கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதை ‘ தூரத்து உறவு /நாகேந்திர பாரதி
தாய் தந்தையரை நினைவுக்குக் கொண்டு வரும் கதை கவிஞர் வைரமுத்து அவர்களின் ‘ தூரத்து உறவு ‘ கதை .சிலருக்குக் குற்ற உணர்வுகளையும்
>>தாய் தந்தையரை நினைவுக்குக் கொண்டு வரும் கதை கவிஞர் வைரமுத்து அவர்களின் ‘ தூரத்து உறவு ‘ கதை .சிலருக்குக் குற்ற உணர்வுகளையும்
>>நான் பெரும்பாலும் அசோகமித்திரன் புத்தகங்களைத்தான் படித்துக்கொண்டிருப்பேன். அவருடைய எல்லா நாவல்களையும், சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். சமீபத்தில் சாருநிவேதிதாவும்
>>சிறுகதை என்பது என்ன? அதை எழுத எதாவது விதி இருக்கிறதா?
எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதிதான் அதற்கு சிறிதாக உரைநடையில் விவரிக்கப்
யோகி ராம்சுரத் குமார் நட்பு கிடைத்தது. கடவுள் தரிசன அனுபவம் அது. அவர் எழுத்தின் ஆரம்பப் புள்ளியை அணுகும் அனுபவத்தைத் தந்தார். அதன்
>>சுதந்திரதாகம் என்ற மூன்று பாகங்கள் கொண்ட நாவலை கொண்டு வருவதற்காக பங்களூரிலிருந்து சி சு செல்லப்பா சென்னைக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.
>>அது போலச் செய்தல் என்ற தூண்டலினால் உண்டான புனைவுகளும் கதைகளாக மலர்கின்றன. வெள்ளைக் குதிரையில் அதுவும் பறக்கும் சிறகுகள் கொண்ட அழகான வெள்ளைக்
>>ஒட்டுமொத்த வகுப்பிற்கும் அவர் கிள்ளுவது பிடிக்கவில்லை, அதனால் அவருக்குப் பாடம் கற்பிக்க முடிவு செய்து அதற்கு நம் கதைசொல்லியைத்
>>இக்கதையில் பாஞ்சாலி என்னும் சாதாரண பெண்ணின் வாழ்வியல் நம் கண் முன்னே விரிகிறது.மகாபாரத
>>இடம், மரங்கள் அடர்ந்த கூடு சாலை . சந்தை விட்டு மாட்டு வண்டிகள் விரைந்து வரும் சாலை. நேரம், மாலை மயங்கி இரவு ஆரம்பிக்கும் நேரம், கருத்து ; அந்த
>>நான் வங்கியில் சேர்ந்தபோதுதான் அந்த இயற்கை வைத்தியரைச் சந்தித்தேன். அவரும் என்னைப் போல் ஒரு வங்கி ஊழியர். ஊழியராக இருந்தாலும்
>>தங்கம்மாளும், சகுந்தலாவும் முறையே மலேசியாவில் உள்ள மலாக்கா, செரம்பான் ஆகிய நகரங்களுக்குத் தத்தம் கணவரோடு புலம்பெயர்ந்தார்கள். இன்றைக்கு அவரது பேத்
>>கதைகளை பிரசுரத்திற்கு கோரியது. மிகச் சிறிய வடிவங்களில் கதை, கவிதை எழுதப்படுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கின்றபடியால் அதுவும் இந்த
>>இத் தொகுப்பின் ஒரு பகுதிதான் குறுங்கவிதைகள். அதைக் கவிதைத் தொகுதியில் பிரித்துக் காட்டியிருக்கிறார்
>>ஃப்ரெஞ்சு கவி ஆர்தர் ரிம்போவின் (Arthur Rimbaud) புகழ்பெற்ற கவிதைத்தொகுதி “ஒளிர்வுகள்” (Illuminations) அளவில் சிறியதுதான். ஆனால் பல ஃப்ரெஞ்சு இலக்கிய விமர்சகர்கள் தங்கள்
>>உள்ளத்தில் அன்பு இருப்பவர்களின் உடலில், உயிரானது நிலை
பெற்றிருக்கும். உள்ளத்தில் அன்பில்லாதவர்களின் உடல் வெறும்
எலும்பின் மேல் தோல் போர்த்திய வெற்றுடல் தான்.
