நவீன விருட்சம் 121 வது இதழ்…
இதழ் கிண்டலில் இன்று வெளியிட்டுள்ளேன்
>>இதழ் கிண்டலில் இன்று வெளியிட்டுள்ளேன்
>>த்திரமாகவே ஆகிவிடுவதைப் போல, தனியாக இருக்கும் நீ, அன்பு, பிராரத்தனை, தியானத்தின் மூலம் என்னுடன் இணையும் அதே கணம் நீயும் என்னுள் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறாய். உன்னைத் தொலைத்து என்னைக் காண்பது எத்தனை அற்புதமானது!” எ
>>இனிமேல்தான் அவர் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும். யார் பதிப்பாளர் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
>>டிசம்பர் மாதம் வந்தாலே புத்தகக் கண்காட்சி ஞாபகத்திற்கு வரும். அந்தத் தருணத்தில்தான் அவசரம் அவசரமாகப் புத்தகங்கள் தயாரிக்க முடியும்.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 95வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.
>>Topic: கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் 46
>>ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே நாரணோ ஜெயராமன் கவிதைகளையும் வாசிப்போம்.
>>ஒரு வழியாக நவீன விருட்சம் 121 இதழ் வந்து விட்டது. 80 பக்கங்களுக்குள் அடக்கி விட்டேன்.
>>இந்தக் கூட்டத்தில் நேர மாற்றத்தைக் கவனிக்கவும்
>>சார்ந்தும் பேசப்பட வேண்டிய கதாமாந்தர்கள் சார்ந்தும் கரிசல் இலக்கியத்தின் எல்லைகளை
>>உலகின் மிகச்சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருதுமேடையில் நேற்றுத் தமிழ் ஒலித்தது. இலங்கையரான ஷெஹான்
>>எழுத்தாளர் கல்கி சிறு கதைகளைக் குறித்து
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்
வழங்கும் 89வது கவிதை நேசிக்கும் gநிகழ்ச்சி
இன்று (10.09.2022 ) மாலை 6.30 மணிக்கு கதைஞர்கள் கூட்டம். விருட்சம் நிகழ்த்தும் கதைஞர்கள் கூட்டம். 1.க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன 2.ப்ரியா கல்யாணராமன் கதைகள். அனைவரையும் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன். Meeting ID : 845 1416 1409Passcode : virutcham
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்
வழங்கும் 88வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
கண்ணதாசன் கவிதைகள் குறித்து வ.வே.சு அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவார். கூட வாசிக்கப் போகும் நம் கவிதைகள் குறித்தும் கருத்துரை வழங்குவார்.
>>கு.ப.ரா.வின் குறைந்த ஆயுள் காரணமாக அவர் நிறைய எழுதவில்லை. அவர் நினைத்திருந்தவாறு ‘கருவளையும்
>>இன்று கிருஷ்ண ஜெயந்தி. பண்டிகைத் தினத்தில் நவீன விருட்சம் 120வது இதழ் வெளிவந்து விட்டது. 100 கிராமுக்குள்தான் இந்த இதழ் இருக்கும்.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழ ங்கும் 86வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 85வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
>>இலண்டன் மாநகர ஐக்கிய ராஜ்ய தமிழ்த் துறையின் நேற்றைய சான்றோர் சந்திப்பு நிகழ்வு அழகியசிங்கரின் புகழ் மகுடத்தில்
>>இன்று மாலை 6.30 மணிக்கு வழக்கம்போல் கதைஞர்கள் கூட்டம். கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 84வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
>>Meeting ID: 894 8895 7485Passcode : 019104
>>தீராநதி திரும்பவும் வருகிறது. நீங்கள் எழுதுங்கள். வைதீஸ்வரனிடமும் எழுதச் சொல்லுங்கள்” என்று போனில்கூப்பிட்டுப் பேசினார். என்னை முதன் முதலாக தீராநதி பத்திரிகையில் எழுத வைத்தவர்.
