இளம் வெர்தரின் துயரங்கள்/ஆர்.அபிலாஷ்

இளம் வெர்தரின் துயரங்கள்” எனும் குறுநாவல் உலக இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவரான ஜெர்மானிய மேதை கோதேயின் (சரியான உச்சரிப்பு “கோற்ற” – கமகம் என்பதில் உள்ள

>>

ஆவச வியூகம் / மலையாளம்/ வளர்ச்சியின் வன்முறை/சுப்ரபாரதிமணியன்,

சுற்றுச்சூழல் விஷயத்தில் வளர்ச்சியின் வன்முறை எப்படி இருக்கிறது என்பதை நான் என்னுடைய சாயத்திரை   நாவல் முதல் புத்துமண்  உட்பட  நாவல்களி, 11 கட்டுரை நூல்களிலும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளிலும்  கோடிடிட்டு இருக்கிறேன் .அது எப்படி மனித மனதையும்   சிதைக்கிறது என்பதை தான் என்னுடைய இலக்கிய

>>

கம்பன் கவியமுதம்—59/வளவ. துரையன்

இப்பாடலில் ’கோண்நிமிர்’ என்பதைக் ‘கோள்நிமிர்’ என்றும், ’வாணனி’ என்பதை ‘வாள்நனி என்றும் பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும். அயோத்தி நகர

>>

ராயல்டி/ -S.L. நாணு

இரவு மணி பன்னிரெண்டு..
எழுத்தாளர் அஸ்வத்தாமன் தான் எழுதிய கதையை சுடச் சுட மனைவியிடம் படித்துக் காட்டிக் கொண்டிருந்தார். கதை

>>

ஒரு தலையுடன் வாழ்வது/ஆர்.அபிலாஷ்

சாரு தான் ஏன் தான் பார்த்த ஒரு படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை என ஒரு ‘விமர்சனம்’ எழுதியிருந்தார். அதைப் படித்த போது எனக்கு இதைச் சொல்லத் தோன்றியது: சினிமாவுக்கு மட்டுமல்ல

>>

என்னையும் கவிதை வாசிக்க அழைத்தார்…/அழகியசிங்கர்

நான் கிட்டத்தட்ட 500 கவிதைகள் எழுதியிருக்கிறேன். 400 கவிதைகள் கொண்ட ‘அழகியசிங்கர் கவிதைகள்’ என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 600 பக்கங்கள் வரை இருக்

>>

கு அழகிரிசாமியின் நூற்றாண்டின் போது../அழகியசிங்கர்

தன்னுடைய அண்ணன் தினந்தோறும் பலகாரங்களும், உயர்ந்த சாப்பாடும் கிடைக்கும் மதுரைக்குத் தன்னை அழைத்துச் செல்லாமல் தான் மட்டும் சௌக்கியமாக இருப்பதற்குச் சென்று விட்டான் என்று நினைத்தபோது ராமையாவுக்கு அவன் மீது ஒரு மாதிரி வெறுப்பு ஏற்பட்டது.

>>

மணிரத்னம் செய்த ஒரே தவறு/ஜெயதேவன்

மணிரத்னம் செய்த ஒரே தவறு ‘ புத்தகம் ரொம்ப பிரபலம் ; ஆகவே வாசித்தவர்களைக் கண்டிப்பாகத் திருப்திப்படுத்த வேண்டும் ‘ என்கிற நினைப்பில் நாவலை அப்படியே எடுக்க

>>

காந்தியை சுடும்போது../மகாத்மா காந்தியின் உதவியாளர் கல்யாண்

காந்தியுடனான பல்வேறு வரலாற்றுத் தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். இனி அவரது பேச்சிலிருந்து, ‘காந்தியடிகளின் ஆசிரமத்தில் இருந்த அனைவரும் அதிகாலை 3

>>

கம்ப்யூட்டரில் பூதம்/நாகேந்திர பாரதி

ஆப்பிள் கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து, சொன்ன சொற்படி கேட்கும் ‘சிறி ‘ என்ற மென்பொருளுடன் பேசிக் கொண்டிருந்தான் அரவிந்த். அது அவன் சொற்படி கேட்டு ஒரு

>>

புத்தகம் அறிமுகம்…1/அழகியசிங்கர்

23ஆம் செப்டம்பர் மாதம் 6 புத்தகங்களை குவிகம் வெளியிட்டது. அது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி. அன்று மதியம் டாக்டர் பாஸ்கரனிடமிருந்து ஒரு போன். ‘சார், மேடையில் என் புத்தகம் ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியுமா?’ என்று கேட்டார்.

>>

ஆதவன் சுந்தரத்தின் மனைவி ஹேமா சுந்தரம் /- ஆர். வெங்கடேஷ்

“1976ல் கல்யாணம் ஆச்சு. பேப்பர்ல விளம்பரம் குடுத்து, அதுல பார்த்து தேர்ந்தெடுத்து வந்து பொண்ணு பார்த்தார். இந்த பெங்களூர் வீட்டுலதான் பொண்ணு பார்ததார். வீட்டுக்கு வந்தபோது, இங்க இருக்கற இங்கிலீஷ் புக்ஸ், பேப்பர்களெல்லாம் பார்த்திருப்பார் போலயிருக்கு. என்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் கேட்டார். “உனக்குத் தமிழ் தெரியுமா?”ன்னு கேட்டார். தெரியும்னு சொன்னேன்.

>>