நேற்று இரவு ஒன்பது மணி அளவில் எனக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் வந்த்து. ”உங்கள் கட்டுரை சுவாரசியமாக
>>ஒரே ஒரு சொல் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுவிட்டதால் மொத்த நாவலுமே சொதப்பிவிட்டதாக மூலத்தைப் படித்த நீங்கள் என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியொரு
>>அவை பற்றி பேசவும், எழுதவும் கூடியவராக இருந்தார்.
1964-ஆம் ஆண்டில் சென்னை அண்ணாசாலையில், புதிய மத்தி நூலகம் கட்டப்பட்டது. நூலகத்தில் இலக்கியக் கூட்டங்கள் நடத்த இரண்டு ரூபாய்
நம் காலத்தில் நிகழ்த்துவதற்கான நாடகப் பிரதி சாமுவேல் பெக்கெட்டின் End Game என்பது என் அபிப்பிராயம். எண்ட் கேம்
>>motorcycle maintenance நாவல்சொல்லியின் பெயர் ஃப்யாட்ரஸ், ஆமாம் பிளேட்டோவின் உரையாடல்களில் வரும் கிரேக்க தத்துவஞானியான அதே ஃப்யாட்ரஸ்தான்.. நினைவின்
>>கதைகளில் முதல் கதை. நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது சாரணர் üகாம்ப்ஃபையரில்ý நிழல் நாடகமாக நடத்
>>எந்த இலக்கணமும் பார்க்க முடியாது….ஆடம்பரம், அலங்காரம், ஜோடனைகள் அவர் எழுத்தில் கிடையாது…அவர் எழுத்தில் முன்வைத்தது இந்திய தத்துவத்தின் சூன்யவாதத்தை
>>எழுத்தாளர்களைப் பாத்திரங்களாக அமைத்துப் புனைகதைகள் எழுதுவதில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை. எழுத்தாளர்கள் பெரும்பாலும் மிகச் சிறிய, சாதாரண
>>1967 இல் காங்கிரஸ்ஸில் நல்ல பேச்சாளர்களே கிடையாது. இவ்வளவுக்கும் சத்திய மூர்த்தி போன்றோர் பேசிப்பேசியே வளர்த்த கட்சி. சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் எல்லாம் கூட அங்குதான் 1967இல் இருந்தார். மாநில
>>பிரபஞ்சன் எழுதிய ’வானம் வசப்படும்’ நாவலில் ஒர் இடம் வரும். ஏழைக்
>>தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ கதையை திரும்பவும் எடுத்துப் படிக்க வேண்டிய தூண்டுதல் அவருடன் பேசும்போது ஏற்பட்டது.
நான், ‘அசோகமித்திரன்தான் சிறந்த சிறுகதை ஆசிரியர்’ என்று சொன்னபோது, அவர், ‘தி.ஜானகிராமன்’ என்றார்.
அவர்களின் நூல்களை தரமான வெளியீடுகளாக கொண்டுவர, சர்வதேச அளவில் அவர்களை கவனப்படுத்த
>>வைத்துக்கொண்டு எழுதினார்
கிராமத்தில் நான்காவது வகுப்போடு
நான் எப்போதுமே மிகை எடைக்குச் சென்றதில்லை. ஆனால் சென்ற ஓராண்டில் சட்டென்று எடை கூடிவிட்டது.
>>பதிவுகள் தேடுக …தேடுகதேடுக கட்டுரைகள்ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள் ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்தமிழில் சென்ரியு கவிதையின் உள்ளடக்கம் குறித்து சரியான புரிதல் அற்ற நிலை காணப்படுகிறது. பல சென்ரியு கவிதைகள் ஹைக்கூ என்று அழைக்கப்படும் …
>>பெற்றவர்களை விருதுநகரில் விட்டு விட்டு, சுற்றம் எதையும் சேர்த்துக்கொள்ளாமல், ஒருவர் தனியாக வாழ்வது என்னால் நினைத்துப் பார்க்க
>>குறிப்பாக ராம் மோஹன் பிறந்த நாளை நான் மறப்பதில்லை. ராம் மோஹன் என்பவர் வேறு யாருமில்லை ஸ்டெல்லா புரூஸ். அவருடைய பிறந்த நாள் இன்று.
