கல்லறைக் காதல்

அவள் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பின்னும் அவனால் அவளை மறக்க முடியவில்லை . அவளுக்கென்றே கட்டிய அந்தப் பளிங்குக் கல்லறையின் , படி அமர்ந்து , அந்த மேடையில் முகம் சாய்த்து ,

>>

ஆறாவது மாடி!

அந்த ஆறு மாடிக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தனியாக – ஆமாம் நேற்றுவரை அப்படித்தான் – குடியிருக்கிறேன்! இரவென்றாலே, பேய், பிசாசுக் கதைகள், பாம்புக் கண்களோடு சீரியல் வில்லிகள் எல்லாம் நினைவில் வந்து மிரட்டும்!

>>

திருவோடு..!

தீர்த்த யாத்திரையை காசியிலிருந்து துவக்கி இராமேஸ்வரம் வரை நடை பயணமாக போய்க் கொண்டிருந்தார் அந்த கடுந்தவரீச மகரிஷி. அவர் குணம் மட்டுமல்ல அவரின் நாமதேயமும் அதுதான்.

>>

100.குறுங்கதைகள்

முபீன் சாதிகா இன்று நூறாவது கதை. ..என் குறுங்கதைகள் நன்னூல் பதிப்பகம் மூலம் “நூறு புராணங்களின் வாசல்” எனும் தலைப்பில் தொகுப்பாக வருகின்றன. மூத்த எழுத்தாளர் வாசந்தி அம்மா அவர்கள் நூலுக்கு முன்னுரை எழுத இசைவு தெரிவித்திருக்கிறார். ஜனவரி புத்தகக் கண்காட்சியில் …

>>

அஞ்சலட்டைக் கதை

ராமநாதனுக்குப் பெண்களைக் கண்டாலே பேச வெட்கமாக இருக்கும்.  இப்போது அவனுக்கு 24 வயது.  ஏன் இப்படி வெட்கப்படுகிறான் என்று அவள் அம்மா யோசித்துக் கொண்டிருக்கிறாள்.  “நானும் பெண்தானே..என்னிடம் பேச வெட்கப்படுகிறாயா?” என்று அவன் அம்மா ஒருநாள் அவனைக் கேட்டாள். 

அழகியசிங்கர்

>>

நகர்வு

அன்று காட்டில் அவள் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒன்று அவளைப் பிடித்து உலுக்கியது போல் இருந்தது. அவளால் நிற்கவே முடியவில்லை. அப்படியே அமர்ந்துவிட்டாள்.

முபீன் சாதிகா

>>

குறை

அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில் மூளை வளர்ச்சி இல்லாத சிறுவன் ஒருவன் அந்த வீட்டின் ஜன்னலிலிருந்து அவன் வரைந்த பூவைக் காட்டுவான். அந்தப் பூவின் நிறத்தை வைத்து அன்று நடக்கப் போவதை அவள் ஊகிப்பாள்.

முபீன் சாதிகா

>>

முடியாத ஓவியம்

தூங்கிக் கொண்டிருந்த அவள் முகத்தின் அழகை முழுமையாகத் தன் ஓவியத்தில் கொண்டு வர முடியாத தன திறமைக் குறைவைப் பற்றிக் கொஞ்சம் கவலை இருந்தாலும் அவள் தன்னுடையவள் என்ற

நாகேந்திர பாரதி

>>

கண்ணாடி மாளிகை

அவள் ஓர் இடத்தில் கண்ணாடி மாளிகை இருப்பதாக அறிந்து அதைப் பார்க்கும் ஆவலில் அங்குப் போய்ச் சேர்ந்திருந்தாள். அதைக் காவல்

முபீன் சாதிகா

>>

பேஞ்சு கெடுத்த மானம்

நாகேந்திர பாரதி ‘போன வருஷம் காஞ்சு கெடுத்த மாதிரி இந்த வருஷம் பேஞ்சு கெடுக்குது இந்த மானம் ‘ வெறுப்போடு வார்த்தைகளைஉதிர்த்தான் வேலு. ‘இந்தக் காத்து வேற, பாதி கூரையைபிச்சுகிட்டு போயிடுச்சு. அடுத்த காத்திலே மீதியும் போயிட்டாகணக்குப்பிள்ளை வீட்டுக்குத்தான் போகணும். அவர் …

>>

கடிகாரம்

வீட்டில் கொஞ்ச நாட்களாய் கடிகாரம் அசையாமலிருந்தது.  கடிகாரம் சுவரில் சார்த்தியிருந்ததால் அசையாமல்தான் இருக்கும்.  ஆனால் பெயருக்குத்தான் அது கடிகாரமாக இருந்தது

