடி நீர் வழிப்
பாதைகளைப் பிரித்து ஊரில் வெள்ளப் பெருக்கு ஏற்படாவண்ணம்
சங்கத் தமிழ்ப் பாடல்கள்…ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்கவை…இலக்கியச் சுவை
மிக்கவை.அவற்றில் ஒன்று கம்பர் எழுதியது.இந்த கம்பர் ராமாயணம் பாடியவரா
எனத் தெரியவில்லை.
தருவின் பிரிந்த கனிக்குள்ளே
தருவே கருவாய் உருவாச்சு.