>>மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே..
>>தமிழிலிருந்து தெலுங்கிற்கும் மொழி பெயர்ப்பு செய்யும் வித்தைக் காரர் அவர். முதன் முதலாக அவர்கள் அவர் கணவருடன் என் வீட்டிற்கு ஒரு முறை
>>கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து என் இதயப் பிரச்சினைக்காக அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மாதம் நாலாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை ஆகும். இதை ஒரு தோழியும் அவருடைய சகோதரரும்தான் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில்தான் அந்தத் தோழி என்ன பணியில் இருக்கிறார் …
>>லிமரைக்கூ என்பது மூன்று வரிகள் கொண்ட முதல்வரியிலும், மூன்றாவது வரியிலும் இயப்பு தொடையுடன்
>>சென்ரியு அல்லது நகைத்துளிப்பா என்பது ஜப்பானில் உருவான ஒரு கவிதை வடிவமாகும். ஐக்கூவை
>>கோவலனை கொலைக்களத்துக்கு கொன்டு சென்று காவலர் கொன்றுவிடுகிறார்கள். கண்ணகி அவனது சடலத்தை காணச்செல்கிறாள்
>>நான் ஒருமுறை திருவண்ணாமலையில் மேடையில் பேசும்போது சொன்னேன், அந்த ஊரில் நான் பிச்சை எடுத்திருக்கிறேன் என்று. நண்பர்கள் திகைத்துவிட்டனர். என்னை ஒரு
>>அண்மையில் காலமான மிலன் குந்தேரா வாழ்நாள் முழுவதும் பத்திரிக்கையாளர்களை தவிர்த்தார். நேர்காணல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தக வெளியீட்டு விழா
>>மடாலயத்தில் அடிக்கடி கொலை விழுகிறது. இதை கண்டுபிடிக்க கிறிஸ்துவ துறவி (ஷான் கான்ரே) வருகிறார். கொலைகள்
>>மௌனியின் தந்தை பெயர் சாமா.இளமையில் மெளனி, காவேரியில் நிறைய நீந்தி இருக்கிறார். காலேஜ் காலத்திலிருந்து பல வருஷங்களாகவே, மைல் மணி என்று தெரிய வருமளவுக்கு, மைல் ஓட்டப் பந்தயங்களில் முதலாவதாக வந்திருக்கிறார். ஒரு தடவை, அந்த காலத்திய நல்ல பேனாவான ‘வாட்டர்
>>சுமதி திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்.அப்பா முனுசாமி இறந்து போன சுமதியின் அம்மா சுசீலா இடத்திலிருந்து தன் பெண்ணின் திருமணத்தை
>>கதைசொல்லியின் வாழ்வில் நடந்ததோர் நிகழ்வுதான் இந்தக்கதை.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் இவர் , இவரது வகுப்பில் மொத்தம் 40 பேர் அதில் இருபது பேர் மாணவியர். இவர் படிப்பில் கெட்டிக்காரர் அதே
கவிதைகளை வாசிப்பது, இரண்டாவது வாரம் மற்றவர்களுடைய கவிதைகள் வாசிப்பது, மூன்றாவது வாரம் மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பது, நாலாவது வாரம். கவிதை
>>பெயரை அட்டையில் நடுநாயகமாக அச்சிடுவதைத் தற்போது இலக்கியத்திலிருந்து அறிவியல்நூல் பதிப்பு வரை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நூலும் இதற்கு விதிவிலக்கில்லை.
>>வசீகரம் இறையின் எல்லா ஒழுங்கையும் உற்பத்தி, விருப்பம் என்ற ஒழுங்கின் பகுதிகளையும் அழிப்பதற்குக் காத்திருக்கிறது. தீமை, சூழ்ச்சி, உண்மையிலிருந்து விலகும் சூனியம், தவறாகப் பயன்படுத்தப்படும் குறிகள், சதி செய்யப் பயன்படுத்தப்படும் குறிகள் போன்ற எல்லாவற்றிலும் வசீகரம் தோன்றுகிறது.
