(1) ஸ்ரீ அரவிந்தர்

‘இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே! வழக்கு விசாரணைக்கு
வரும்போது, நீதிபதி முன்பு நான் என்ன பேசவேண்டுமென்று தெரியவில்லையே! எப்படி
என்னை விடுவித்துக் கொள்வது?’ என்று அரவிந்தர் குழம்பினார். அப்போது தான் அந்த
அதிசயம் நிகழ்ந்தது….

>>

விசா – 1 – கபிலவிசாகன்

எதுக்கப்பா இவ்வளவு சாஸ்திரிகள்? கல்யாணம்னா இவ்வளவு பேர் வேணுமா? என்ன பண்ணப் போறா இவா? ரொம்ப சிம்பிள் கல்யாணம்தான்னு வேற நீ சொன்னே.”

>>

பாண்டித் தாமரையும் பாரிஸ் மல்லிகையும்

இந்திய சுதந்தரப் போராட்ட வீரராக வெளிக்கிளம்பிய அரவிந்த
கோஷ் என்னும் வங்காளி இளைஞர், ‘அலிப்பூர் வெடிகுண்டு
வழக்கு’ என்னும் வழக்கில் கைது செய்யப்பட்டார். (1908ல்).

>>

எதற்கு எழுத வேண்டும்?(கு.ப.ரா. கதைகள் பதிப்பு குறித்து)

கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா.) சிறுகதைகள் தொகுப்பை 2012ஆம் ஆண்டு வெளியிட்டேன். அத்தொகுப்பை உருவாக்குவதற்குப் பத்தாண்டுகள் செலவழித்தேன். ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சா. நினைவு நூலகம், மறைமலையடிகள் நூலகம்,

>>

ஆட்டனத்தி ‘ அவர்களின் கதை ‘ அன்பின் வழியது

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு திருக்குறளின் முதல் வரியில் ‘ அன்பின் வழியது ‘ என்பதை இந்தக் கதையின்

>>

இராமானுஜர்

சைவர்கள் உடம்பில் திருநீற்றைப் பூசிக்கொள்கிறார்கள். இப்படிப் பூசிக்கொண்டு யாத்திரை போகிறவர்களைப் பூச்சாண்டி என்று ஜைனர்கள் வருணித்தார்களாம். குழந்தைகளை மிரட்டுவதற்குப் பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுப்பேன் என்று அம்மாக்கள் சொல்வதுண்டு.

>>

அக்டோபர்- 2

இணையம், KYC எல்லாம் வராத காலம் அது. வங்கியில் அன்றாடம் சந்திக்கும் எளிய மனிதர்களோடு உரையாடுவதில் திளைத்த நாட்கள் அவை. வங்கிக் கணக்கு திறக்க வருபவர்கள், என் முன்னே அமர்ந்து விபரங்களைச் சொல்லும் தினுசே தனி.

>>

“நீ தான் என்ன எழுத்தாளனாக்குன”

இசை விமர்சகர் சுப்புடு மறைந்த சில நாட்கள் கடந்திருந்தன. ‘குமுதம்’ அலுவலகத்தின் கீழ் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருப்பதாக இண்டர்காமில் செக்யூரிட்டி சொன்னார். பெயர் கேட்டேன், பாரதிமணி என்றார்கள்.

>>

பாரதிமணி என்ற ரசிகன்

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’நூலை ரொம்பத் தாமதமாகத்தான் வாசிக்க நேர்
ந்தது.மிக நல்லவைகள் என்னைத் தாமதமாகத்தான் அடையும்.இது இலக்கிய
வகைமையில் சேருமா என்ற கேள்வி கேட்கப்பட்டது

>>

பேரா.வையாபுரிப்பிள்ளை: கலகக்காரத்தமிழ்வாத்யார்

.பொதுவாகத் தமிழ் இலக்கியத்தில் எதுமுந்தி என்ற ஆராய்ச்சி நடைபெறவேஇல்லை.அது அவ்வளவாக அவசியமும்இல்லை.

