..டர்ட்டி ராஸ்கல்! என் பேரன் வயசிருக்கும்டா ஒனக்கு..!/ஆர்க்கே……!

பணிநிமித்தமாக சென்னைக்கு குடி பெயரும்படி நேரிடும் தென்மாவட்டக்காரர்களுக்கு.. அதிலும் குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, முகவை போன்ற அக்ரஹார இடப்பெயர்ப்பாளர்களுக்கு வசதியான

>>

என் சொந்த ஊர் நாட்டரசன்கோட்டை/ஐயப்ப மாதவன் 

என்கிற சிறு ஊர். இங்குதான் பத்தாம் வகுப்புவரைப் படித்தேன். பத்தாம் வகுப்புவரை எனக்கு இலக்கியம் தெரியாது. கவிதைகள் படித்ததில்லை. கவிதைகள் எழுதியதில்லை.

>>

அன்பு நண்பர்களே../சுப்பிரமணியன் சந்திரசேகரன்

உங்களில் எத்தனை பேருக்கு மும்பை மழைப்பொழிவின் இயல்பு தெரியும் என எனக்கு தெரியவில்லை எனது பணி காரணமாக ஒரு முறை சென்னையில் இருந்து மும்பை சென்று அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை நேர்ந்தது.
அது ஒரு மும்பை மாரிக் காலம்.. துல்லியமாக ஜூலை மாத மும்பை மாரிக் காலம்.
மும்பையில் மழை எப்போதும் சல்லடை நீர் தாரகைகள் போல் சிறுசிறு துளிகளாய் பொழிந்து கொண்டே இருக்கும் .

>>

திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்தில் பற்றறப் பற்றிக் கொள்ள என சில /— எம்.டி.முத்துகுமாரசாமி

திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்தில் பற்றறப் பற்றிக் கொள்ள என சில /— எம்.டி.முத்துகுமாரசாமி

>>

வீடு திரும்புதல் :கூத்தனூர் பயணம்/எம்.டி.முத்துக்குமாரசாமி

என்னுடைய ஃபேஸ்புக் பயணக்கதைகள் ஒன்றிற்கு கவிஞர் கலாப்ரியா ‘பயணங்கள் எல்லாமே வீடு திரும்புவதற்கே’ என்று பின்னூட்டமிட்டார். அதற்கு ஏதோ வேடிக்கையாய் பதிலெழுதினாலும் வீடு திரும்புதல் என்றால் என்ன என்ற கேள்வி என்னை அலைக்கழித்தது. இன்று காலை வீடு திரும்புதல் என்றால் கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயத்துக்கு தல யாத்திரை செல்லுதல் என்று தோன்றியது.

>>

ஈறு/எம்.டி.முத்துக்குமாரசாமி

எனக்கு நான் நினைப்பதை அவளிடம் சொல்லாவிட்டால் தலைவெடித்துவிடும்போல இருந்தது; சொல்வதற்கோ தயக்கமாக இருந்தது. நான் ஜெர்மனியில் வுர்ஸ்பர்க் நகரில் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நகரின் மத்தியில் இருந்த ஸ்டுடியோ அபார்ட்மெண்டில் தங்கியிருந்தேன். காலையில் ஐந்து அல்லது ஐந்தரை மணி வாக்கில் எழுந்து …

>>

காலம் எனும் மாயை/ எம்.டி.முத்துக்குமாரசாமி

என் அம்மா பெரிய படிப்பாளி. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமாக வாசிப்பார்கள். சிறுவனாக என்னுடைய முக்கிய பணிகளில் ஒன்று நூலகங்களுக்குச் சென்று அம்மாவுக்கு கூடை கூடையாக புத்தகங்களை எடுத்து வருவது. மில்ஸ் அண்ட் பூன்ஸ்

