உத்தமசோழன்/யாராவது ஒருவன்
நாகையிலிருந்து புறப்படும் இரவு நேர கடைசிப் பேருந்து அது. கூட்டம் பிதுங்கி வழிந்தது. அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு வந்து திரும்பியவர்களால் இப்படியொரு நெருக்கடி.பஸ்ஸுக்கோ தள்ளாமை வந்து ரொம்ப நாளாகிவிட்டது. வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய வயதில், திரும்பிப் பார்க்காத பிள்ளைகளால் …
>>