நா. விச்வநாதன்

>>

“பழம்பெரும் எழுத்தாளர்கள்”

“பழம்பெரும் எழுத்தாளர்கள்” என்ற தலைப்பில் முன்னோடி எழுத்தாளர்கள் சிலரைப் பற்றி அரவிந் சாமிநாதன் ‘குவிகம்’ அமைப்பினர் நடத்திய ஜூம் சந்திப்பில் உரையாற்றினார். அவர் அதுபற்றி தம் முகநூலில் இன்று தகவல் வெளியிட்டபோது

>>

நகுலனின் ஓர் எட்டுவயதுப் பெண் குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்

நகுலன் கதையைப் படிக்கும்போது ஓர் அலாதியான உணர்வு ஏற்படுகிறது. கதையின் மூலம் அவரைப் பற்றியே சொல்கிறார் வேற எதாவது சொல்கிறாரா என்ற சந்தேகம் வந்து விடும்.

>>

தெரியாமல் திருட்டுப் புத்தகங்களை வாங்கிவிட்டேன்

எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒரு பெரிய பஞ்சமுக ஆஞ்சிநேயர் படம் உள்ளது. பெரிய படம். அவரிடம் மண்டிப்போட்டு வேண்டிக்கொண்டேன். நான் இனிமேல் புத்தகங்களை வாங்காமல் இருக்க வேண்டுமென்று.

>>

தமிழுக்குக் கொம்பு விளைவித்த வீரமாமுனிவர்

தமிழில் ‘எ’ கரம்.’ஒ’ கரம் உயிரெழுத்துக்களின் மேலும், உயிர்மெய்
எழுத்துக்களின் மீதும் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக்
கொண்டிருந்தார்கள்.

>>

ட்யூன் (2021) : பாலை நிலவுலகம்

நான் இளமையிலிருந்தே அறிவியல் புனைகதை படைப்புகளில் திளைத்து அதிலுள்ள மிகச் சிறந்த படைப்புகளையெல்லாம் படித்துவிட வேண்டும் என்று ஏராளமாகப் படித்தேன்

கால சுப்ரமணியம்

>>

எஸ்வி வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’

எஸ்வி வேணுகோபாலனின் ’தர்ப்பண சுந்தரி’ என்ற சிறுகதை தொகுப்பை, இன்று (25.12.2019) மதியம் 2
மணிக்குப் படித்து முடித்து விட்டேன். இது குறித்து மாலை பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் எஸ்வி.வி.

அழகியசிங்கர்

>>

நீங்களும் படிக்கலாம்….23

கோட்பாடு ரீதியாக ஒரு புத்தகத்தை அணுகுவது எப்படி? நீங்களும் படிக்கலாம் என்ற தலைப்பில் நான் படித்தப் புத்தகங்களைக் குறித்து என் கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன்.

அழகியசிங்கர்

>>

பதிப்பாசிரிய ராமாயணம்

புத்தகம் நேர்த்தியான தோற்றத்தில் இருக்கிறது. ஆனால் லேஅவுட்டில் நிறையக் குறைபாடுகள் உள்ளன. சுவர்கள் சிவராமன் முன்னுரையின் முதல் வரியே

கால சுப்ரமணியம்

>>

லா.ச.ரா வாசனை

-வாழ்தலுக்கு எதிராக அவர் எதையும் சொல்லிவிடவில்லை.எல்லாமே வனப்புதான்.
மரணம் உட்பட சௌந்தர்யம்தான்.இப்போதான வாழ்க்கை முடிவானதல்ல. நீள்கிறது வாசனையுடன்

நா.விச்வநாதன்

>>

பெருமைப் படுகிறேன்

தமிழில் மிக முக்கியமான கவிஞர் ஞானக்கூத்தன்.  அவருக்குத் தமிழில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர் வாழ்நாள் முழுவதும் கவிதையைத் தவிர வேற எதுவும் சிந்திக்கவில்லை. எந்தப் பெரிய எதிர்பார்ப்பின்றி சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தவர்.

அழகியசிங்கர் 

>>

இந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்

இந்திரா பார்த்தசாரதியின் இந்தக் கதையைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். கதையின் எள்ளல் சுவை சிரிப்பை வரவழைத்தது.

