இளம் வெர்தரின் துயரங்கள்/ஆர்.அபிலாஷ்
இளம் வெர்தரின் துயரங்கள்” எனும் குறுநாவல் உலக இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவரான ஜெர்மானிய மேதை கோதேயின் (சரியான உச்சரிப்பு “கோற்ற” – கமகம் என்பதில் உள்ள
>>இளம் வெர்தரின் துயரங்கள்” எனும் குறுநாவல் உலக இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவரான ஜெர்மானிய மேதை கோதேயின் (சரியான உச்சரிப்பு “கோற்ற” – கமகம் என்பதில் உள்ள
>>என்
புத்தகக் குவியலிருந்து
ஒரு புத்தகம்
எடுத்து
எல்லாம் வல்ல இறைவனுக்கும்
ஆயுதம் தேவையென்றால்
எளியவன் நான் என்ன செய்வேன்
ஆயுதத்தை பூஜையிலே
வைப்போம்.!
அன்பொன்றே சிந்தையிலே வைப்போம்!
ஆயுதத்தைக் குன்றாக குவிப்போம்.!
குவித்தவற்றை ஒன்றாக ஒழிப்போம்.!
என்வீட்டு அரிவாளும்,
சுமங்கலியா ஆயிடுச்சி,
குங்குமம் வச்சி கிட்டு
சாமிகிட்ட வந்துடுச்சி.
எல்லை
யில்லாதோர்
தொல்லையிலே
சுற்றுச்சூழல் விஷயத்தில் வளர்ச்சியின் வன்முறை எப்படி இருக்கிறது என்பதை நான் என்னுடைய சாயத்திரை நாவல் முதல் புத்துமண் உட்பட நாவல்களி, 11 கட்டுரை நூல்களிலும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளிலும் கோடிடிட்டு இருக்கிறேன் .அது எப்படி மனித மனதையும் சிதைக்கிறது என்பதை தான் என்னுடைய இலக்கிய
>>கடந்த பாடலில் கண்ட அதே புலவன் வாணபூபதியின் இருப்பிடத்தை மேலும் விவரித்து நீரும் அங்கு சென்றால்
>>இப்பாடலில் ’கோண்நிமிர்’ என்பதைக் ‘கோள்நிமிர்’ என்றும், ’வாணனி’ என்பதை ‘வாள்நனி என்றும் பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும். அயோத்தி நகர
>>கொஞ்சம் யோசித்தேன். ‘ரொம்ப நாளா எங்களுக்கு ஓர் ஆசை..’
‘அதான் போஸ்டல் காலனியா..’
‘ஆமாம்..’
இரவு மணி பன்னிரெண்டு..
எழுத்தாளர் அஸ்வத்தாமன் தான் எழுதிய கதையை சுடச் சுட மனைவியிடம் படித்துக் காட்டிக் கொண்டிருந்தார். கதை
இன்னும் அதிகப்படியாக சற்றே காதுகளுக்குப் பழக்கப்பட்ட ஆனால் விரும்பத்தகாத வார்த்தைகள்.அவசரமாக இறங்கி காரை சற்றே
>>சாரு தான் ஏன் தான் பார்த்த ஒரு படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை என ஒரு ‘விமர்சனம்’ எழுதியிருந்தார். அதைப் படித்த போது எனக்கு இதைச் சொல்லத் தோன்றியது: சினிமாவுக்கு மட்டுமல்ல
>>நான் கிட்டத்தட்ட 500 கவிதைகள் எழுதியிருக்கிறேன். 400 கவிதைகள் கொண்ட ‘அழகியசிங்கர் கவிதைகள்’ என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 600 பக்கங்கள் வரை இருக்
>>வைகுண்டத்து
வாசல்
செல்லரித்தது
போகப்
தாகூர் கண்ட மகாத்மாவே
எங்கள் இந்திய தேசத்தின்
ஆகச்சிறந்த புனிதர்
நீங்கள்தான்!
புழுதி மேக புகைமண்டலத்திடையே
அடிப்பொடிகள் புடைசூழ
பத்து கார்களில் வந்திறங்கிய திருவாளர் பிரபலம்
மாலைகளும்
தன்னுடைய அண்ணன் தினந்தோறும் பலகாரங்களும், உயர்ந்த சாப்பாடும் கிடைக்கும் மதுரைக்குத் தன்னை அழைத்துச் செல்லாமல் தான் மட்டும் சௌக்கியமாக இருப்பதற்குச் சென்று விட்டான் என்று நினைத்தபோது ராமையாவுக்கு அவன் மீது ஒரு மாதிரி வெறுப்பு ஏற்பட்டது.
>>மணிரத்னம் செய்த ஒரே தவறு ‘ புத்தகம் ரொம்ப பிரபலம் ; ஆகவே வாசித்தவர்களைக் கண்டிப்பாகத் திருப்திப்படுத்த வேண்டும் ‘ என்கிற நினைப்பில் நாவலை அப்படியே எடுக்க
>>காந்தியுடனான பல்வேறு வரலாற்றுத் தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். இனி அவரது பேச்சிலிருந்து, ‘காந்தியடிகளின் ஆசிரமத்தில் இருந்த அனைவரும் அதிகாலை 3
>>ஆப்பிள் கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து, சொன்ன சொற்படி கேட்கும் ‘சிறி ‘ என்ற மென்பொருளுடன் பேசிக் கொண்டிருந்தான் அரவிந்த். அது அவன் சொற்படி கேட்டு ஒரு
>>என் வாழ்க்கையில்
காந்தியைப் பார்த்ததில்லை
காந்தியைப்
பற்றி கேட்டிருக்கிறேன்
வரும் வெள்ளிக்கிழமை அன்று- (30.09.2022) மாலை 6.30 மணிக்கு
>>23ஆம் செப்டம்பர் மாதம் 6 புத்தகங்களை குவிகம் வெளியிட்டது. அது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி. அன்று மதியம் டாக்டர் பாஸ்கரனிடமிருந்து ஒரு போன். ‘சார், மேடையில் என் புத்தகம் ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியுமா?’ என்று கேட்டார்.
>>“1976ல் கல்யாணம் ஆச்சு. பேப்பர்ல விளம்பரம் குடுத்து, அதுல பார்த்து தேர்ந்தெடுத்து வந்து பொண்ணு பார்த்தார். இந்த பெங்களூர் வீட்டுலதான் பொண்ணு பார்ததார். வீட்டுக்கு வந்தபோது, இங்க இருக்கற இங்கிலீஷ் புக்ஸ், பேப்பர்களெல்லாம் பார்த்திருப்பார் போலயிருக்கு. என்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் கேட்டார். “உனக்குத் தமிழ் தெரியுமா?”ன்னு கேட்டார். தெரியும்னு சொன்னேன்.
>>பிறருக்கு உகக்காததைச்
சொன்னவருக்கென்று
ஒரு தனி நரகம் உண்டானால்
அங்குதான் நான்
போவேன்.