>>

அமிர்த கலசம்/எம் டி முத்துக்குமாரசுவாமி

நான் பயணம் செய்த விமானம் வானத்திலிருந்து ஒரு முறை கீழே விழுந்திருக்கிறது.2000 ஆண்டில் சென்னையிலிருந்து விமானத்தில் கல்கத்தாவுக்கு பயணம் செய்துகொண்டிருந்தேன். மே மாதம். அந்தப் பருவத்தில் வருடந்தோரும் வங்காள விரிகுடாவில் தாழ்வழுத்த மண்டலங்கள் உருவாகும். பொதுவாகவே வங்காள விரிகுடாவில் கடல் இந்தியாவின் …

>>

இன்று சாருவின் பிறந்த நாள்/அழகியசிங்கர்

  நானும், சாருநிவேதிதாவும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள்.  ஆனால் வேறு வேறு தேதிகளில்.  நான் ஒன்றாம் தேதி அவர் 18ஆம் தேதி.

>>

கொசுறு என்று எதுவுமில்லை/ சாந்தமூர்த்தி

இந்த அநியாயத்தைப் பாத்தீங்களா?” என்ற என் மனைவியின் குரல் கேட்டு எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த நான் அதிர்ந்து திரும்பினேன். கையில் வைத்திருந்த

>>

கோவிந்தனின் கதை/யாழினிமுனுசாமி

இந்தியை விரட்டினார்கள், ஆங்கிலத்தை விரட்டினார்களா?…பத்தாவது வரை என்னோடு படித்த நண்பன், கோவிந்தன்.நன்றாகப் படிப்பான். கணக்குப் பாடம் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். கணக்கில் புலி அவன்.

>>

வகுப்பறைக்குள் வங்கி ஊழியர் / எஸ் வி வேணுகோபாலன்

டிசம்பர் 9ம் தேதி கல்லூரி மாணவர்கள் சிலரோடு வாசிப்பு குறித்த உரையாடல் நிகழ்த்தக் கிடைத்த அரிய வாய்ப்பு பற்றிய என் வாட்ஸ் அப் பதிவையும், அன்பு மாணவர் சில்வர்ஸ்டைல் ஜெர்ரி ஆரத் தழுவிக்கொண்டது உள்ளிட்ட புகைப்படங்களும் ரசித்துப் பார்த்து அன்பின் வெளிப்பாடு உணர்த்தும் ஏராளமான மறுமொழி வந்து

>>

பக்கவாட்டுச் சிந்தனை ——— சாந்தமூர்த்தி

சொல்வன்மை வேண்டும்.நேராக மட்டுமல்லாது பக்கவாட்டிலும் பார்க்கும் லேட்டரல் திங்கிங் நல்லது என்பார்கள்.புத்தி கூர்மைக்கும்,பொறுக்கித் தனத்துக்கும் இடையே மெல்லிய வேறுபாடு மட்டும்தான் உள்ளது.

>>

புகைப்படம் எடுப்பது என் வழக்கம்/அழகியசிங்கர்

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம். என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன்

>>

தொலையா கணங்கள்…/இந்துமதி கணேஷ்

அப்பா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை என்னை ரெக்கையில்லாமல் பறக்கச் செய்தது. இந்த சித்திரை விசுவிற்கு உங்களையும் அத்திரி மலைக்குக் கூட்டிப் போகிறேன் என்று சொன்னது தான் தாமதம் ஒரே பரபரப்பு எனக்கு.

>>

விசா – 1 – கபிலவிசாகன்

எதுக்கப்பா இவ்வளவு சாஸ்திரிகள்? கல்யாணம்னா இவ்வளவு பேர் வேணுமா? என்ன பண்ணப் போறா இவா? ரொம்ப சிம்பிள் கல்யாணம்தான்னு வேற நீ சொன்னே.”

>>

என் வீட்டுப் பால்கனி வழியே…..

காலையில் எழுந்தவுடன், டைனிங் டேபிளில் அமர்ந்து காபி குடிப்பது வழக்கம். மேற்கு பார்த்து இருக்கும் அந்த நாற்காலியில்தான் உட்காருவேன் என்பது எழுதப்படாத சட்டம்!