>>ழான் புத்ரியா, வசீகரித்தல் என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதில் வசீகரித்தல் என்பது அதிகாரத்தின் ஒரு வகை என்கிறார். ஏனெனில் வசீகரித்தல் மூலம் உண்மையுடன் விளையாட நாம் அனுமதிக்கப்படுகிறோம் என்கிறார் ழான் புத்ரியா. பிம்பங்கள், பா
>>தேர்தல் பிரசாரத்திற்காக, திருப்பூருக்கு காமராஜ் வருகை புரிந்தார். திருப்பூர் ராயபுரம் முக்கோணப் பூங்கா அருகே கிருஷ்ணன் கோயிலை ஒட்டியிருந்த
>>இன்றைய கூட்டத்தைப் பற்றி நாளையும் சொல்வதாக உள்ளேன். எதிர்பாராதவிதமாக குவிகம் வெளியீடாக கிருபானந்தன் ஒரு புத்தகம் கொண்டு
>>நற்பண்புகள் என்று பொருள் கொள்ளப்படும் என்கிறார். இருப்பினும் தே சற்று வித்தியாசமானது. சுயமாக உருவாகும். தன்னளவில் உறுதி காட்டும்
>>இந்திய விடுதலை இயக்கத்தின் காந்திய முகாமைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம்.தாமாகவே, காந்தி, வந்தேமாதரம் ஆகிய பத்திரிகைகளை, தமிழ்நாடு பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்து பெற்ற பயிற்சிக்குப் பின்,ஆரம்பித்து நடத்தியவர்; அவர் எழுதிய தலையங்
>>காரணம் அவர்கள் நாட்டின் மீது சோவியத் படையெடுப்பு. அப்போது சோவியத் ஆதர்வாளர்கள் தமிழகத்தில் பலர் இருந்தனர். சோவியத் அதிகாரபூர்வ இலக்கியவாதிகள் காஃப்காவை (Kafka) ஏற்கவில்லை.
>>இன்று கவிஞர் வைரமுத்துவின் பிறந்ததினம். முகநூலில் பலர் வைரமுத்துவைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நேரிடையாகச்
>>அவர் குடும்பத்துடன் சென்ற ஜட்கா வண்டியின் பின்னாலேயே இன்னொரு ஜட்கா வண்டியில் வந்த பிரிட்டிஷ் இந்தியா போலீசார் , பிரெஞ்சு சர்க்கார் எல்லையைத் தாண்டியதும், அவரைக் கைது செய்தனர்.அவரது
>>சென்னாவுக்கோ பொன்னியின் செல்வனுக்கோ கிடைக்காத, நிகழ்ந்ததுமே திரையில் நிகழ்த்தப்படும் நுட்பமும் விரிவும் கொண்ட, புனைவு கலந்த வாழ்க்கைச் சித்தரிப்பு எலிசபெத்துக்குக் கிடைத்தது. நெட்ஃப்ளிக்ஸில் எலிசபெத் மகாராணியின் வரலாறு இதுவரை ஐந்து பருவங்களாக, அவை ஒவ்வொன்றும் பத்து ஒருமணிநேர எபிசோட்கள்
>>The Unbearable Lightness of Being உள்ளிட்ட கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் நாவல்களில் அரை நூற்றாண்டு காலமாக இருப்பதையும், காட்டிக்கொடுப்பையும் ஆராய்ந்த செக் எழுத்தாளர் மிலன் குந்தேரா,
>>பொதுவாக அவருக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கவில்லைதான். ஆனால் அதே சமயம் முற்றமுழுக்க உறவுகளை அறுத்துக்கொண்டார் என்றும்
>>வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தைத் தயாரித்தது சக்தி காரியாலயம்.
>>அம்மாவின் உழைப்பை வீணாக்கிக் கொண்டிருந்தான். எந்த வேலையும்
நிலைத்து நில்லாமல் இருந்ததோடு சிங்கபூர் சென்று வேலை செய்ய
எஜெண்டிற்கு பணம் கொடுக்க ஏற்பாடு செய்யும்படி அம்மாவை
நச்சரித்துக் கொண்டிருந்தான். இவையெல்லாம் ரெங்கம்மாவி
இருக்கிறது.
