காந்தி ஜெயந்தி கவிதை

–இராய செல்லப்பா ஆகிடுவேன் ஓர் நாள் – அண்ணல்காந்தியைப் போலே வாழ்வினில் நானும் (ஆகிடுவேன் .. ) உப்பும் மிளகும் அப்பிய கூந்தல்ஒருநாள் உதிர்ந்துவிடும் -அதில்செப்பழகுடைய கண்ணாடி வழுக்கைசீக்கிரம் மலர்ந்துவிடும்! (ஆகிடுவேன் .. ) எத்தனை நாள் தான் முப்பது பற்கள்என்னுடன் …

>>

காந்தீ மஹ்ஹான்

ஞானக்கூத்தன் எழுந்ததும் கனைத்தார்; மெல்லசொற்பொழிவாற்றலானார்- வழுக்கையைச் சொறிந்தவாறு‘வாழ்கநீ எம்மான்’ என்றார்; மேசையின் விரிப்பைச் சுண்டி‘வையத்து நாட்டில்’ என்றார்வேட்டியை இறுக்கிக் கொண்டுüவிடுதலை தவறிý என்றார் பெண்களை நோட்டம் விட்டு‘பாழ்பட்டு நின்ற’ என்றார் புறப்பட்டு நான் போகச்சே‘பாரத தேசம்’ என்றார்; ‘வாழ்விக்க வந்த’ என்னும்எஞ்சிய …

>>

பஸ்

அழகியசிங்கர்  அந்தப்பஸ்இந்தவழியாகப்போகிறது அதில்ஒரு மனிதர்பேப்பர் படித்துக்கொண்டுஇருக்கிறார் பேப்பரில்யார் தலையோஉருண்டு கிடக்கிறதுசிலர் மகுடம்சூடிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால்பஸ் ஓடிக்கொண்டிருக்கிறது

>>

மஞ்சள் பூக்கள் மீது என்பா கவிதைகள்

  தர்மராஜ்  மஞ்சள்மலருக்குகருப்புபடுக்கை சூரியன்வேறுஎட்டிப்பார்க்கிறான் மனிதஜென்மங்கள்வராதவரைஎல்லாம்நலமே 2. துரை தனபால்  பள்ளி செல்லும் பாதையிலே துள்ளி ஓடும் பிள்ளைகளின் மெல்லிய சிறு பாதங்கள் கல் உறுத்த நோகுமென, பூச்சிந்தி வரவேற்கும் பொன்னரளிச் செடியும்! 3.அழகியசிங்கர் மஞ்சள் பூக்களே மஞ்சள் பூக்களேசாலையில் யார் …

>>

எதிர்பார்ப்பு

வளவ. துரையன் அந்த ஆடு அதோவாய்க்குக் கிடைத்தபுற்களை மட்டும்அவசரம் அவசரமாகமேய்ந்து கொண்டிருக்கிறது. கொட்டிலுக்குச் சென்றவுடன்மூன்று குட்டிகள் ஓடிவந்துமுட்டி முட்டிப் பால் குடிக்குமே எங்கலைந்து பார்த்தாலும்இன்று வயிறு நிரம்பவே இல்லை.இப்பொழுதுதான் தன்எதிர்காலமே கிடைத்தாகஎண்ணி அவசரமாக அதுமேய்ந்துகொண்டிருக்கிறது கிடைப்பதைக்கிடைத்தவுடனேயேஅனுபவிக்க வேண்டும். காலம் தாழ்த்தல்கடினமான வாழ்வில்கண்டிப்பாகத் …

>>

ஒரு தாயின் தவிப்பு

புஷ்பா விஸ்வநாதன் தாயின் தவிப்பறியா ஜடரயில்இன்று ஏன் இத்துணை தாமதம்?மகனைக் கண்டிடிலோ – தாயின்முகம் மலரும் மனம் துள்ளும் திறந்து போட்ட சூட்கேஸ் கள்இறைந்து விட்ட துணிமணிகள்லேப்டாப், ஐபாட், செல்போன் எனநிறைந்து விட்ட ஸாக்கெட்டுகள் அலறும் டிவியின் ஆரவாரக்கூச்சல்கள்அமரும் சோபாவில் புத்தகங்கள், …

>>

அதனதன் இடம்

மதுவந்தி மேசை மேல்படித்துப் பாதிமூடி வைத்தராமயணப் புத்தகம்.எடுத்து சரியாகவைக்கத் திறந்தால்,புத்தகத்தின் நடுவிலிருந்துசிதறிய சீனித் துகளுடேஒரு சிற்றெறும்பு உயிர் தப்பிஆச்சரியத்தோடு விரைந்துஇறங்குகிறது.

