வளவ. துரையன்/அப்பாவின் நாற்காலி
19-9-25-விருட்சம் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை 8 அப்பா ஆசையாய்வீட்டின் தேக்குமரம்வெட்டிச் செய்ததுஅருணாசல ஆசாரிக்குஅப்போதே 1000 ரூபாய் கூலிஅதில் உட்கார்ந்துதான்காலையில் காப்பி குடிப்பதும்செய்தித்தாள் மேய்வதும்வயலுக்குப் போய் வந்தபின்வழக்கமான ராமாயணமும்அதிலேதான்வேறு யாரும் உட்கார்ந்தால்தன் சாம்ராஜ்யமேஅஸ்தமித்ததாய் அலறுவார்அதன்மேல் துண்டிருந்தால்அவர் உள்ளே இருப்பதாய்ப் பொருள்எப்போது …
>>