“தீட்டு தொற்றான கதை”
தள்ளி நின்னு முட்டகோஸ் மட்டும் வாங்கிட்டு சட்டுனு வாங்க… – பால்கனியிலிருந்து குனிந்து கீழே பார்த்தவாறே கத்தினாள் சௌம்யா.
>>தள்ளி நின்னு முட்டகோஸ் மட்டும் வாங்கிட்டு சட்டுனு வாங்க… – பால்கனியிலிருந்து குனிந்து கீழே பார்த்தவாறே கத்தினாள் சௌம்யா.
>>இன்று இருக்கிற கூட்டத்தைப் பார்த்தாள்
பேயாதயாட்சி.(பேயாவதற்கு முன் அவள் நீலாயதாட்சியாக இருந்தாள்)சும்மா சொல்லக்கூடாது.
அவள் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பின்னும் அவனால் அவளை மறக்க முடியவில்லை . அவளுக்கென்றே கட்டிய அந்தப் பளிங்குக் கல்லறையின் , படி அமர்ந்து , அந்த மேடையில் முகம் சாய்த்து ,
>>ஒரு மனிதன் காட்டு வழியாக ஒரு நகரத்திற்குக் கிளம்பிப் போய்க்கொண்டிருந்தான்.
>>அந்த ஆறு மாடிக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தனியாக – ஆமாம் நேற்றுவரை அப்படித்தான் – குடியிருக்கிறேன்! இரவென்றாலே, பேய், பிசாசுக் கதைகள், பாம்புக் கண்களோடு சீரியல் வில்லிகள் எல்லாம் நினைவில் வந்து மிரட்டும்!
>>காலையில் கதவைத் திறந்தவுடன், வாசல் படிக்கட்டில் எலி செத்துக் கிடந்தது. கொஞ்சம் அருவெறுப்பாக இருந்தது.
>>தீர்த்த யாத்திரையை காசியிலிருந்து துவக்கி இராமேஸ்வரம் வரை நடை பயணமாக போய்க் கொண்டிருந்தார் அந்த கடுந்தவரீச மகரிஷி. அவர் குணம் மட்டுமல்ல அவரின் நாமதேயமும் அதுதான்.
>>இரண்டு நாட்களாக நடைப்பிணமாக எதையோ பறிகொடுத்தது போல காலத்தை கழித்துக் கொண்டிருந்தான், ராம்.
>>அந்தக் கதை நடந்து பலகாலம் ஆகியிருக்கும்.
>>முபீன் சாதிகா இன்று நூறாவது கதை. ..என் குறுங்கதைகள் நன்னூல் பதிப்பகம் மூலம் “நூறு புராணங்களின் வாசல்” எனும் தலைப்பில் தொகுப்பாக வருகின்றன. மூத்த எழுத்தாளர் வாசந்தி அம்மா அவர்கள் நூலுக்கு முன்னுரை எழுத இசைவு தெரிவித்திருக்கிறார். ஜனவரி புத்தகக் கண்காட்சியில் …
>>ராமநாதனுக்குப் பெண்களைக் கண்டாலே பேச வெட்கமாக இருக்கும். இப்போது அவனுக்கு 24 வயது. ஏன் இப்படி வெட்கப்படுகிறான் என்று அவள் அம்மா யோசித்துக் கொண்டிருக்கிறாள். “நானும் பெண்தானே..என்னிடம் பேச வெட்கப்படுகிறாயா?” என்று அவன் அம்மா ஒருநாள் அவனைக் கேட்டாள்.
அழகியசிங்கர்
>>வளைந்து நீண்டிருக்கும் ஒற்றைக் கோட்டில், அலையெனப் புரளும் என் கூந்தலை மறைத்துக் காட்டிவிட்டாயே…பலே..
