சமையல் கூடம்/அழகியசிங்கர்
அடுப்பும்
இருக்கின்றன
அடுப்பும்
இருக்கின்றன
நோய் உள்ள உடலுக்கே மருந்து. நோய் இல்லாத உடலுக்கு, மருந்து அப்போதைக்கு வேண்டாம். ஆனால் வள்ளுவரின் இந்தக் குறளில், அவரது குரல் மேலும் ஒரு அழுத்தம் பெறுகிறது. ‘மருந்தென
>>கவிஞர் பாரதிதாசன். ஆனால் பாரதிதாசன் படைப்புகள் குறித்து ரசனை சார்ந்தோ விமர்சன ரீதியாகவோ சிறுபத்திரிகைகளில் ஒரு கட்டுரையும் படித்த நினைவில்லை.
பாரதிதாசன் அரசியலைத் தாண்டியும்
பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். உலகத்தில், முன் இல்லாத ஒன்றை சிருட்டிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதில் உண்டு? ஒரு பெண், குழந்தை
>>யாருமே இருக்க முடியாது.கட்டை விரல் தவிர எட்டு விரல்களிலும் தோசைக்கல் மோதிரம் அணிந்திருப்பார்.கழுத்தில் பாம்புத்தண்டி செயின் சட்டைப் பட்டன் திறந்தே இருக்கும்.புல்லட் வண்டியில்
>>இதயம் அழுகிறது
மூளை முயல்கிறது இதயத்திற்கு உதவிட
மூளை சொல்கிறது இதயத்திடம்
இது இப்படிதான் இரு
சொல்லிப் பழகிய வார்த்தைகளை
இம்முறை உபயோகிக்க முடியாது
சலித்துவிட்ட நாளினை
அனுபவிக்காமல் விட்டாலும் அது நிகழ்ந்துவிடும்
வீசிய காற்றில் விருப்பம்
போல்
பயணிக்க
இது வரை காணாதொரு
ஆச்சர்ய வர்ணத்தில்
செந்நிற
மகரந்தத்தை பூசிவிட்ட செம்பருத்தியின்
நினைவாய்
களிக்கிறது
இன்றையப்
சச்சிதானந்தன். தி எக்ஸிகியூஷன் நாவலில் சேதானா மல்லிக்கின் உணர்ச்சி மோதல்கள் வெவ்வேறு நிலைகளில் கற்பனை மற்றும் வலிமையை எதிர்கொள்கின்றன. இந்த இரண்டு
>>ஒருதலைக் காதலின் தோல்வி, அதன்பின் சிற்பி எமிலியோ பெரோஹோவுடனான உறவு முறிவு, தான் பின்னாளில் மணந்து கொள்ளப் போகும் டாலியின் அப்போதைய மனைவியான
>>திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தை ஒட்டி எல்லோருக்கும் வேட்டி துண்டு வழங்கப்பட்டது. நான் பணியில் சேர்ந்து மிகச்சில நாட்களே ஆகியிருந்ததால், என் பெயர் வருகைப் பதிவேட்டில் அப்போது
>>காதலர்கள் என்றால் பாதி சந்திரனின் மங்கலான ஒளியில் ஒடிப் பிடித்து விளையாடி விஸ்வநாதன்-ராமமூர்த்தி மெட்டு ஒன்றில் உனக்காக எனக்காக என்று பாட்டும் பாடி
>>ஆனால் வில்லிபுத்துராழ்வார் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடி
காப்பியத்தை அரங்கேற்றினார். அதனால் சர்ச்சை எழுந்து அவரது மகன் கடவுள்
வாழ்த்து பாடி சேர்த்ததாக ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது.
அழகுகளும் சிறந்திருந்தனவாம். நல்ல குணங்கள் அவர்களிடம் இருந்ததால் புற அழகும் நிரம்பி இருந்தது. அவர்களுடைய பொய்யில்லாத தன்மையால் நீதிகள் எல்லாம் நிரம்பி இருந்தன. அவர்களின் அன்பினால் அறங்கள் நாட்டில் நிரம்பி இருந்தன. அந்நாட்டு மகளிரின் கற்புத்
>>கடந்து போன சந்திப்புகள்
>>கானகக் குதிரைகள்
மேய்ந்து கொண்டிருந்தன.
நாடகப் பாணியில்
நாலைந்து முறைகள்
கம்பீரமாகக் கனைத்தன;
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 35வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 01.07.2022 அன்று மாலை 6.30 மணிக்குச்
>>அன்றைய பி.எஸ்.சி. படித்து மெடிகல் ரெப்ரசென்டேடிவ் ஆவதற்கே விருப்பம் இருந்தது. காலில் ஷூ, டை சகிதம், கையில் பெட்டியுடன், மருத்துவருக்கே மருந்துகள் சொல்லும் மெட் ரெப்ஸ் எனக்கு வசீகரமாக இருந்தனர். போதாக் குறைக்கு, மாதத்தில் இரண்டு வாரம் டூர் வேறு. நினைத்தாலே இனித்தது. (இன்றைய ரெப்ஸ் உடையிலும், தங்கள் சேவையிலும் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை என்பது சோகம்). ஆனால் விதி யாரை விட்டது? மருத்துவனாகி, மேஜையின் எதிர்ப் பக்கத்தில் அமர்ந்து, ரெப்ஸ் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!
>>இந்த முன்னுரையை இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன். அடியேனின் சிற்றறிவுக்குச் சற்றும் எட்டவில்லை.
தமிழில் எழுதியிருக்கும் அவருடைய
இன்று – (01.7.2022) மாலை 6.30 மணிக்கு தலித் எழுத்தாளர்கள் கதைகள் தலித் கதைஞர்களின் கதைகளை எடுத்துக்கொண்டு 6 இலக்கிய நண்பர்கள் உரையாடுகிறார்கள். ப.சிவகாமி ராஜாமணி – அரிய மலர் ஸ்ரீதர கணேசன் நாகேந்திர பாரதி – டெல்லி நண்பன் வளவ. …
>>அந்தப் பெட்டியிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் பயணிகள் அமர்ந்திருந்தார்கள்..
>>மலையைக் குடைந்து செல்லும் இரயில் பாதை
அலை அலையாய்
எழில் வீசும் தேயிலைச் சோலை
கலைத்தோகை விரித்தாடும் அழகுக்கிராமம்
மயில் பீலிக் கண்ணனும்
கொள்வான் பெருமோகம்