>>

பதியமிட்ட மனிதர்கள் – சேது ஆச்சி

நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். அத்தனைபேரும் நமது மனதில் தங்கி விடுவதில்லை. பால்யம்தொட்டு பலபேரிடம் பழகி இருந்தாலும், ஒரு சிலரே மனசில் பசை போல ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் குணாதிசயங்கள் அப்படி ..

>>

பூனை அழகி….

இந்தப் பூனை எங்கள் பக்கத்துவீட்டில் வளர்ந்தது. வளர்கிறது. நடுவில் வேற எங்கோ விட்டு வந்தும் இங்கேயே வந்துவிட்டது. இப்போது அந்த வீட்டின் பால்கனியில் மட்டும்

>>

குழந்தைகள் தினம் – சில நினைவுகள்

சிதம்பரம் முனிசிபாலிடியின் நடுநிலைப் பள்ளியில்தான் எட்டாவது வரை படித்தேன் – மாலைகட்டித் தெருவில் இருந்த நடுநிலைப் பள்ளியில் தாத்தா என்னைச் சேர்த்துவிட்டார்.

>>

அப்பாவின் அறையில் விடுபட்ட சில ஞாபகங்கள்

அழகிய சிங்கர் பாணி அப்பாவின் அறையில் விடுபட்ட சில ஞாபகங்கள். அப்பாவின் அறையில் விடுபட்ட சில ஞாபகங்கள் கிட்டத்தட்ட ஒரு நேர்முக வர்ணனை போல காட்சியமைத்து விடுகிறார். ஆலாபனைகளற்ற சினிமா சங்கீதம் போல. வீட்டிற்குள் நுழைகையில் ரேழியில் செருப்பைக் கழற்றி வேட்டியைக் கணுக்காலுக்கு மேலாக மெலுக்காகத் தூக்கிக் கொண்டு கூடத்திற்குப் போகிற அவகாசம் கிடையாது அவரிடத்தில். நேராக ஈஸிசேரில் அமர்ந்து சம்பாஷணையில் ஈடுபடுவார் கதைசொல்லி. மற்ற அலங்காரங்களை வாசகன்தான் செய்து கொள்ள வேண்டும்.

கணேஷ்ராமன்

>>

அர்ணாக்கயிறு..போட்டுருக்கீங்களா?

அரைஞான் கயிறு என்று சுத்தத்தமிழில் சொல்லி இந்தப் பதிவை நீங்கள் கவனிக்காமலேயே போயிருவீக்ளோ ன்னு தான் பேச்சுவழக்கு சொல்லில் போட்டேன்.ஜட்டி போன்ற உள்ளாடைகள் பணக்காரர்களின் வஸ்து என்று கருதப்படும் வரை, அர்ணாக்கயிறும் சாதாரண மக்களின் உடலோடு ஒன்றிப் போயிருந்தது.

>>

துளி – 228

இன்று காலையில் எழுந்தவேளை சரியில்லை. ஆனால் ஏமாறவில்லை. இந்த உலகம் முழுவதும் ஏமாற்றுக்கார உலகம் என்று தோன்றுகிறது. அப்படித்தான் இருக்க முடியுமென்றும் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது.

>>

அப்பா திரும்பவும் வந்து விட்டார்

சமீபத்தில் என் இலக்கிய நண்பர் ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் வாராவாரம் கூட்டங்களை நடத்துவதை விட்டு விட்டு, அப்பாவைப் பற்றி ஒரு நாவல் எழுதுங்கள் என்று கூறியது சற்று வியப்பாக இருந்தது.

அழகியசிங்கர்

>>

அன்று…..

குழந்தைகள் விருப்ப வண்ணங்கள் கேட்டறிந்த பின் தீபாவளிக்கு இரு மாத முன்னரே ஜவுளி எடுக்க
அம்மா அப்பா கடைக்கு சென்றதும் கனவுகளோடு காத்திருப்போம் வரும் வரை

உமா பாலு

>>