டிசம்பர் 4. ந.பிச்சமூர்த்தியின் (15.8.1900- 4.12.1976) நினைவு நாள்/சுப்பிரமணி இரமேஷ்

வால்ட் விட்மன் மற்றும் பாரதியாரின் படைப்புகளால் ஊக்கம் பெற்ற ந.பிச்சமூர்த்தி, தானும் அதுபோன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினார். விளைவு, யாப்பைத் துறந்த புதுக்கவிதை எனும் வடிவம் தமிழுக்குக் கிடைத்தது. இப்புதிய வடிவத்தை

>>

இனிக்கும் தமிழ் – 163/ டி.வி ராதாகிருஷ்ணன்

கூந்தலிலே மொய்த்துக் கொண்டிருந்த வண்டுகள் கலைந்து போதலைக் கண்டு,மதனனின் சிலையிலே நாணாக விளங்கும் வண்டும், அவற்றுடன் கலந்து உடனே போயிற்று. இனி, இங்கு இவள் பந்தடிக்கும் இந்த நிலையினைக் கண்டால், ஆடவர் உலகமானது எ

>>

ஒரு சமயம் ஆந்திராவுல யாத்திரை….

ஒரு சமயம் ஆந்திராவுல யாத்திரை பண்ணிண்டு இருந்தார் மகாபெரியவா. அப்போ ஒருநாள் வறட்சியான கிராமம் ஒண்ணுல ராத்திரி தங்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டது. மறுநாள் கார்த்தால நித்ய அனுஷ்டானத்தைப் பண்ணறதுக்கு ஜலம் இல்லாத்தால, எங்கேயாவது குளமோ ஏரியோ இருக்கான்னு பார்த்துண்டு வரச்சொன்னார் ஆசார்யா …

>>

தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர்கள்/ஜி ராமநாதன்/டி வி ராதாகிருஷ்ணன்

ஜி. ராமநாதன் இசைமேதை என்றும், சங்கீதச் சக்கரவர்த்தி என்றும் சொல்வர். சுருக்கமாக ஜிஆர் எனவும் வழங்கப்பட்டார். தமிழ்த் திரைப்பட உலகின் நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதரின் திரைப்படங்கள், சேலத்தைச் சேர்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் மற்றும் கோயம்புத்தூரின்

>>

கவிதைத் தொகுப்பு நூல்கள் 3/அழகியசிங்கர்

சி.சு செல்லப்பாவின் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூலைத் தேடிக்கொண்டிருந்தேன். கிடைத்து விட்டது. ஆனால் செல்லப்பா பதிப்பித்த புத்தகம் இல்லை. கி. அ. சச்சிதானந்தம் கொண்டு வந்த புத்தகம்.

>>

தர்மநியாயம்/எஸ்ஸார்சி

செய்த குற்றம் ஒன்றுகீழமை நீதிமன்றம்வழங்கியது விடுதலைமுடியாது பிடி அவனைஉயர்நீதிமன்றம்தருகிறது ஆணைசெய்த குற்றம்மற்றொன்றுகீழமை நீதியகம்தந்தது தண்டனைஉயர்நீதிமன்றமோஅருளியது விடுதலைஆகப்பெரும்நீதிமன்றம்இட்டது கட்டளையாருக்கும் இல்லை விடுதலைகுற்றம் ஒன்றுதண்டனை விதம் விதமாய்வழக்கு உரை திறன்நிர்ணயிக்குமாம் தீர்ப்பைகண்கட்டிய நீதி தேவதைவாயும் கட்டிக்கொண்டாள்சரஸ்வதி நதி திரிவேணியில்தெரிகிறதா கண்ணுக்கு.

>>

94வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே நாரணோ ஜெயராமன் கவிதைகளையும் வாசிப்போம்.

>>

ஃபுயெண்டெஸின் “Inez”/எம்.டி .முத்துகுமரசாமி

ஃபுயெண்டெஸின் “Inez” தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் அதன் கவித்துவமும் கதையாடல் முறையும் தமிழுக்கு அறிமுகமாகும். இறந்தால் வெனிஸ் நகரத்தில் இறக்கவேண்டும் ஏனென்றால் அங்கேதான் காதலின் மடியில் சாகலாம் என்ற

>>

கி.பி 9 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரைதமிழ் இலக்கியம்/வாசு தேவன்

சங்க காலத்திற்குப்பிறகு பிற்கால சோழர்கள் ஆட்சியில் தமிழ் இலக்கியம் செழிப்புற்றது. கி.பி.850 இல் விசயாலய சோழன் திருச்சி உறையூரில் பதவி

>>

ஆர்.வெங்கடேஷின்.பெருங் கூட்டத்தில் ஒருவன்../மீனாட்சி சுந்தரமூர்த்தி

பக்கத்திற்கு எழுதி வாங்கி வர ஒரு பிரபல பத்திரிகையின் நிருபர் கணேஷ் அனுப்பப்படுகிறார்.
அவர் சிட்லபாக்கம் சென்று

>>