அழகியசிங்கர்

>>

தமிழவனின் நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்

சமீபத்தில் நான் ஒரு சிறுகதைத் தொகுப்பைப் பலமுறை படிததுக் கொண்டிருக்கிறேன். எதாவது ஒரு கதையை எப்பவாவது படிக்க வேண்டுமென்று தோன்றினால் உடனே

அழகியசிங்கர்

>>

எழுத்தாளர் பா.ராகவன் – லா.ச.ரா பற்றி எழுதியது..

பழைய குப்பைகளைக் கிளறிக் குடைவது போலொரு சுகம் வேறில்லை. முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை காலை அதற்காகவே உட்காருவேன். குளிக்காமல்

பா.ராகவன்

>>

இனிக்கும் தமிழ் – 7

 டி வி ராதாகிருஷ்ணன் திருவள்ளுவ நாயனார் என்பவரின் (திருக்குறள் வள்ளுவர் அல்ல) தனிப்பாடல்களில் ஒன்று- எந்தவூரென்றீர் இருந்தவூர் நீர்கேளீர்அந்தவூர்ச் செய்தி அறியீரோ –அந்தவூர்முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்அப்பாலும் பாழென்று அறி . எந்த ஊர் என்றீர். நான் இருந்த ஊர் தாய் …

>>

இலக்கிய இன்பம் 1

கோவை எழிலன் இத்தொடரைத் கடவுள் வாழ்த்துடன் தொடங்கலாம் என்றால் சிலர் கடவுள் ஒருவரே என்றும் சிலர் பல கடவுளர் உள்ளனர் என்றும் கூறுகின்றனர். கடவுளரின் தன்மையும் அவர்களிடையே வேறுபடுகின்றது. சிலரோ இத்தன்மை கடவுளுக்கு உண்டு என்கின்றனர்; சிலர் இல்லை என்கின்றனர். சிலரோ …

>>

விருட்சம் 100வது இதழ் வந்து விட்டது

அழகியசிங்கர் விருட்சம் இதழின் 100வது இதழ் வந்துவிட்டது. நேற்று மதியம் வந்தது. கிட்டத்தட்ட 100வது இதழ் முடியும்போது 25 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டும். 28 ஆண்டுகள் ஓடி விட்டன. 99வது இதழ் விருட்சம் பிப்ரவரி 2016ல் வந்தது. அதன்பின் 8 மாதங்கள் …

>>

இனிக்கும் தமிழ் – 6

நாலடியார் பாடல் ஒன்று -டி வி ராதாகிருஷ்ணன் வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-வைகலும் வைசுற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்வைகலை வைத்துணரா தார் ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் வருவதன் மூலம், தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் குறைந்து …

>>

இலக்கியங்களில் நண்டுகள்

வளவ. துரையன் கள்வன் பத்தின் நான்காம் பாடலில் “தாய் சாவப் பிறக்கும் புள்ளிக்கள்வன்” என்று என்று அவர் எழுதுகிறார். தலைவனின் கொடுமையைக் கூற வந்த தலைவியின் கூற்று இது. குஞ்சுகளை ஈன்ற பிறகு தாய் நண்டானது இறந்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை …

>>

தவத்திரு சங்கரதாஸ்சுவாமிகள்

நா. விச்வநாதன் ‘காயாத கானகத்தே……..’—கூத்துமரபு அரங்க மரபாக மாறியதில்சுவாமிகளுக்குப் பெரும்பங்கிருக்கிறது.அந்தகால நாடகங்களில் பாத்திரங்கள்இஷ்டத்திற்குப் பாடினர், பொருத்தமின்றி வசனம்பேசினர். களிப்புமட்டுமே முறைப்படுத்தப்பட்டது.இராமனாக வேடம்தரித்தவர் இடைவேளையில் பீடிபிடித்துக்கொண்டிருப்பதெல்லாம் சகஜம். சுவாமிகள் செவ்வியல் வகைக்கு மாற்றி ஒழுங்குபடுத்தினார்.மக்களையும் இதற்குத்தயார்ப்படுத்தினார்.சுவாமிகள் என்றால்அது சங்கரதாஸ் சுவாமிகளையே குறித்தது.40 நாடகங்கள் …