அழகியசிங்கர்

>>

ஒவ்வாமை

அலுவலகத்தில் வேறொரு பிரிவுக்கு மாற்றல் உத்தரவு வந்தவுடன் என்னைத் துக்கமும் கோபமும் ஒருங்கே தாக்கின.  போயும் போயும்  அந்த மேலதிகாரியின் கீழா நான் வேலை

ஆர் வத்ஸலா

>>

முள்

அவன் சாப்பாட்டு மேஜை மேல், தட்டில் வைக்கப்பட்டிருந்த கெண்டை மீன் வறுவலைப் பார்த்த அவன் நினைவில்

நாகேந்திர பாரதி,

>>

நிழல்

ராம் குமாருக்கு நிழலுடன் பேசப் பிடிக்கும்.  அவன் கண்ணில் படுகிற நிழல் மௌனமாக அவனுடன் உரையாடும். எதிர்காலம், நிகழ்காலம் எல்லாம் நிழல் உரையாடிக் கொண்டிருக்கும். 

அழகியசிங்கர்

>>

ஃபிங்கர் சிப்ஸ்

மஞ்சுவும் ரகோவும் பள்ளிக்கூட வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரே ஸ்கூலில்  வெவ்வேறு   செக்ஷன்களில் படித்தாலும் ஒரே தெருவில் குடியிருந்ததால் பள்ளிக்கு வந்து போக

ஸிந்துஜா 

>>

காற்று

அவன் காற்றில் கரைந்து சில காலம் ஆகியிருந்தது. தனக்குத் தேவையான பொருட்களைத் தேவையான இடங்களுக்குச் சென்று எடுத்துக் கொள்வான். யாருக்கும் அவன் வந்து போனச் சுவடே

முபீன் சாதிகா

>>

போதை

நடிகை வந்தனா போதைப் பொருள் கடத்தலில் மாட்டிக் கொண்டாள்.  அன்றிலிருந்து அவளுடன் நெருங்கிப் பழகிக்

அழகியசிங்கர்

>>

புதிய பெட்ரோல்!

முத்துவின் சின்ன கார் பெட்ரோல் தீர்ந்து போக, நடுத் தெருவில் ஒரு தும்மலுடன் நின்றுவிட்டது. ஒரு தெரு தள்ளி திருப்பத்தில் இருந்தது

(தொடர்ந்து வாசியுங்கள்)

>>

பெண் எந்திரம்

முபீன் சாதிகா அவளை அழைத்துக் கொண்டு ஒரு விருந்துக்குச் சென்றிருந்தான் அவன். தன் மனைவி என அவளை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தத்தான் அங்குப் போயிருந்தான். அவளைக் கண்டவர்கள் அனைவருக்கும் அவளிடம் ஏதோ ஒரு வித்தியாசமான கவர்ச்சி இருப்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆனால் அது என்ன …

>>

ஒற்றுமை

முபீன் சாதிகா அவன் தன்னைப் போல் தோற்றமுள்ள ஒருவனைச் சந்தித்தான். ஒரே மாதிரி தோற்றம் இருப்பவனைப் பார்த்த இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவனுடைய மனைவி தோற்ற ஒற்றுமை உடையவனைக் கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தாள். …

>>

பொட்டு

கணேஷ்ராம் துர்பாக்கியசாலிகள் தான் மனைவியுடன் இந்த மாதிரி ஸ்டிக்கர் பொட்டு, பாஷிமணி, ஊஷிமணி கடைகளுக்கு செல்வார்கள். தொடர்ச்சியாக ஆறுமுறை இவ்விதம் போகிறவர்கள், பழைய காலத்து விஜிபி கோல்டன் பீச்சின் வாசலில் மகாராஜா காஸ்ட்யூமில் நிற்கும் தகுதியைத் தானாகவே அடைந்து விடுவார்கள். பூனாவில் …

>>

நடமாடும் தையற்காரர்

சிறுகதை: கு. மா. பா. திருநாவுக்கரசு தாகீர் பாய் ஒரு ராசியில்லாத நடமாடும் தையற்காரர். தெருவோர மரத்தடி நிழலில் தினமும் கடை போடுவார். காலால் மிதித்து ஓட்டும் பழைய தையல் இயந்திரத்திற்கு, பற்றவைத்துப் பொருத்திய நான்கு சக்கரங்கள் தேய்ந்த நிலையில் இருக்கும். …