>>

ஈர விறகு

 எஸ் வி வேணுகோபாலன்  ‘வெறகுக்காரர் வந்தா குரல் கொடு’  என்பாள் பத்தாணிப் பாட்டி  காஞ்சிபுர வாசத்தில்  சவுக்குக் கட்டையின் வாசம் அதிகம்  ஒரு மில் அதிபர் போல் தான்   நடந்துவருவார் விறகுக்காரர்  பளிச்சென்ற ஜிப்பாவும் வேட்டியும்  கக்கத்தில் கறுப்புநிற தோல் பையும்  எந்நேரமும் …

>>

ஒரு கோனார் கதை

சுஜாதா சிறு வயதில் மாடுபின்னர் நான் ஒடி மாட்டின் கழுத்தில் இருந்த மூக்கணாங்கயிறைகோனார் இழுக்க மாடு மிரண்டு என்னைத் துரத்தி கீழே விழுந்த நான்விளையாட்டு எனசிரித்து கொண்டே எழுந்து சென்றேன்.

>>

ஆடும் கிளி!

     பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை**ஆடும் கிளியேஅசையாமல் நின்றுஎன்ன சொல்ல வருகிறாய் ! கொஞ்சும் கிள்ளை மொழியில் பேசுகயிற்றில் தொங்கும் நீகீழே இறங்கி விடு! நெஞ்சம் பதறுகிறதுசர்க்கஸ்காரன் ஜோதிடக்காரன்கையில் அகப்பட்டால்உன் சுதந்திரம்பறி போய் விடும்பார்த்தது போதும்பறந்து விடு கிளியே!

>>

என்பா

அழகியசிங்கர் நண்பர்களுடன் பழகும்போதுஜாக்கிரதையாகஇருக்கவேண்டும்அனேகமாய் பேசாமலயேஇருக்கப் பழகவேண்டும்எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினால் போதும்ஒன்றும் ஆகப்போவதில்லை இதனால்

>>

கடலலைகள்

 வளவ. துரையன் மீள முடியாது என அறிந்தும்  இந்தக் கடலலைகள்  தினமும் முயற்சி செய்கின்றன. கடற்கரையின் ரகசியங்கள்  அனைத்தையும் அறிந்ததால்  ஓவெனச் சத்தமிடுகின்றன. தம் மீது ஆசைப்பட்டு நனைத்துக் கொள்ளவரும்  பிஞ்சுப் பாதங்களை  முத்தமிடுகின்றன. தினம்தோறும் வந்து பேசும்  காதலர்க்கு எல்லாம்  …

>>

காற்றடைத்த வாழ்க்கைநிலை.!

ஆர்க்கே.! ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டுசிதறுறும் மீட்சி எல்லைக்கோடுவரைகாற்றடைக்கப்பட்டுப் பெருத்தாலும்வானளப்பதான நோக்கமாய்மேல்நோக்கி பயணித்தாலும்உயரே வெகு உயரே எங்கோகாணாமலேயே போய்விடுகின்றன-பலூன்கள் என்றழைக்கப்படும்வளிப்பந்துகள்.மற்றவை பெரும்பாலும்உற்றபடிக்குள்ளே பெருத்திருந்தாலும்சிறுவலியெனும் ஊசி முனைக்குக்கூடமுழுவதுமாய் உடைபட்டுசிதறி வெளியேறிவளியுலகு மறந்து வலியுலகில்கரையேறுகின்றன–சமயங்களில் என்னைப்போல.!! ReplyForward

>>

சோமசுந்தரி கவிதை

🌷க.சோமசுந்தரி. நினைவுகளின்பெரும் சுமையில்…இன்றும்!தனியே விடபட்ட மனதுபேசி சென்றது! கடந்த நெடுந்தூரப் பயணத்தில்…திரும்பி நடக்க முடியாமலேயேவாழ்வில்…பூக்களாய் உதிர்கிற சில தருணங்கள்! வாழ்ந்த காலத்தில்அனுபவங்களை கடந்தும்… நேற்றைய மிச்சத்தின்எச்சங்களாய் சுவடுகளைபதித்த சென்றதடங்கள்! அன்போ…அனுசரணையோ..எதுவுமற்ற வெற்றிடத்தில்சூழ்நிலை தான் நிர்ணயிக்கிறதுமனிதனின் வீழ்ச்சிகளில்உண்மை எதுவென்று? இப்படித் தான்! இன்றும்!பிரபஞ்சம் …

