வாதூலன் மறைந்து விட்டார்/ஜெ.பாஸ்கரன்
நெற்றியில் திருநீறு துலங்க, சிரித்த முகத்துடன் எளிமையாக இருப்பார். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசிக்கொண்டிருப்பார். தனது இறுதி
>>நெற்றியில் திருநீறு துலங்க, சிரித்த முகத்துடன் எளிமையாக இருப்பார். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசிக்கொண்டிருப்பார். தனது இறுதி
>>19.05.2023 – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலம் சிறப்பாக நடந்தது.
தமிழில் பக்திப் பாடல்களைப் பரவசத்துடன் பாடி, தமிழிசை மூலம் பக்தியையும், தமிழையும் வளர்த்த பல சான்றோர்களில் மிக முக்கியமானவர்
>>இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி – 05.05.2023
>>கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தக் கவிதையும் வாசிக்கலாம்.
>>5. ஜெ.பாஸ்கரன் – மணிப்புரி மொழியில் ஒய்.இபோம்சா எழுதிய தண்ணீர்
>>கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தக் கவிதையையும் வாசிக்கலாம். ஆனால் ஒரு நிமிடம் நீங்கள் வாசிக்கும் கவிதையைப் பற்றிப்
>>முதன் முறையாக ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பெண் எழுத்தாளர்கள்
கதைகளை எடுத்துப் பேசினோம்.
மூத்தப் படைப்பாளி க.நா.சு கவிதைகளைக் குறித்து
>>எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி
சிறு கதைகளைக் குறித்து
ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்துச் சிறப்பு செய்தார்கள்.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 98வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
>>விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு.
>>சுந்தர ராமசாமியின் கவிதைகளைப்
பற்றி க.வை. பழனிசாமி சிறப்பாக உரை
நிகழ்த்தினார்.
கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அதன்
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 96வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 03.02.2022 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும்
>>பாதிப்பற்றி ஜெயகாந்தன்
>>சிறப்பாக நடந்த இக்கூட்டத்தின் காணோளியை கண்டு களியுங்கள்.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 95வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.வெள்ளிகிழமை (16.12. 2022) – மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.ஒவ்வொருவரும் அவ
>>எழுத்தாளர் க.நா.சு
சிறு கதைகளைக் குறித்து
வெள்ளிக்கிழமை (25.11.2022) – மாலை 7 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது
நிகழ்ச்சி எண் – 45
>>ந.பிச்சமூர்த்தியின் கவிதை ஒன்றை எடுத்து ந.பானுமதி பேசினார்.
>>சமீபத்தில் பார்த்த ஆவணப்படம் ‘கிணற்றில் விழுந்த நிலவு’ என்ற தலைப்பில் எஸ்.வைதீஸ்வரன் பற்றிய ஆவணப்படம். வைதீஸ்வரனும் அவர் மனைவியும் இன்னும் சில நாட்களில் ஆஸ்திரியா“கிளம்பிப் போகிறார்கள். இந்தத் தருணத்தில் அவருடைய ஆவணப்படம்
>>விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 92வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.
>>எழுத்தாளர் பஞ்சாட்சரம் செல்வராஜன் சிறு கதைகளைக் குறித்து.
>>வரும் வெள்ளிக்கிழமை அன்று- (30.09.2022) மாலை 6.30 மணிக்கு
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 89வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
>>இரண்டு எழுத்தாளர்களின் கதைகளை எடுத்து ஆறு இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்
வழங்கும் 88வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
வெள்ளி அன்று- (26.08.2022) மாலை 6.30 மணிக்குஇரண்டு எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துப் சிறப்பாகப் பேசினார்கள்.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழ ங்கும் 87வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சிவெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு 18.08.2022 அன்று சிறப்பாக நடைப் பெற்றது”ஆனால்..” என்ற பொது தலைப்பில் கவிதை
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 38வது கதை வாசிப்புக் கூட்டம். வெள்ளிக்கிழமை – 12.08.2022 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணோளியைக் காணும்படி கேட்டுக்கொள்கிறேன்.
>>சரியில்லை. கூடுமானவரையில் தனிமைப்படுத்திக்கொண்டேன். கூடுதலாக நேற்று நடந்த நினைவேந்தல் கூட்டமும் என்னை நிலைகுலைய வைத்தது மட்டுமின்றி நெகிழ்ச்சிப்
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும்
86வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
ஆயிரம் சொல்ல இருக்கு-அவரைப் பற்றி.
ஆயிரம் கேட்க இருக்கு- அவரைப் பற்றிப்பிடித்து.
ஆயிரம் அறிவுரை இருக்கு-அவர்தர
எனக்காய்.
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 37வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 29.07.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து
>>சூம் மூலமாக ஏற்பாடு செய்த இக்கூட்டத்திற்குக் கவிதைகள் வாசிக்க வந்த அனைவருக்கும் நன்றி.
>> சூம் மூலமாக விருட்சம் சார்பில் நாகேந்திர பாரதி அவர்கள் திருமதி ரம்யா வாசுதேவன் அவர்களைப் பேட்டி எடுத்துள்ளார். கேள்வி
பதில் என்ற தலைப்பின் கீழ் விருட்’சம டெய்லியில் இது பிரசுரமாகிறது.