>>

திருமதி சீதா ரவியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ஸ்வர ஜதி

பானுமதி ந. திருமதி சீதா ரவியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ஸ்வர ஜதியைப் பற்றிய என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். கர்நாடக சங்கீதத்தில் சரளி வரிசை ஜண்டை வரிசை கீதம் போன்ற வரிசைகளில் வர்ண பாடத்திற்கு முன்பாக இதை சொல்லிக் …

>>

இனிக்கும் தமிழ் – 4

டி வி  ராதாகிருஷ்ணன்  அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு.வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்குபுலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய …

>>

ஐராவதமும் புத்தக விமர்சனமும்

அழகியசிங்கர் என் வீட்டிற்குப் பக்கத்தில் ஐராவதம் இருந்தார். ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். நான் டூ வீலரில் இப்படி வலம் வந்தால் அவர் வீடு வந்து விடும். அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்வோம். ஒவ்வொரு விருட்சம் இதழிலிலும் எதாவது ஐராவதம் எழுதிக் …

>>

கமலாம்பா

09/10/2021, சனிக்கிழமை  பி.ஆர்.கிரிஜா. நான் பி.ஆர்.கிரிஜா. இன்று சீதா ரவி அவர்கள் எழுதிய கமலாம்பா… என்ற சிறுகதையைப் பற்றி நான் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். சீதா ரவி அவர்களைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு இசைஞானம் மிகவும் …

>>

“நித்திய விமர்சனத்தின் நித்திரையில்லாக் காவலாளி” : நோயல் ஜோசப் இருதயராஜின் பின்நவீனத்துவ வெளிப்பாடுகள்!

முத்துக்குமார் [என்னுடைய இந்தக் கட்டுரை நவீன விருட்சம் சிற்றிதழில் சமீபத்தில் வெளிவந்தது. மேற்கத்திய கோட்பாடுகளை உள்வாங்குதல் என்பதை எதிர்கொள்வதில் பழமைவாதிகள் எந்த புதுச் சிந்தனைகளையும், கோட்பாடுகளையும், இவை பிரேரணை செய்யும் புதிய மதிப்பீடுகளையும், சிந்தனை-செயல் அல்லது செயல்-சிந்தனை சட்டகமாற்றங்களையும் சிறிதும் சுய-ஐயுறவு …

>>

இனிக்கும் தமிழ் – 3

டி வி ராதாகிருஷ்ணன்ழ > தமிழில் பலவகைப் பாடல்கள் உண்டு.அவற்றில் நமது புத்திக்கு வேலை> கொடுக்கும் பாடல்களும் உண்டு.>> உதாரணத்திற்கு, காளமேகப் புலவரின் இப்பாடலைக் காண்போம்..>> பூனைக்கு ஆறுகால் புள்ளினத்துக்கு ஒன்பதுகால்> ஆனைக்குக் கால் பதினேழு ஆனதே – மானேகேள்> முண்டகத்தின் …

>>

தேடல் என்கிற கதை..

அழகியசிங்கர் இந்த வார கல்கி இதழில் (18.10.2016) என் கதை தேடல் பிரசுரமாகி உள்ளது. கதைக்கான ஓவியத்துடன் ஒரு கதையைப் பார்க்கும்போது வித்தியாசமாக இருக்கிறது. இக் கதையை நீங்கள் படிக்க வேண்டும். இக் கதை எப்படி வந்திருக்கும் என்பதைப் பற்றி சொல்கிறேன். …

>>

இனிக்கும் தமிழ் – 2

டி வி ராதாகிருஷ்ணன் கந்தர் அந்தாதியில் ஒரு பாடல் உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்உண்ணாமுலையுமை மைந்தா சரணந் தனமொப்பில்உண்ணாமுலையுமை மைந்தா சரணங் சரணுனக்கே (உண்ணா முலை..உண்ணா முலை..உண்ணா முலை..உண்னா முலை எனநான்கு வரிகளிலும் வருவது …