>>
எல்லோரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். 2021ஆம்ஆண்டிலிருந்து இப்போது வரை நீங்கள் எழுதிய கவிதைகளிலிருந்து ஐந்து கவிதைகள் வரை வாசிக்கலாம்.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 81வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 6.30மணிக்கு (22.04.2022).
>>ஆரபியின் modern art.
>>:இவ்விழா, ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் நடைபெறும். இந்த வருடம் தமிழ் நாடு. ஒரு வகையில் தமிழுக்கான விருதை இங்கு வைத்து வாங்குவதில் மகிழ்ச்சி என்றாலும் இதைச் சாக்காக வைத்து ஊர் சுற்றலாம் என்று திட்டமிட்டது வீணாகிவிட்டது. சென்னையில் நடைபெற்றது …
>>நாளை, வெள்ளியன்று (25.03.2022) கவிதை வாசிக்கும் கூட்டம். எல்லோரையும் கவிதை வாசிக்க அழைக்கிறேன்.உங்கள் கவிதையை மட்டும் வாசிக்காமல் மற்றவர் கவிதையையும் வாசிக்க அழைக்கிறேன். பொதுவாக சனிக்கிழமை நடைபெறும் கூட்டம். இந்த முறை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. Azhagiyasingar is inviting you …
>>இன்று வழக்கமாக நடத்தும் சனிக்கிழமைக்குப் பதிலாக விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடத்தினேன். த நா குமாரசாமியும் நானும் என்ற தலைப்பில் வ வே சுப்பிரமணியன் அவர்கள் பேசினார். ஆனால் கூ
>>
உரையாடல் முடிந்த பிறகு, உங்களுடைய கவிதைகளை வாசிக்கலாம். உங்களுக்குப் பிடித்த கவிதைகளை வாசிக்கலாம். மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்கலாம்.
நீங்கள் தரும் உற்சாகம்தான் கவிதைகளை உயிர்ப்புடன் உணர வைக்க முடியும். ஆதலால் உங்கள் வரவு முக்கியம்.
இதுவரை புத்தகக் காட்சியை முன்னிட்டு 10 புத்தகங்கள் கொண்
>>ப்பட்ட முறையில் நான் எந்தவித முயற்சியும் செய்யாமலேயே சிறுபத்திரிகைகளை ஊக்குவிக்கும் விதமாகத் தமிழக அரசு மேற்கொண்டுவரும் பணிகளை மனமாரப் பாராட்டுகிறேன் தமி
>>நாளை 45வது புத்தகக் காட்சி ஆரம்பமாகிறது. இந்த முறை விருட்சம் கலந்து கொள்கிறது. எல்லோரையும் வரவேற்கிறேன்.
>>அப்பாவின் அறை என் சிறுகதைத் தொகுப்பிற்குத் தினமலரில் குறிப்புகள் வந்திருக்கிறது. அது குறித்து சையது விமர்சனம் எழுதி உள்ளார்.
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 28வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 05.02.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
>>101வது இதழ் நவீன விருட்சம் வந்துவிட்டது. அதை ஒவ்வொரு இடமாய் கொண்டு போய் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். க்ரோம்பேட்டையில் காந்தி புத்தக ஸ்டால் என்கிற ரயில்வே பேப்பர் கடையில் கொடுத்திருக்கிறேன்
>>
தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் சா.கந்தசாமி சாகித்திய அக்காதெமிக்காகத் தொகுத்த கதைப் புத்தகத்தில் உள்ள கதைகளை ஆறு இலக்கிய நண்பரிகள் வாசித்து உரை நிகழ்த்துகிறார்கள்.
>>ஆறு மாதங்களுக்கு முன் நகுலனின் சிறப்பிதழ் கொண்டு வர வேண்டுமென்று விரும்பினேன். அவ்வளவு சுலபமாக அது இருக்கவில்லை.
>>
இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு அவசரம் அவசரமாக 7 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இன்னும் பல புத்தகங்கள் தயாரிப்பில் உள்ளன.