பால் செலானின் கவிதைகள் யூத அழித்தொழிப்புக்கு எதிரான கவிதைகளாகக் கருதப்படுகின்றன
ஞாநி வீட்டில் என்று நினைக்கிறேன். ‘இலக்கு’ என்ற கூட்டம் நடந்தது. நான் எப்படி அங்குப் போனேன்? ஏன் கலந்து கொண்டேன் என்றெல்லாம்
>>ஆத்மாநாம் அன்பிற்காக ஏங்கியவர். பிரமிள் ஆத்மாநாமின் இரங்கல் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய ஆத்மாநாமின்
>>அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு_
வரிக்கும் பலத்த கைதட்டல்
எப்போது ஜானகிராமனைப் படிக்க ஆரம்பித்தேன்? இப்போது ஞாபகத்தில் வரவில்லை. மற்ற நாவல்களைப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஜானகிராமன் பெயரையும் கேள்விப்பட்டுப் படிக்க
>>இன்று புதுமைப்பித்தனின் நினைவு நாள். எதாவது ஒரு கதையைப் படித்துவிட்டு எதாவது எழுத முயற்சி செய்ய
>>‘அளவு’ என்ற இன்னொரு கவிதையைப் பாருங்கள்.
அளவு
நீண்ட நாளாய் எதிர்பார்த்த
மழை பெய்தது – ஆனால்
ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது. அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
>>ஜெர்மனிக்குப் போன பல தடவைகளில் டியுபிங்கன் நகரில் ஹோல்டர்லின் வாழ்ந்த வீட்டினைச் சென்று
>>நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று தெரியும். இந்த இலக்கியப் பிரதியில் எல்லாம்
>>1.12.1992 அன்று வல்லிக்கண்ணனை அவர் வீட்டில் சந்திந்தேன். சந்தித்த நோக்கம். அவரைப் பேசக் கூப்பிடலாமென்றுதான் . நான் அப் போது விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் மாதம் ஒருமுறை நடத்திக் கொண்டிருந்தேன்.
>>ஜெயகாந்தன் சின்ன வயசிலேயே எழுத ஆரம்பித்து விட்டார். ஆரம்பத்தில் அவர் பொது உடமை அதைச் சார்ந்த வெளியீடுகளுக்காக எழுத
>>கதையின் நாயகி மாலதி தன் தந்தை காலமானதால் ஆபீஸ் வீடு என எனவும் அம்மாவுடன் ஆஸ்பத்திரி எனவும் நாட்களைக் க/ நடத்துகிறாள். ஆபீஸில் அவள் மேலதிகாரி தனது தம்பிக்கு அவளை திருமணம் செய்து வைக்க ஆசைப்பட அம்மா தன்னுடன் இருப்பதற்கு ஒப்புக்கொண்டால் திருமணம் சம்மதம் என்கிறாள். அவள் நிபந்தனையை ஏற்று வீட்
>>சிறுகதை என்பது, ஒரு மையக் கருவை அல்லது அனுபவத்தை ( அதிக நீளம் இல்லாத ) கதையாக உரைநடையில் எழுதும் ஓர் இலக்கிய வகை என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
>>54வது முறையாகக் கவிதை வாசிக்கும் கூட்டம் 05.06.2021 அன்று நடந்தது. அக் கூட்டத்தில் ஞானக்கூத்தன் கவிதைகள்
>>2022ம் ஆண்டிற்கான ஞானபீட விருது கொங்கணி மொழி எழுத்தாளரான தாமோதர் அவர்களுக்கு
>>கடுகு இறந்துவிட்டதாக திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் எழுதியிருந்ததைப் படித்தேன். நான் கடுகு என்கிற பிஎஸ் ரங்கநாதன் என்கிற
>>ஞானக்கூத்தன் கவிதையைப்பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். உடனே நண்பர் ஸ்ரீதரிடமிருந்து (சிரித்த முகமுடைய நண்பர்) ஒரு தொலைப்பேசி
>>பகற்றெற்கு நோக்கார்; இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்.
சமீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் என் சகோதரரின் நண்பரைச் சந்தித்தேன். அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் கையில் என் பத்திரிகை
>>மலையாள மொழியிலிருந்து மொழிபெயர்த்தவர். சிற்பி அவர்கள். மலையாளத்தில் மட்டுமல்லாது
>>சில தினங்களாக நான் ஒரு நேர்காணல் புத்தகத்தை எடுத்துப் படித்து முடித்தும் விட்டேன். 260 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. மறுதுறை மூட்டம் என்பது
>>முதலில் ஒரு வரியில் மனுபாரதி அவர்களின் இந்த ‘மண் பிள்ளையார் ‘ கதை.
>>நான் பொதுவாக ஒவ்வொரு எழுத்தாளரின் நினைவு நாளை ஞாபகம் வைத்துக்கொண்டு எழுதுவது வழக்கம் இல்லை. சில தினங்களுக்கு
>>சென்னை அடையாறு, ‘பெட்ரீஷியன் கலை அறிவியல் கல்லூரி’ தமிழ்த்துறைத் தலைவரும், என் அன்புத் தம்பியுமான முனைவர் ஏகா.ராஜசேகர் அவர்கள்
>>பிரபஞ்சனின் ஒரு பகல் நேர நாடகம் என்ற சிறுகதை 1972 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதில் தன் அனுபவத்தைக் கதையாக மாற்றி உள்ளார். ஒரு
>>என்ன சொல்ல? உள்ளே எல்லாரும் பேசும் மொழி எனக்குப்புரியவில்லை. நான் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்’ என்றாள் அத்தை சோகமாக.
>>சில ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் பங்களூர் சென்றேன். ஒரு ஓட்டலில் ரூம் எடுத்துத் தங்கினோம். பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு எழுத்தாளர் பெயரைக் குறிப்பிட்டு போய்
>>100 கவிஞர்களின் 100 கவிதைகள் கொண்ட தொகுப்பு மனதுக்குப் பிடி
>>என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோ மருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த
>>நம்மாழ்வாரால் பாடல் பெற்றவர்கள்.இவர் ஆதிகேசவன். அவரை அனந்தனை நோக்கி மேற்கு முகமாக திரும்பியிருக்கிறார். அவர் கிழக்கு
>>ஃப்ராய்ட் தனது உளவியல் ஆய்வில் சிறுமிக்கும் அவள் தாய்க்கும் இடையிலுள்ள உறவு குறித்து மிகக் குறைந்த அளவிலான கவனத்தையே
>>பெண்ணின் பாலியல் விருப்பம் ஆணை முழுமையாக விழுங்கி விடக்கூடியது. பெண் பாலியலின் வன்மையைக் கண்டு ஆணுக்கு அச்சம் உண்டு. அதனால் அது
>>கா என்றால் சோறு வேண்டும் என்று அர்த்தம். கக்கா என்றால் என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே என்று அர்த்தம். காக்கா என்றால் எனக்கு ஒரு
>>அன்று எனக்குப் பிறந்த நாள். ஏராளமான பரிசுப் பொருட்கள் வந்திருந்த்து.
>>ஆணுடைய தேவை சார்ந்து தன் பாலியல் தேவை நிர்ணயிக்கப்படுவதை அவள் ஏற்கவேண்டியிருக்கிறது. அதுவே அவளது குணாம்சமாகிறது. அதை
>>லூச் இரிகரை தனது சொந்த வாழ்வைக் குறித்தத் தகவல்களை வெளிச்சொல்ல எப்போதும் விரும்பியதில்லை. கல்விப் புலச் சூழலிலுள்ள ஆண் மேலாதிக்கச்
>>இதுதான் என் வாசக சாலை, மனமகிழ் மன்றம், தற்காலிக சயன அறை, பதுங்கு குழி, சில சமயங்களில் எனக்கு நானே
>>இத் தொகுப்பின் சிறப்பென்ன? கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று தலையிடாமல் பார்த்துக்
>>வெப் உலகம் இணையதளத்திற்காக 2001-ம் ஆண்டு நான் அவரை நேர்காணல் செய்ய வேண்டியிருந்தது. அப்போது
>>