>>

கள்ளா, வா, புலியைக்குத்து

வளவ. துரையன் தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” என்று அவரே குறிப்பிடுகிறார்.சில பாடல்களை ஆராயும்போது சில தொடர்களுக்குப் பொருள் புரியாமல் அவரே திகைக்கும் நிலை …

>>

ஒரு நாடகத்தைப் படிக்க வேண்டுமா மேடையில் பார்க்க வேண்டுமா

அழகியசிங்கர் சமீபத்தில் என் நண்பர் ஆடிட்டர் கோவிந்தராஜன் என்னை ராமானுஜர் என்ற நாடகத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த நாடகத்தை எழுதியவர் இந்திரா பார்த்தசாரதி. நான் பொதுவாக நாடகமோ சினிமாவோ இப்போதெல்லாம் பார்ப்பதில்லை. முதலில் ஒரு அரங்கத்தில் உட்கார்ந்துகொண்டு …

>>

இனிக்கும் தமிழ்

டி வி ராதாகிருஷ்ணன் தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள் உண்டு.அதுபோல ஒரு ஒரு பொருளைக் குறிக்க பல சொல் உண்டு. பொன்விளைந்த களத்தூரைச் சேற்ந்தவர் கவி வீரராகவர்.இவர் பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர். அவர் எழுதியுள்ள பாடல் ஒன்றினைப் பார்ப்போம். …

>>

ஞானக்கூத்தனின் கையெழுத்து

ஆர். வத்ஸலா ஞானக்கூத்தனின் அவர்களின் கவிதையைப் பற்றி எழுதுவதற்கு பல அறிஞர்கள் உள்ளார்கள். ஆகையால் நான் அவருடைய கையெழுத்தைப் பற்றி எழுத விழைகிறேன். மிகப் பெரிய கவிஞர் என்று அறியப்பட்டிருந்தாலும் முதன்முதலாக எழுத தொடங்கியிருந்த என்னுடன் கூட அவர் சகஜமாக பழகுவார். …

>>

இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்

அழகியசிங்கர் ஒருமுறை நண்பர்களுடன் அவரைச் சந்தித்தப் போது, அவர் பேசியது ஞாபகத்திற்கு வருகிறது. அன்று தனக்குப் பிற்நத நாள் என்று கூறினார். கூடியிருந்த நாங்கள் அவரை வாழ்த்னோம். அப்போது அவர் சொன்னார். இன்று வரை உயிரோடு இருக்கிறேன் என்று குடும்பத்தாரிடம் சொன்னேன். …

>>

யார் தமிழ் புத்தகங்கள் படிக்கிறார்கள்?

அழகியசிங்கர் எனக்கு எப்போதும் இந்தச் சந்தேகம் வருவதுண்டு. முன்பை விட இப்போது தமிழ்ப் புத்தகங்களை யாராவது விரும்பிப் படிக்கிறார்களா என்ற சந்தேகம்தான். இது குறித்த நான் பலரிடம் விஜாரிக்க விரும்பவில்லை. சமீபத்தில் பெஸன்ட் நகர் பீச்சில் காலை 6 மணிக்கு சில …

>>

மனக் கருவூலத்திலிருந்து -பூரணி

க்ருஷாங்கினி சாமியும் பூதமும மனிதர்கள் பேசும்போது சில சமயங்களில் கேட்டதுண்டு, “சாமியாவது பூதமாவது! ஒன்றும் கிடையாது” என்று. இதிலிருந்து தெரிவது சாமி வேறு பூதம் வேறு என்பதுதான். சாமி என்பது தெய்வீகத்தையும், பூதம் என்பது பௌதீகத்தையும் குறிக்கிறது. பௌதீகம் தெய்வீகமாக முடியாது. …

