காந்தி ஜெயந்தி கவிதை
–இராய செல்லப்பா ஆகிடுவேன் ஓர் நாள் – அண்ணல்காந்தியைப் போலே வாழ்வினில் நானும் (ஆகிடுவேன் .. ) உப்பும் மிளகும் அப்பிய கூந்தல்ஒருநாள் உதிர்ந்துவிடும் -அதில்செப்பழகுடைய கண்ணாடி வழுக்கைசீக்கிரம் மலர்ந்துவிடும்! (ஆகிடுவேன் .. ) எத்தனை நாள் தான் முப்பது பற்கள்என்னுடன் …
>>