ஜெ.பாஸ்கரன்
>>தூங்கிக் கொண்டிருந்த அவள் முகத்தின் அழகை முழுமையாகத் தன் ஓவியத்தில் கொண்டு வர முடியாத தன திறமைக் குறைவைப் பற்றிக் கொஞ்சம் கவலை இருந்தாலும் அவள் தன்னுடையவள் என்ற
நாகேந்திர பாரதி
>>அவள் ஓர் இடத்தில் கண்ணாடி மாளிகை இருப்பதாக அறிந்து அதைப் பார்க்கும் ஆவலில் அங்குப் போய்ச் சேர்ந்திருந்தாள். அதைக் காவல்
முபீன் சாதிகா
>>நாகேந்திர பாரதி ‘போன வருஷம் காஞ்சு கெடுத்த மாதிரி இந்த வருஷம் பேஞ்சு கெடுக்குது இந்த மானம் ‘ வெறுப்போடு வார்த்தைகளைஉதிர்த்தான் வேலு. ‘இந்தக் காத்து வேற, பாதி கூரையைபிச்சுகிட்டு போயிடுச்சு. அடுத்த காத்திலே மீதியும் போயிட்டாகணக்குப்பிள்ளை வீட்டுக்குத்தான் போகணும். அவர் …
>>மஞ்சுவும் ரகோவும் பள்ளிக்கூட வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரே ஸ்கூலில் வெவ்வேறு செக்ஷன்களில் படித்தாலும் ஒரே தெருவில் குடியிருந்ததால் பள்ளிக்கு வந்து போக
ஸிந்துஜா
>>“அட என் சமர்த்து குட்டி “என்று திரும்ப குழந்தையாக மாறிய அந்த மிருதங்க வித்வானைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் அனு.
(தொடர்ந்து வாசிக்கவும் )
>>முத்துவின் சின்ன கார் பெட்ரோல் தீர்ந்து போக, நடுத் தெருவில் ஒரு தும்மலுடன் நின்றுவிட்டது. ஒரு தெரு தள்ளி திருப்பத்தில் இருந்தது
(தொடர்ந்து வாசியுங்கள்)
>>இங்கிலாந்து நாவலாசிரியரான சாமுவேல் பெக்கெட் மோலாய் எனும் நாவல் எழுதியிருக்கிறார்
>>முபீன் சாதிகா அவளை அழைத்துக் கொண்டு ஒரு விருந்துக்குச் சென்றிருந்தான் அவன். தன் மனைவி என அவளை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தத்தான் அங்குப் போயிருந்தான். அவளைக் கண்டவர்கள் அனைவருக்கும் அவளிடம் ஏதோ ஒரு வித்தியாசமான கவர்ச்சி இருப்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆனால் அது என்ன …
>>சிறுகதை: கு. மா. பா. திருநாவுக்கரசு தாகீர் பாய் ஒரு ராசியில்லாத நடமாடும் தையற்காரர். தெருவோர மரத்தடி நிழலில் தினமும் கடை போடுவார். காலால் மிதித்து ஓட்டும் பழைய தையல் இயந்திரத்திற்கு, பற்றவைத்துப் பொருத்திய நான்கு சக்கரங்கள் தேய்ந்த நிலையில் இருக்கும். …
>>உதயசங்கர் அம்மா அவனைக் கூப்பிட்டாள். நூறாவது முறையாகச் சொன்னாள், “ யாரும் கேட்டா என்ன சொல்லுவே.. கோபால் மாமா ஸ்டூலைப் போட்டு ஏறி மேலே இருந்த டிரங்கு பெட்டியைத் திறந்தான்.. அதிலேர்ந்து சங்கிலியை எடுத்து பையில் போட்டுகிட்டான்.. சரியாச் சொல்லணும்.. இன்ன..” …
>>(யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம் , மிகைப்படுத்தி எழுதப்பட்ட கதை இது ) நாகேந்திர பாரதி கொலுவைப் பற்றிக் கவிதை எழுதிப் பார்த்தேன் .‘ போன வருடம் போலவே போதிய இடைவெளியில்பொம்மைகள் ‘ . படித்தவர் கேட்டார் . ‘பொம்மைகளுக்கு எதற்கு …
