இறங்க வேண்டிய ஸ்டாப்!/ஜெ.பாஸ்கரன்

முன்னால போ… வழில நிக்காதே’ கத்திக் கத்தி தொண்டை வறண்டதுதான் மிச்சம். ஆபீஸ் நேரத்தில் பஸ்ஸில் கூட்டம் அதிகம். டிக்கட் வாங்கியவர்கள் முன்னால் நகர்ந்து போகாமல், கம்பியைப் பிடித்தபடி

>>

வண்ணதாசன் கவிதை

தொடர் வண்டி தாண்டிச் செல்கிறது
என் ஊரையும் உங்கள் ஊரையும்,
தகித்துக் குளிர்கிற
தண்டவாளங்களை
என் ஊரில் இருந்து நானும்

>>

‘விட்டல் ராவும் நானும்/வண்ணதாசன்

ஏற்கனவே, பாவண்ணன் இப்படி வெங்கட் சுவாமிநாதனுடன் நிகழ்த்திய சந்திப்புகளும் உரையாடல்களும் தொடர்பான தொகுப்பு ஒன்றை சந்தியா பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்திருக்கிறார்.

>>

விஷ்ணுபுரம் அமைப்பு தமிழ் விக்கி என்ற பக்கத்தை கலை, இலக்கியம், பண்பாட்டுக்காக/வாசுதேவன்

சிறுவயதில் நூலகங்களில் என்சைக்ளோபீடியா பார்த்து மலைத்து நின்ற காலம் உண்டு. அதை வாங்கவேண்டும் என்ற வேட்கை தணியவே இல்லை. பிரிட்டானியா என்சைக்ளோபீடியா விலை அதிகம். எட்டா கனி. 90 களில் இணையம் அறிமுகமானவுடன் கையடக்கமாக சிடி ராமில் வெளியிட்டார்கள். அதுவே அப்போது …

>>

இந்திய இலக்கிய சிற்பிகள் – மா.அரங்கநாதன்.

புத்தகங்கள் வெளியீட்டு விழாவும் நடந்தது.
ஒரு புத்தகம் இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற தலைப்பில் மா.அரங்கநாதன் குறித்து எஸ்.சண்முகம் எழுதிய புத்தகம்.
சாகித்திய அகாதெமி சிறந்த முறையில் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ என்ற தலைப்பின் கீழ் பல்வேறு

>>

ஆக்சிமீட்டர்/பேயோன்

சலிப்பூட்டும் அலைகள்
சீரான அகடுமுகடுகள்
தள்ளப்படுவது போல்
இழுக்கப்படுவது போல்
ஒன்றன்பின் ஒன்றாய்
வரிசையில் செல்லும்
அமைதியான அலைகள்

>>

ஜம்பம்/எஸ்ஸார்சி

லைன் வகுப்புக்கள். ஏனோ தானோஎன்ற படிக்கு ஒப்பேற்றும் சமாச்சாரம் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள் கற்றது மறக்காமல் இருக்கக் கடவுள்தான்

>>

விட்டல் ராவின் எழுத்துச்சித்திரம்/எஸ்ஸார்சி

விட்டல் ராவ் மூத்த எழுத்தாளர். பெங்களூரில் தற்காலம் வசித்துவருகிறார்.தொலைபேசித்துறை எத்தனையோ எழுத்தாளர்களை தமிழ் எழுத்துக்களத்திற்கு அனுப்பி இருக்கிறது. அந்த எழுத்தாளர் திருக்கூட்டத்தில் விட்டல் ராவ் பெருமைக்குறியவர்.

>>

வேலை கிடைத்தது!/தம்பி ஸ்ரீநிவாசன்

நீங்கள் ஆபிசுக்குப் போனவுடனே தபால் வந்தது. மணிக்கு, கோவிந்தராம் கேசவ்ராம் கடையில் உடனே வேலை ஒப்புக் கொள்ளும்படி, உத்தரவு வந்திருக்கிறது. அவன் உடனே அங்கே போயிருக்கிறான். முடிந்தால் மாலையில் பார்த்து, ஒன்றாக அழைத்துக்கொண்டு வரவும்.’

>>

முற்பகலும் பிற்பகலும்/பேயோன்

நன்றாக மண்டையில் ஏற்றிவிட்டார்கள்
கெட்டது செய்தவனுக்கு எங்கே கேடு வருகிறது?
கோடியில் மக்கள் பணத்தைச் சுருட்டியவன்
வெளிநாடு போய்ச் சொகுசாக வாழ்கிறான்

>>

இனிக்கும் தமிழ் – 123/ டி வி ராதாகிருஷ்ணன்

அறியாமையினை நீக்கும் மெய் குருவினை கை கொள்ளாதவர், அறியாமை அகற்றும் நெறியே தெரியாத பொய் குருவினை மெய்யன கொள்வார் எனில், அங்கனம் வழிகாட்டத் தெரியாத

>>

நிகழ்வுகள்/- பேயோன்

டூவிலர் ஒன்று விரைந்து செல்கிறது
ஒரு நாய் குறுக்கே ஓடுகிறது
இருபது ஆண்டுகளாகத் தினமும்
எதிர்ப்படும் கிழவர் கடந்து போகிறார்
ஒருவர் தோளில் மூட்டை சுமந்து வருகிறார்

>>

இனிக்கும் தமிழ் – 122/டி வி ராதாகிருஷ்ணன்

ஒருத்தி தண்டுகள் நிறைந்த தாமரரைப் பொய்கையில் இறங்கினாள். குனிந்து இரு கைகளாலும் தண்ணீரை முகந்து தன் முகத்தருகே ஏந்திப் பார்த்தாள். அதில் தெரிந்த தன் கண்ணின் நிழலைப் பார்த்துக் ‘கெண்டைமீன்,கெண்டைமீன்’ என்று கூவியபடி நீரைக் கீழே விட்டுக் கரையேறினாள். தரைக்கு வந்து கையைப் பார்த்தால் மீனைக் காணவில்லை. தயங்கிப் போய் நின்றாள்.

>>

கண்ணே, என் கல்லீரலே/எஸ் வி வேணுகோபாலன் 

கோவில்பட்டி ராமையா  பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.  திருக்குறள்   ராமையா என்றும் சொல்வார்கள்.  ‘பதின் கவனகர்’ என்று பெயர் பெற்றவர்.  அதாவது ஒரே நேரத்தில் பத்து வெவ்வேறு  விஷயங்களைக் கருத்தில் கொண்டு செயலாற்றத் தக்கவர். 

>>

இனிக்கும் தமிழ் – 121/   – டி வி ராதாகிருஷ்ணன்

உலகம் எல்லாம் நினைத்து கொண்டு இருக்கிறது இராவணனை கொன்றது இராமன் என்று. மண்டோதரி சொல்கிறாள், இராமன் அல்ல இராவணனை கொன்றது, மாரன் (மன்மதன்) என்று. நாள் எல்லாம் அந்த மன்மதன் இராமன்

>>