மன்றாடுதல்/ஐயப்ப மாதவன்
செவிப்புலன் வேண்டும்
என்று மன்றாடினான்
கண் தெரியாதவன்
கட்புலன் வேண்டும்
செவிப்புலன் வேண்டும்
என்று மன்றாடினான்
கண் தெரியாதவன்
கட்புலன் வேண்டும்
தயாராக கதவு பின்னால் கொக்கியில் தொங்கும் துபட்டாவை
-இப்பொதெல்லாம் ஏனோ அ
கடவுளுக்கு கண்ணுண்டு அவனுக்கு
வீரர்களையும் நல்லவர்களையும் ரொம்பப் பிடிக்கும்.உண்மையில்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழ ங்கும் 86வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
>>1998 ம் வருடம் India on the Net (INET) என்ற வலைத்தளத்தில் வந்த சுஜாதாவுடனான மிகச் சுவையான ஆங்கில நேர்காணலின் தமிழாக்கம் இது .
>>பாரம்பரியக் கரிசனம் பற்றிய இன்னொரு நிலைப்பாடு என்பதாக கன்னடத்தில் இருக்கிறபோது அதுவும் ஆரோக்கியமாக இருக்கிறபோது தமிழில் அப்படி இல்லாதது கவனிக்கப்பட
>>கூட்டம்
வழக்கமான மாலை நடைக்கென
பூங்கா செல்லத் தயாராய்
பேத்தி கை பிடித்து
தெருமுனை வந்தேன்.
புத்தகங்களுடன் இதமாக இருப்பதுபோல் என்னால் மனிதர்களுடன் இருக்க முடிவதில்லை. புத்தகத்தின் அடிப்படை என்பது வாசிப்பு தரும் அனுபவம்தான். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு
>>பேரங்காடி ஒன்றின்
அலமாரித் தட்டுகளில்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
ஆயிரக்கணக்கான பொருட்களினிடையே ,
சலனமற்றதொரு
டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ நாவலோடு ஒப்பிடத்தக்க அளவுக்கு முக்கியப் படைப்பாகத்
>>நானோபலர் மிதிக்கமிதிக்க
உழண்டுபோன சேறாய் அலைகிறேன்…
உன்னோடு பேசிக்கொண்டு
செல்கையில் பிறர் என்னை
பார்க்கும் பார்வையின்
மழைக்கு மண் மேல் உள்ள ஆசை தீரவில்லை!
எத்தனை
கரைபுரண்டு
ஓடினாலும்
மழைத் துளியாய்
மனைவியின் நினைவா, மகனின் படிப்பா மகளின் திருமணமா அடுத்த வேளை உணவா வாழ்வின் மீது காதலா..எதோ ஒன்று உந்திந்தள்ள சுவடுகள் அற்ற பாதையில்அவர் மிதித்துச் சென்ற சைக்கிளின் தடங்கள் பாதையாகிபின்சாலையானது. ஆனாலும் பயணங்கள் எளிதாக இல்லை.
>>கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் என்பவனின் கொடைச் சிறப்பை விளக்கும் முடமோசியார் என்பவரின் புறநானூற்றுப் பாடல்.
>>காலையில் தோட்டத்துச் சுற்றுச்சுவர் மீது காக்கைக்குச் சோறு வைத்தேன். வழக்கம்போல். “கா, கா” எனக் குரல் கொடுத்தேன். நாள்தோறும்
>>உலகம் உய்ய
அறிஞர்கள் ஞானம் பெற
ஓயாத நடனம் ஆடி
இன்று ஓய்ந்துவிட்டான்
நடராஜன்.
ஏன் என்று கேட்டேன்
ஏன் என்று கேட்டான்
பென்சில் கிடைக்காமல்
பேனாதான்
தூரிகையானது..
திருத்தமுடியாது
மலர் ஒன்று தன்னகத்தே
தனது சுகந்தத்தை
வைத்திருப்பதுபோல்
ஓ உலகே, உன்னை
அந்த அருங்காட்சியகத்தில் கண்ணாடியாலான சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த
>>ஈருருளை இவனின் ஒவ்வோர் உருளலும்…
எனக்கோர் பருக்கையாகிப் பசியாற்றும்…
அவரது வாகனம்
அவரது பாதை
அவரது பயணம் அது
அதில் இந்துமதியின் கதைகளைக் கொண்டு வந்துள்ளனர். இறையன்பு முன்னுரை எழுதியிருக்கிறார். எழுத்தாளர் பாலகுமாரன் பின்னுரை எழுதியிருக்கிறார்.
பாலகுமாரனின் பின்னுரை இந்துமதியின் கதைகளைப் பற்றி எழுத்தாளர் இந்துமதியைப் பற்றியது.