>>

ஜீவனில்லா ராமசாமி

கவிஞர்.செ.புனிதஜோதி எலும்பும் தோலுமாய்ஜீவனை மட்டும்தாங்கிநிற்கும்பெரியவரின்உருண்டு நிற்கும்வெள்ளை வேட்டியும்கிழிந்துவிடக் காத்திருக்கும்வெள்ளைசட்டையும்யாரும் சொல்லாமலேவறுமையின் முகவரியைஎடுத்துக்காட்டியது… நிறைமாத மகளைஅழைத்துவந்து அரசுமருத்துவமனைக்குள்சேர்த்துவிட ஆயிரத்தைகைமாத்தா வாங்கிவரஆயிரம் முறையாவதுசெல்லப்பன் வீட்டுக்குநடையாநடந்திருப்பாரு… ஒருநொடிக்குள்ள ஆயிரம்மறைஞ்சு போன மாயத்தஎண்ணி அரசுமருத்துவமனையில்இலவசம் பெயர் பொரித்தபலகையே வெறித்தேப் பார்கிறார்ஜீவனில்லாராமசாமி

>>

மலைத்தேன்

சுரேஷ் ராஜகோபாலன் மை தீர்ந்த என்பேனாவுக்குத் தானே ​தெரியுமஎனக்கும் தெரியாமலேஎத்தனை முறைஒரே கவிதையை – என்கை எழுதியிருக்கும் என்று.. வார இதழ் போட்டிக்கும்போனதே தவிரப்பதிலொன்றும் வரவில்லை அத்தனையும் திருப்திதராததால் கசக்கிஎரியப் பட்டன,நொந்து நூலாகின இனிக்கவிதை எழுத மாட்டேன்முடிவுக்கு வந்த பின்னேதான்பரிசு பெற்றசெய்தி …

>>

கவிதைக்காரன்.!

ஆர்க்கே.! “பேப்பர் பழைய பேப்பர்”என்று கூவிச்சென்றவனைமாடிக்கழைத்துநாளிதழ் மற்றும் புத்தகங்களைஎடைக்குப்போட்டேன்.தனித்தனித் தாள்களில்எழுதப்பட்ட என் கவிதைகளைதனியே பிரித்து வைத்தான்.” இது தேறாது” என்றான். “ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழம்”தருபவனும்“ஓட்டை ஒடசல்களுக்குபிளாஸ்டிக் வாளி” தருபவனும்“பழைய சரிகைப்புடவைக்குநல்லவிலை” தருபவனும்நான் எழுதிய கவிதைத்தாள்களைசீண்டவே இல்லை.புத்தகமாக்கினால் எடைக்காகுமாஎன யோசனை வந்தது.ஏதோ ஒரு …

>>

நத்தை ஒன்று

வளவ. துரையன் மாலைநேர நடை  காலையில் பெய்த மழையால்  தனித்தனியான மனிதர் போலத்  தண்ணீர்த் தேங்கல்கள் அவசரமாய்க் கூடடைய  அவற்றில் தலையாட்டிக் குளிக்கும்  ஆறேழு காகங்கள் நாய்கள் போலவே  அலைந்துகொண்டிருக்கும்  நகரத்து மாடுகள் மழையில் நனைந்ததால்  மகிழ்ந்து சிரிக்கும்  அரளிச்செடி  விமானத்தை  …

>>

என்பா கவிதைகள்

கு. மா. பா. திருநாவுக்கரசு என்பா 1 எலியைப் பிடிக்க விரட்டியது பூனை! வளைபோன்ற குழாயுள் பதுங்கியது எலி!  வேட்கையில் பாய்ந்த பூனையின் தலை,  குழாய்வாயில் மாட்டியதே விதி என்பா – 2 பன்முகத் தன்மையின் பெருமிதம் கொள்வார்!  தன்மொழி இனத்தை …

>>

குறுங்கவிதைகள்

 ————————— நாகேந்திரபாரதி  சுயம் —————உள்ளேயும் வெளியேயும் முட்கள் ஒளிப்பதும் ஒழிப்பதும் விருப்பம்  அடிமாடுகள் ———————எப்போதும் போலத்தான் அசை போட்டபடி லாரியில்  அளவு —————–சும்மாயிருந்து பழகிப் போனதால் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை 

>>

கடிகாரத்தில் மணி பார்த்து…

எல்.ரகோத்தமன் பேருந்தைப் பிடிக்க ஓடோடிச் சென்றேன்! புத்திசாலி பேருந்து என்னை உதாசினப் படுத்திவிட்டு ஓடிவிட்டது!  நான் ஏன் பேருந்தைத் தவறவிட்டேன்!  கை புண்ணுக்கு மருந்து கண்ணாடியில்! உடைந்தது கண்ணாடி! சில்களில் தெரிந்தன  முகங்கள்!  கோரமோ அகோரமோ முகங்களெல்லாம்ஒவ்வொன்றாய் கழன்று விழுந்தன திரை மறைவில் !  ஆனால் என் …