>>

காட்சிப்பிழை

உதயசங்கர் அம்மா அவனைக் கூப்பிட்டாள். நூறாவது முறையாகச் சொன்னாள், “ யாரும் கேட்டா என்ன சொல்லுவே.. கோபால் மாமா ஸ்டூலைப் போட்டு ஏறி மேலே இருந்த டிரங்கு பெட்டியைத் திறந்தான்.. அதிலேர்ந்து சங்கிலியை எடுத்து பையில் போட்டுகிட்டான்.. சரியாச் சொல்லணும்.. இன்ன..” …

>>

இசை

முபீன் சாதிகா அந்தக் கிரகம் பழமையான இனத்தைச் சார்ந்தது. அவர்கள் ஓரளவுதான் பேசக் கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் இசைக் கருவிகளை உருவாக்கி அவற்றை வாசித்து தங்களின் பேச்சை வெளிப்படுத்தினார்கள். இது அந்த இனம் முழுக்கப் பரவ எல்லோரும் ஏதோ ஓர் …

>>

காணாமல் போன கவிதை

(யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம் , மிகைப்படுத்தி எழுதப்பட்ட கதை இது ) நாகேந்திர பாரதி கொலுவைப் பற்றிக் கவிதை எழுதிப் பார்த்தேன் .‘ போன வருடம் போலவே போதிய இடைவெளியில்பொம்மைகள் ‘ . படித்தவர் கேட்டார் . ‘பொம்மைகளுக்கு எதற்கு …

>>

புழு

முபீன் சாதிகா அவள் குழந்தையாக இருக்கும் போது தன் வீட்டுக்கு எதிரில் மண்ணிலிருந்து வெளிக் கிளம்பும் புழு ஒன்றைத் தினமும் பார்ப்பாள். அதில் என்ன அதிசயம் என்றால் அந்தப் புழு தினமும் ஒரு நிறத்தில் வெளிவரும். அதன் நிறத்திலிருந்துதான் அவளால் வண்ணங்களில் …

>>

பொய்

முபீன் சாதிகா பெரும் செல்வங்களும் சொத்தும் கொண்டிருந்த ஒருவன் தன் அனைத்துச் சொத்துகளையும் யாரொருவர் உண்மையைக் கண்டுபிடிக்கவே முடியாத பொய்யைக் கூறுகிறார்களோ அவர்களுக்குக் கொடுத்துவிடப் போவதாக அறிவித்தான். ஒவ்வொருவரும் வந்து விதவிதமான பொய்களைச் சொன்னார்கள். ஒருவன் வந்து அவனுக்கு உறவுமுறை என்கிறான். …

>>

சாகசம்

முபீன் சாதிகா அந்தச் சிறுவன் ஓர் அழகான மாயக் குதிரையை வளர்த்து வந்தான். அதில் பயணம் செய்து பல இடங்களையும் சுற்றிப் பார்க்க விரும்பி அதைக் கிளப்பினான். குதிரை சிறுவனிடம் அந்தப் பயணம் மிகவும் விசித்திரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும் என்றது. அப்போது …

>>

வால் நட்சத்திரம்

முபீன் சாதிகா அந்தச் சிவப்பு வால் நட்சத்திரத்தின் வால் அவன் வாழும் கிரகத்தை உரசப் போகிறது. அதனால் அந்தக் கிரகத்தில் பனிப் பொழிவு தொடங்கிவிடும். கிரகத்திலுள்ள பனி உருகி முழு கிரகத்திலும் நிறைந்துவிடும். அது பல நாள் நீடிக்கும். மீண்டும் பனி …

>>

எலிப்பொறி

உதயசங்கர் எப்படியும் இன்று அந்த எலியைப் பிடித்து விடவேண்டும். அயத்து மறந்து எந்தப் பொருளையும் வைப்பதற்கு நீதமில்லை என்று நினைத்தாள் கோமு. இதுவரை அவள் எலியைப் பார்க்கவில்லை. ஆனால் எலி இருக்கிறதென்று நம்பினாள் கோமு. நேற்று இரவில் அவளுடைய பித்தவெடிப்பு விழுந்த …

>>

களவு

முபீன் சாதிகா அவன் சிறிய சிறிய கண்டுபிடிப்புகளைச் செய்யக்கூடியவன். ஆனால் அவற்றைக் கொண்டு கண்டுபிடிக்கவே முடியாத பல களவு வேலைகளைச் செய்திருக்கிறான். ஒரு வங்கியின் பணக்கிடங்கு இருக்கும் அறைக்குள் அவனால் நுழைய முடியவில்லை. அந்தக் கதவு திறக்கச் சிலருடைய விழித்திரையைப் பதிவு …

>>

கணக்கு வாத்தியார்

நான் சிறு வயசில் இரட்டை வாலு. படிப்பிலும் படு சுட்டி . அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தேன். என் வகுப்பில் மொத்தம் 40 பேர் படித்தோம்.அதில் மாணவர் மாணவியர் சரி பாதி. எங்களுக்குக் கணக்கு பாடம் சொல்லித்தர …

>>

இரவின் மடியில்.