வெளிப்பக்கமுள்ள மாடிப்படியின் கீழுள்ள
குறுகலான இடத்தில் மரஸ்டூலில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து மூன்று நாட்களாகிவிட்டன
அவ்வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
தென்படவில்லை
அவர் அமர்ந்திருந்த ஸ்டூல் வாசலோரமாக வைக்கப்பட்டுள்ளது
வயோதிகரென எண்ணத் தகுந்தவரல்ல
மூக்கின் கீழ்வளைவில் பொருந்திய கண்ணாடி
கொஞ்சம் கீழ்வெட்டுப் பார்வை
தன்னைக் கடப்பவர்களுக்கெல்லாம்
ஒரு விஷமச் சிரிப்பு
அவர் எழுந்து நின்றதை பார்த்ததில்லை
ஆனால் யாரையும் மிரட்டாத வாளிப்பு
அந்த மாடியின் கீழுள்ள இடுக்கு
ஏழு அடி நீளமும் நான்கடி அகலம் இருக்கலாம்
அங்கு காலை பத்துமுதல் மாலை ஆறு மணிவரை
வாரத்தின் ஆறுநாளும் அமர்ந்திருப்பார்
எதையோ செய்து கொண்டிருந்தார்
அவரிருந்த மாடிப்படியின் இடப்பக்கம்
ஒற்றை படுக்கையறை கொண்ட குடியிருப்பு பகுதியின்
முன்கதவு திறந்திருந்தது
தெருவிலிருந்து இரண்டு படிகள் ஏறிச்சென்று
ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தவரை
மாடியின் கீழிருந்தவர் இல்லையா என்றேன்
அவர் இடத்தை காலிசெய்துவிட்டார் என்றவர்
ஏன் அவரது புதிய முகவரி வேண்டுமா
உங்களுக்கு ஏதாவது தரவேண்டுமா எனக் கேட்டார்
ஒன்றுமில்லை என்றேன்
பலர் அவர் எங்கே எனக் கேட்கின்றனர்
நீங்கள் எதையாவது அவரிடம் தந்தீர்களா என்றதும்
அப்படியெல்லாம் இல்லை
சரி உங்கள் பெயர் பெயர் என்றவரிடம்
தயங்கியபடியே கண்சிமிட்டிவிட்டு விடைபெறுகையில்
அந்த ஸ்டூலில் அமர்ந்திருந்தவரின் பெயரைக் கேட்காமல் மீண்டேன் .
-எஸ்.சண்முகம் –
(எண்: 055)
ஐம்பெரு பாதகர்காள்
இங்கொரு காதலி பூஞ்சோலைக்கு வருகிறாள். அங்கு கூயில்கள் கானம் இசைத்துக் கொண்டும் மயில்கள்
தொடர்புடையவர். பல வருடங்கள் குறும்படங்கள் தயாரித்து, சக ஈரானிய திரைப்படத் தயாரிப்பாளரான அப்பாஸ் கியாரோஸ்தமியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த,
>>காசியில் பாரதியாரின் அத்தை மிகவும் செல்வமாக வாழ்ந்து வந்தார். அப்பொழுது காசியில் தென்னாட்டு யாத்ரீகர்கள் வந்தால் தங்குவதற்கு மடங்கள் ஒன்றிரண்டு தானிருந்தன. அத்தையின் கணவர் ஸ்ரீ கிருஷ்ண சிவன் ஏராளமான பொருள் செலவிட்டு, ஹனுமந்த கட்டத்தில் இரண்டு
>>ஒருமுறை ஓட்டும்போது
இடுப்பு எலும்பை
தனது குட்டி மகளுக்கு
மதிய உணவு
எடுத்துப் போகையில்
பார்ப்பாள் தினமும்
அக்கிழவரை
இரு சக்கர வண்டியினை மிதித்த போதெல்லாம் வாழ்க்கெயெனும் பயணப்பாம்பு சீறியபடியே
>>அவனுக்குப் பிடித்தப் பொருட்கள் தேவை என்றால் உடனடியாக அவனது கை மீக நீளமாக வளர்ந்துவிடும். அந்தப் பொருளை எடுத்துக் கொண்டு பழையபடி மீண்டும் முன்பிருந்த நிலைக்கே வந்துவிடும். அதே போல் அவன் திருடியதைப் பார்த்து யாராவது
>>தினசரித் தாள்களை நான்காய் விரித்துப் பாயாகப் பாவித்து
கிழிந்து போன கோஆப்டெக்ஸ்
ஒரு காலத்தில்
பயணமே இதுதான்!
இதை தொட்டுப்
பார்த்தால், என்னைப்பற்றிப் புகழ்ப் பரணி பாட வேண்டிய, ரூம்பாய் என்ற அந்த மிருகம், ஸ்டைலாக சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு, நக்கலாக என்னைப் பார்த்து, “இன்னா சார்,
>>ஆயிரம் சொல்ல இருக்கு-அவரைப் பற்றி.
ஆயிரம் கேட்க இருக்கு- அவரைப் பற்றிப்பிடித்து.
ஆயிரம் அறிவுரை இருக்கு-அவர்தர
எனக்காய்.
ஒரு ஓட்டலுக்குள் செல்கிறார் புதுமைப்பித்தன். ‘சர்வரிடம் என்ன உள்ளது?’ என்று கேட்கிறார். அவன் உடனே போர்டில் எழுதியுள்ள சொஜ்ஜியில் ஆரம்பித்து பஜ்ஜி வரையில் பன்னிரண்டு
>>நன்னா பாத்துட்டேன். மெட்ராஸ்லேர்ந்து வர டிக்கெட்தான் இருக்கு. இங்கேர்ந்து போற டிக்கெட் இல்லை. புக்
>>ஒரு முறை குமரி மாவட்டம் ஸ்ரீ ராம்ஜி ஆஸ்ரமம் சார்பாக யோகி அன்பர்கள் மாதாஜி ஓம் பிரகாஷ் யோகினி தலைமையில் யோகியை தரிசிக்க திருவண்ணாமமலை
>>இறை வாகனமுன்
கருடன் அனுமனென
அலங்கார வடிவு பொம்மைதாங்கி
மூங்கில் கூடுகள்
நீண்டு கிழித்த
உள்ளிருப்பவளின் மருமகள் வந்து கதவைத் திறந்துவிட்டு உள்பக்கம் திரும்பி, “அத்தை..உங்களைப் பார்க்கத் தான் யாரோ…” என்று அரை வாக்கியத்தில் முழு விஷயம் சொல்லி முடித்தாள்.
>>