இலண்டன் மாநகர ஐக்கிய ராஜ்ய தமிழ்த் துறையின் நேற்றைய சான்றோர் சந்திப்பு நிகழ்வு அழகியசிங்கரின் புகழ் மகுடத்தில்
>>அழகியசிங்கர்
வெள்ளி அன்று- (15.7.2022) மாலை 6.30 மணிக்கு
1. எழுத்தாளர் நீல. பத்மநாபன்
2. எழுத்தாளர் பாலகுமாரன்
நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு களியுங்கள்
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 84வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு 08.07.2022 அன்று
>>பேராசிரியர் கல்யாணராமன் உரை (19.02.2018). முதல் பகுதி மட்டும்.
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 35வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 01.07.2022 அன்று மாலை 6.30 மணிக்குச்
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய 83வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு 24.06.2022 சிறப்பாக நடைபெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். 83வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் – YouTube
>>வாசிப்புக் கூட்டம். வெள்ளிக்கிழமை – 17.06.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து முடிந்தது.
>>வரும் 17ம் தேதி அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள். இந்த ஓராண்டில் எழுதிய இசை வாழ்க்கை, வாசிப்பு ரசனை வாழ்க்கை, உறவுகள் தொடர்கதை, திரை ரசனை வாழ்க்கை என்ற தொடர்கள் எல்லாவற்றிலும் பொருத்தமான இடத்தில் அவரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுவிட்டன என்பது சிலிர்க்க
>>லமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 81வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 31வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 0204.2022
>>6.30மணிக்கு (09.04.2022) நடைபெற்றது. அதுன் காணொளியை இங்கே காணலாம்.
கவிதை வாசித்தவர்கள் எஸ்.சண்முகம், முபீன், தேவேந்திர பூபதி, பாலைவன
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 30வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 0204.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து
>>https://archive.org/details/173.-amrutha-april-2022
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 29வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 19.03.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 79வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
>>இரண்டாவது கூட்டம் ஜீவ கரிகாலன் கூட்டம். இதுவரை 3 சிறு கதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன. இளைஞர். யாவரும் பதிப்பகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
அவர் எழுதிய வித்தியாசமான சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பின் பெயர் ‘ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்.
78வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 77வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 28வது கதை வாசிப்புக் கூட்டம்.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 76வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 29.01.2022 நடைபெற்றது
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 75வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (14.01.2022) சிறப்பாக நடந்து முடிந்தது.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 74வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
>>01.01.2022 அன்று நடந்த நிகழ்ச்சியின் காணொளி புதுமைப்பித்தன் கதை – கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் மௌனி கதை – அழியாச்சுடர்
>>விமர்சனக் கூட்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை (19.12.2021)
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 73வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (18.11.2021) நடைபெற்றது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். 73வது விருட்சம் வழங்கும் கவிதை நேசிப்புக் கூட்டம்x – YouTube
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 25வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 11.12.2021
அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எடுத்துக்கொண்டு பேசிய கதைஞர்கள்
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 24வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 27.11.2021 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடைபெற்றது.
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 23வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 20.11.2021 அன்று மாலை 6.30 மணிக்கு
>>
நான் பொதுவாகப் பெங்களூர் செல்லும்போது இரண்டு முக்கியமான இடங்களுக்குப் போகாமல் இருக்க மாட்டேன். ஒன்று புத்தகக் கடைக்கு. அடுத்தது அங்கு வசிக்கும் எழுத்தாளர்கள் வீடுகளுக்கு.
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 71வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணி
>>
அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 71வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (06.11.2021) சனிக்கிழமை அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணோளியைக் கண்டு களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
>>
நண்பர் பெ.சு மணியின் பிறந்த தினம் இன்று. தமிழ்ப் புலவர் மரபும் பாரதி மரபும் என்ற தலைப்பின் கீழ் அவருடைய புத்தகம் வந்துள்ளது. அதிலிருந்து ஒரு பகுதி.
பாரதிக்கு முந்திய தமிழ்ப்புலவர் மரபு
அழகியசிங்கர்
>>சனிக்கிழமை (30.10.2021) அன்று நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 30 பேர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். 30.10.2021
அழகியசிங்கர்
>>
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 22வது கதை வாசிப்புக் கூட்டம்.
>>10.10.2021 அன்று நடைபெற்ற மகாத்மா காந்தி நூல் நிலைய 69ஆவது ஆண்டு விழாவின் தொகுப்பை ‘Landmarks’ யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. மிக அற்புதமான தொகுப்பு. அனைவரும் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தொகுத்தளித்த நண்பர் திரு. நீலமேகம் அவர்களுக்கு நன்றி. கீழே உள்ள …
>>அழகியசிங்கர் சூம் மூலமாக சனிக்கிழமை (09.10.2021) மாலை 6.30 மணிக்கு நடந்து முடிந்தது. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. சிட்டி 2. சீதா ரவி வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைச் சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடி சிறப்பு செய்தனர். …
>>
தமிழவன் இளையவர்களின் புதுக்கவிதைகள் என்ற தலைப்பில் தில்லிகை என்ற அமைப்பு நடத்திய கூட்டத்தில் தமிழவன் தலைமையில் ஒரு சிறப்பான கலந்துரையாடல். அதன் காணொளியை நீங்கள் கேட்டு மகிழுங்கள்.
>>