பெஷாரா க தைக்கும் கதை…. அவனுக்கு தூக்கம் வந்தது. மின் விளக்கை அணைத்து விட்டு மெல்ல படுக்கையில் ஒருகளித்து படுத்தான்.சற்று நேரத்தில் காதருகில் “நொய்ங்” என்று கொசு ரீங்க்காரமிட்டது. அடடா மின் விசிறி ஆன் செய்ய மறந்து விட்டோமே என்ற எண்ணம் …

>>

அஞ்சலட்டைக் கதை

அழகியசிங்கர் அப்பாவுக்கு ஒரு கடிதம்.. இன்று அஞ்சலட்டை தினமாம். சில மாதங்களுக்கு முன்னால் என்னிடமுள்ள அஞ்சலட்டைகளை யாருக்கும் அனுப்பாமல் கதைகளை எழுதிக் கொண்டிருப்பேன். கிட்டத்தட்ட 40 கதைகளை எழுதி விட்டேன். புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன். அந்த அஞ்சலட்டைக் கதைதான் இது. …

>>

தள்ளுபடி

சுரேஷ் ராஜகோபால் தீபாவளி மறு நாள் ஒரு நகைக் கடைக்குள், என் மனைவியுடன், போனேன் அதுவுமில்லாமல் மாதக்கடைசியை நோக்கி நாட்கள் நகர்வதால் பணம் தட்டுப்பாடு இருக்குமென்று நினைத்து என் நண்பனின் மகளின் திருமண பரிசாகக் கொடுக்க, ஒரு சிறு தங்க நகை, …

>>

சரியான கில்லாடி

சுரேஷ் ராஜகோபாலன்  மத்தியான வேளை, தெருவில் எதோ ஒன்றிரண்டு வண்டிகள் போய் வந்தன. வெயில் அடித்தது. வீட்டுக்குள்ளே போய் பெரிய, மிகப் பெரிய அடுக்கு ஒன்றைக் கொடுத்துக் கலாய் பூசச்சொல்லி, “எவ்வளவு பணம்?” என்று கேட்டாள் ஒருவன் “பத்தணா” என்றான். இவள், …

>>

அற்புத நீரூற்று –

உதயசங்கர் அற்புத நீரூற்றுக்கு அற்புத நீரூற்று என்றே பெயர். அது குருமலையின் மீது அடர்ந்த வேப்பமரத்தின் வேரடியிலிருந்து ஊறி வந்து கொண்டிருந்தது. மழைக்காலத்தில் ஊற்றில் தண்ணீர் பெருகி ஓடையாய் ஓடி கீழே அம்புலிக்குளத்தில் நிறைந்து விடும். கோடையாக இருந்தாலும் ஊற்றில் நீர் …

>>

தேடுதல் வேட்டை

சுரேஷ் ராஜகோபாலன்   வேகமாக வந்தவன் வண்டியை நிறுத்தினான் வீட்டு வாசலில். உள்ளே ஓடினான். தன் பெட்டியில் எதோ துழாவினான். கிடைக்கவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. மனைவியைக் கூப்பிட்டான். “என்ன” “நான் பார்க்கவில்லையே?” என்று உதட்டைப் பிதுக்கினாள்.“குழந்தைக் கூடையில் இருக்கிறதான்னு பார்க்கிறேன்” என்றாள்.இருவரும் ஓடினார்கள்.அங்கும்  …

>>

மௌனம்

ஆர் வத்ஸலா மனைவிமார்களை கிண்டல் செய்வதை ஒரு சில ஆண்கள் எரிச்சலூட்டும் அளவுக்கு ஒரு பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு தாங்கள் மிகவும் பயப்படுவது போல பேசுவது. இதற்கு பட்டிமன்ற பேச்சாளர்கள் ஒரு பெரிய கிங் சைஸ் உதாரணம் என்றால் எழுத்தாளர்களும் …

>>