>>என் சிறுகதைத் தொகுப்பின் முதல் பிரதி அவர்தான் வாங்கினார்.
>>விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி/
>>
புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு விருட்சம் வெளியீடாக இதுவரை 3 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இன்னும் சில புத்தகங்களும் கொண்டு வர உள்ளேன். முக்கியமாக விருட்சம் 118-119வது இதழ் கொண்டு வர உள்ளேன். அது நகுலனின் சிறப்பிதழ். 100 பக்கங்களுக்கு மேல். அதன் விலை ரூ100-தான்
>>
இந்தப் புத்தகத்திற்கான விமர்சனக் கூட்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை (19.12.2021) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 25வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 11.12.2021 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எடுத்துக்கொண்டு பேசப் போகிற கதைஞர்கள் 1. சுந்தர ராமசாமி 2. ஜெயந்தி ஜெகதீஷ் இந்த முறை ஆறு இலக்கிய …
>>இன்று வந்துள்ள மாம்பலம் டாக் என்ற பத்திரிகையில் போஸ்டல் காலனியில் துவங்கியுள்ள நூல் நிலையத்தைப் பற்றி எழுதியிருந்தது.
>>
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (04.12.2021) சனிக்கிழமை நடைபெற உள்ளது. எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்புச் செய்யும்படி கொள்கிறேன். Topic: விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: …
>>
வழக்கம்போல் எட்டு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடுகிறார்கள். நீங்களும் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
>>நன்றி : திண்ணை 2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 25வது (2020) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் …
>>
மாலை 5.48. சவேரா ஹோட்டலின் ‘சமாவேஷ்’ ஹால். வாயிலிலேயே வாய் நிறைய வரவேற்றவர் கல்கி ஆசிரியர் ரமணன் அவர்கள்! மெயின் ஹாலுக்குள் போகு முன் வலது பக்கம் வைத்திருந்த ‘குட்டி சமோசா’ வும், காப்பி / தேநீர் பானங்களும் சுவையுடன் அமைதியாக வரவேற்றன.
ஜெ.பாஸ்கரன்
>>
வரும் சனிக்கிழமை (23.11.2021) அன்று நடை பெற உள்ள
கதைஞர்களின் கூட்டம் 22வது கூட்டம்.
அழகியசிங்கர்
எஸ்.ஸ்ரீதர் கடந்த 10-10-2021 அன்று சென்னை சைதாப் பேட்டையிலுள்ள காந்தி நூலகத்தின் 69வது ஆண்டு விழாவும் தேசபிதா மகாத்மா அவர்களின் ஜெயந்தி விழாவும் நடந்தது. விழாவில், கல்கி இதழாசிரியர் ரமணன், முன்னாள் போலீஸ் அதிகாரி ஆர். நடராஜ், எழுத்தாளரும், விருட்சம் இதழாசிரியருமான …
>>துளி – 223 அழகியசிங்கர் ஒருநாள் ம. நித்யானந்தம் போன் செய்தார். ஒரு பரிசு கொடுக்கப் போகிறோம் என்றார்.சக்தி கிருஷ்ணசாமி விருது வழங்கப் போவதாகக் கூறினார். நேரிடையாக வீட்டிற்கு வந்திருந்து அழைப்பிதழைக் கொடுத்தார். என் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்தினேன். என்னையும் ஞாபகப்படுத்துகிறீர்களே …
>>
நவீன விருட்சம் 34 ஆண்டுகளாக அச்சு இதழாக வந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் தொடரும். இன்னொரு முயற்சியாக ஆன லைனாக விருட்சத்தைக் கொண்டு வரலாமென்று தோன்றியது. அதன் விளைவாக ‘டெய்லி நவீன விருட்சம்’ என்ற பெயரில் ஆன் லைனின் கொண்டு வந்துள்ளேன். அனேகமாய் நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் இந்தப் பத்திரிகை. …
>>