>>முபீன் சாதிகா பெரும் செல்வங்களும் சொத்தும் கொண்டிருந்த ஒருவன் தன் அனைத்துச் சொத்துகளையும் யாரொருவர் உண்மையைக் கண்டுபிடிக்கவே முடியாத பொய்யைக் கூறுகிறார்களோ அவர்களுக்குக் கொடுத்துவிடப் போவதாக அறிவித்தான். ஒவ்வொருவரும் வந்து விதவிதமான பொய்களைச் சொன்னார்கள். ஒருவன் வந்து அவனுக்கு உறவுமுறை என்கிறான். …
>>முபீன் சாதிகா அந்தச் சிவப்பு வால் நட்சத்திரத்தின் வால் அவன் வாழும் கிரகத்தை உரசப் போகிறது. அதனால் அந்தக் கிரகத்தில் பனிப் பொழிவு தொடங்கிவிடும். கிரகத்திலுள்ள பனி உருகி முழு கிரகத்திலும் நிறைந்துவிடும். அது பல நாள் நீடிக்கும். மீண்டும் பனி …
>>நான் சிறு வயசில் இரட்டை வாலு. படிப்பிலும் படு சுட்டி . அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தேன். என் வகுப்பில் மொத்தம் 40 பேர் படித்தோம்.அதில் மாணவர் மாணவியர் சரி பாதி. எங்களுக்குக் கணக்கு பாடம் சொல்லித்தர …
>>பெஷாரா க தைக்கும் கதை…. அவனுக்கு தூக்கம் வந்தது. மின் விளக்கை அணைத்து விட்டு மெல்ல படுக்கையில் ஒருகளித்து படுத்தான்.சற்று நேரத்தில் காதருகில் “நொய்ங்” என்று கொசு ரீங்க்காரமிட்டது. அடடா மின் விசிறி ஆன் செய்ய மறந்து விட்டோமே என்ற எண்ணம் …
>>அழகியசிங்கர் அப்பாவுக்கு ஒரு கடிதம்.. இன்று அஞ்சலட்டை தினமாம். சில மாதங்களுக்கு முன்னால் என்னிடமுள்ள அஞ்சலட்டைகளை யாருக்கும் அனுப்பாமல் கதைகளை எழுதிக் கொண்டிருப்பேன். கிட்டத்தட்ட 40 கதைகளை எழுதி விட்டேன். புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன். அந்த அஞ்சலட்டைக் கதைதான் இது. …
>>சுரேஷ் ராஜகோபாலன் மத்தியான வேளை, தெருவில் எதோ ஒன்றிரண்டு வண்டிகள் போய் வந்தன. வெயில் அடித்தது. வீட்டுக்குள்ளே போய் பெரிய, மிகப் பெரிய அடுக்கு ஒன்றைக் கொடுத்துக் கலாய் பூசச்சொல்லி, “எவ்வளவு பணம்?” என்று கேட்டாள் ஒருவன் “பத்தணா” என்றான். இவள், …
>>உதயசங்கர் அற்புத நீரூற்றுக்கு அற்புத நீரூற்று என்றே பெயர். அது குருமலையின் மீது அடர்ந்த வேப்பமரத்தின் வேரடியிலிருந்து ஊறி வந்து கொண்டிருந்தது. மழைக்காலத்தில் ஊற்றில் தண்ணீர் பெருகி ஓடையாய் ஓடி கீழே அம்புலிக்குளத்தில் நிறைந்து விடும். கோடையாக இருந்தாலும் ஊற்றில் நீர் …
>>சுரேஷ் ராஜகோபாலன் வேகமாக வந்தவன் வண்டியை நிறுத்தினான் வீட்டு வாசலில். உள்ளே ஓடினான். தன் பெட்டியில் எதோ துழாவினான். கிடைக்கவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. மனைவியைக் கூப்பிட்டான். “என்ன” “நான் பார்க்கவில்லையே?” என்று உதட்டைப் பிதுக்கினாள்.“குழந்தைக் கூடையில் இருக்கிறதான்னு பார்க்கிறேன்” என்றாள்.இருவரும் ஓடினார்கள்.அங்கும் …
>>