>>

நாடகமே உலகம் அரிதாரத்த பூசிக்  கொள்ள ஆசை

எஸ் வி வேணுகோபாலன்  “என்ன சித்ர குப்தரே, கணக்குகள் கச்சிதமா?”“கூட்டல் கழித்தலில் கொஞ்சம் தகராறு அடிக்கிறது பிரபோ”“வாத்தியார் பிரம தேவனிடம் ஒருமுறை வாய்ப்பாடு கேட்டுக் கொள்வது தானே?”“அவருக்கே மறந்து போச்சாம்!”“என்னது, சரி, சரஸ்வதி?”“பூலோகத்துல தனக்குப் போட்டியா கம்ப்யூட்டர் கண்டு பிடிச்சாட்டங்கன்னு அந்தம்மா …

>>

இதோ ஒரு கவிதை –

இதோ ஒரு கவிதை – வ.வே.சு எனும் தலைப்பில் நான் இரசித்த கவிதைகளைப் பற்றி எழுத உள்ளேன். சமகாலக் கவிஞர்களின் கவிதைகளைப் பற்றியனவாக அவை அமையும். இதோ ஒரு கவிதை-1 “நாற்காலி” – அழகியசிங்கர் அழகியசிங்கரின் “நாற்காலி” கவிதை மிக எளிய …

>>

பாதையில்லாப் பயணம்

கால சுப்ரமணியம்  ஞானக்கூத்தனின் காந்தி மஹான் 1947ல் ஏவிமெய்யப்பன் எடுத்த ‘நாம் இருவர்’ என்ற டி.ஆர். மகாலிங்கம் படத்தில் குமாரி கமலா சிறுமியாக பாடியாடும் கே.பி. காமாட்சிசுந்தரம் எழுதி, ஆர். சுதர்ஸனம் இசையமைத்த திரைப்படத்தில் பிள்ளைக்குரல் புகழ் எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய …

>>

முதல் நாள் முதல் ஷோ

 எஸ் வி வேணுகோபாலன் பள்ளிக்கூட நாட்களில் சிவாஜி ரசிகராக அல்ல, வெறியராக வாழ்ந்த காலம். காஞ்சிபுரத்தில் பாட்டி வீட்டில் படிக்கப் போகையில் உடன் வாழ்ந்த சொந்த அண்ணன் ரங்கராஜன், சித்தப்பா மகன் முரளி அண்ணன், சித்தி மகன் சுரேஷ் உள்பட சிவாஜி கொடி …

>>

ஒரு கதை ஒரு கருத்து – சிட்டியின் அந்திமந்தாரை

அழகியசிங்கர் கு.ப.ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’ கதையைத் தொடர்ந்து சிட்டி ‘அந்திமந்தாரை’ என்று கதை எழுதி உள்ளார். இந்தக் கதையைப் படிக்கும்போது கு.ப.ரா கதைக்குப் பதில்சொல்வதுபோல் தோன்றுகிறது. முப்பதுகளில் ஒரு கல்யாணமான பெண், கணவன் இல்லாதபோது கணவனின் நண்பனுடன் பேசுவதைக் கணவன் விரும்பமாட்டான் என்பதுபோல் …

>>

வாசிப்பனுபவம்

அழகியசிங்கர் இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம். ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில். இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று நினைத்தேன. ஒரு புத்தகம் லா ச ராமாமிருதத்தின் ‘நான்’. இன்னொரு புத்கதம் ‘காண்டாமிருகம்’. ஆனால் லா ச ராவின் …

>>

சிந்திக்க வேண்டுகிறேன்

கணேஷ்ராம்  MGR என்கிற தனிநபர் ஒரு ஸ்தாபனமாகி பத்து வருடங்கள், அதில் மூன்று வருடங்கள் படுத்துக் கொண்டே தோற்காமல் ஜெயித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்கு முக்கிய காரணம் நான் ஆணையிட்டாலின் சௌந்தரராஜனும் விஸ்வநாதனும் வாலியும் அதைத் தாண்டி நாலைந்து முறை …

>>

நீங்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்

26.09.2021 துளி – 219 அழகியசிங்கர் என் நண்பர் ஒரு முறை பழைய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘பாரதி புதையல் பெருந்திரட்டு.’ வானதி பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். இதுவரை தொகுத்து நூலாக்கப் பெறாத …

>>