>>

கவிதை

அழகியசிங்கர் கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் தன்னைமேதை என்று நினைத்துக் கொள்கிறார்கள் அதுதான் பிரச்சினை ஒரு கவிதை எழுதினாலும் மேதைஎண்ணம் துவங்கி விடுகிறது ஒரு கவிஞர் இன்னொருகவிஞரைப் பாராட்டுவதில்லை. ஏன்,?பாராட்டினாலும் ஏதோ காரணம் வைத்துதான்பாராட்டுகிறார்கள் இப்படியே போனால்கவிஞர்கள் தங்கள் கவிதைகளை தாங்களே அச்சடித்துக்கொண்டு …

>>

விருந்து தடபுடல்

என்பா 113 ஆர் வி சுரேஷ்  கல்யாண வீட்டில் விருந்து தடபுடல்தெருவில் எச்சலிலைகள்  மொத்தமாக விழுந்தனஅவரவர் பங்கினை எடுத்து உண்டனர் .இரவு உணவு முடிந்தது.

>>

தர்மராஜ் 

என்பா 34. காலை ஒருமணிமாலை ஒரு மணி மாதமொருதரம் அஞ்சுநிமிஷம்என்னம்மாவிடம் பேசேண்டி அவங்க பெத்ததுஉன்னத்தான நீயேபேசு .

>>

சந்திரசேகர்

நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது. எனோ இன்னும் தூக்கம் வரவில்லை காத்திருக்கிறேன் காலை ஆறுமணிஅலாரமடிக்க. அணைத்தபின் தூங்குவதே ஆனந்தம்

>>

அன்பு சூழ் உலகு

ஆர் வத்ஸலா நான் என்னுடன்எப்பொழுதும்என் வீட்டில்வேலைக்காரியும் சமையற்காரியும்தினப்படி விருந்தாளிகள்இஸ்திரி செய்பவரின் விஜயம்அவ்வப்பொழுதுஅதே போலஎலெக்ட்ரீஷியன்பிளம்பர் இன்னபிற பேசுவேன் மாஸ்க் அணிந்துஇவர்களுடன் அரசியல், சினிமா, சினிமாப் பாடல், பேருந்து பிரச்சினை, விலைவாசி ஏற்றம் பல சமயம்தம் வீட்டுப் பிரச்சினையை கூறுவார்கள்கேட்டுக்கொள்வேன் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டுசில சமயம் …

>>

செ.புனிதஜோதி

யானையாகவும்சிங்கமாகவும்புலியாகவும்மயிலாகவும்மானாகவும்பெண் உருவகப்படுத்திக்கொள்ளலாம்சுதந்திரமானகாடு எங்குஎங்குள்ளதுகொஞ்சம்தெரிந்தால்சொல்லுங்களேன்

>>

என்பா – 42:

கு. மா. பா. திருநாவுக்கரசு பழைய மேற்கூரை வெடிப்பில் விழுந்தபறவை எச்சத்தின் விதைத் துளிர்ப்பாய்,எழுதவேண்டாம் என்று இறுகுமென் மனத்துள்கவிதை வேர் முளைக்கிறது.

>>

நட்பூக்கள்

பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை என்பா ***மண்ணில் பூத்த பூக்கள் மறையலாம்மனதில் பதிந்த நட்பூக்கள் மறையாதுஅதியமான் ஒளவைக்குகொடுத்த நெல்லிக்கனிஉண்மை நட்பூக்கள் அழிவதில்லை!

>>

காதல் என்பா 1

செல்விபிரகாஷ் சூரியன் உதிப்பது கிழக்கென்று அறிவோம் தெற்கிருந்து வீசுவது தென்றெலெனத்தெளிவோம் மார்கழி வாடை வந்தது என்னவோ மன்னன் உந்தன் பார்வையிலே

>>

கவிஞர்கள் யாம்..!

வே.கல்யாணகுமார்.பெங்களூரூ. கவிஞன் என்பவன்உலகை ஆள்பவன்!வறுமை வந்த போதும்வாழ்வில் பெருமை கொண்டவன்! தன் வாழ்வை மறந்து உலகு வாழ பாடல் புனைபவன்!கவிஞன் என்பவன்உலகை ஆள்பவன் கவி உலகை ஆள்பவன்! புத்தகமாய் விரிந்த மனம் அவனுக்கு உண்டுசத்தியமே அவனுடனே இருப்பதும் உண்டு.. கலைமகளின் ஆசியவன் …

>>

என்பா 28

அழகியசிங்கர் இந்த பூமியில் பாரதியார் வாழ்ந்திருக்கிறார்கவிச்சக்கரவர்த்தி கம்பனும் கூட வாழ்ந்திருக்கிறார்இருந்தும் நானும்நிகராக எழுதவில்லைதொட்டு எழுதிப் பார்க்கிறேன்.

>>