அந்நியர்கள் /ஆர். சூடாமணி

“ஹலோ ஸவி, என்ன ப்ளெசண்ட் ஸர்ப்ரைஸ்; நீ ஸ்டேஷனுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கலே” r-sudamaniஎன்று முகமலர்ச்சியுடன் கூறியவாறு ஸௌம்யா அவளிடம் விரைந்து வந்தாள்.

>>

பலே பிச்சைக்காரர்கள்/நாகேந்திர பாரதி

பாவம் பிச்சைக்காரங்க , ஒரு ரூபாய்க் காசுக்காக கையேந்தி எவ்வளவு கஷ்டப்படுறாங்க ‘ என்று பரிதாபப் படுபவர்கள் தயவு செய்து அவர்கள் கருத்தை மாற்றிக் கொள்வது உத்தமம்

>>

அட்டையும் தாளும்/ஜெயமோகன்

ஒரு கொரியர் வந்திருந்தது. வாங்கி உடைத்துப் பார்த்தால் Stories of the True. ஆனால் எல்லாமே குட்டிக்குட்டியான புத்தகங்கள். அதே அட்டை, அதே வடிவம், ஆனால் தாளட்டை (பேப்பர்பேக்) நூல்கள். பழைய கெட்டியட்டை நூல் குட்டிபோட்டு

>>

சபலம்/க நா சு

இப்போது யாராவது ஏதாவது சொன்னால்
என்ன ஏது என்று இரண்டாம் தடவை
கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டிய
தாக இருக்கிறது. எனினும் ஏதாவது நல்ல

>>

வண்ணதாசன் கவிதை

என்னிடம் ஒரு மாயமரம் உண்டு.
ஒரு குறிப்பிட்ட இடத்தின்
பச்சை வெட்டுப்படும்போது
தவிக்கும் பறவைகளுக்கு
அது கிளை நீட்டுகிறது.

>>

ஒருவர் உளரேல்                         -எஸ்ஸார்சி

அவன் ஏறிவரும்  ரதத்திற்கும் இந்த பூஜைக்கும்  யாதொரு சம்பந்தமுமில்லை. பீமரதன் என்பது ருத்ர சிவனுடைய அம்சங்களில் ஒன்றைக்குறிப்பது. அந்த

>>

துளி 263/நானும் புத்தகக் காட்சியும்

அதனால் என்றும் 24. புத்தகங்களை அச்சடித்து வீட்டில் பத்திரமாக வைத்துக்கொள்ளத் தீர்மானித்துவிட்டேன். விற்பனையாளர்களுக்குப் புத்தகங்களை விற்கக் கொடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே கொடுத்த

>>

சென்னை புத்தகக் காட்சி 2023/அழகியசிங்கர்

துளி 262 சென்னை புத்தகக் காட்சி 2023 முன்னிட்டு நான் ஏழுப் புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன்.எல்லாப் புத்தகங்களும் விற்பனைக்கு உள்ளன. ஸ்டால் எண்கள் 395, 396ற்கு வந்திருந்து புத்தகங்களை வாங்க வரவும்.ஏழு புத்தகங்களில் என் புத்தகங்கள் மட்டும் 5. மற்ற எழுத்தாளர்கள் …

>>

முதுமை என்னும் தனிமை!/ஜெ.பாஸ்கரன்

முதுமை எல்லோருக்கும் இனிமையாய் அமைந்துவிடுவதில்லை. உற்றார் உறவினர் என எல்லோராலும் கைவிடப்பட்ட நிலை ஒருபுறம்; முதுமையின் தளர்ச்சியும், நோயும் பாயுடன் முடக்கிவி

>>

நீல. பத்மநாபனின் ‘சிந்தை முட்கள்’/அழகியசிங்கர்

மூன்றாவது புத்தகம் இது. நீல பத்மநாபனை பலர் நாவலாசிரியராகத்தான் அறிவார்கள். ஏன் சிலசமயம் அவர் சிறுகதைகள் எழுதுபவர் என்று கூட நினைப்பார்கள்.அவர்

>>

பிடித்தமான எழுத்தாளர் டால்கினின் பிறந்தநாள்/கால சுப்பிரமணியம்

நேற்றுமுன்தினம் 3,1.2016 எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர் டால்கினின் பிறந்தநாள். மத்திய பூமி என்ற உலகத்தையும் அதன் தொன்மப் பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்து,

>>

துளி 260/அழகியசிங்கர்

இப்போது 100 கவிதைகள் கொண்ட தொகுப்பை வெற்றிடம் எதற்கு? என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளேன். இது இந்த புத்தகக் காட்சியை ஒட்டி, கொண்டு வந்த முதல் புத்தகம்.

>>

2023/ஆர்க்கே… !

எல்லைகள் விரியஎண்ணங்கள் சிறக்க பெருமைகள் பெருகசிறுமைகள் குறைய நன்மைகள் திகழதீமைகள் அகல வளமது கொழிக்கவன்மம் தொலைக்க எழுத்துக்கள் மந்திரமாகசெயல்கள் சரித்திரமாக சிரிப்பே அமிர்தமென்றாகசிந்தனை தீர்க்கமென்றாக ஒற்றுமை உலகாளவேற்றுமைகள் நிலம்வீழ காற்றில் கீதம் தவழபாட்டினில் செறிவுதெறிக்க யாவையும் நலமாய் விளையஞாலமே அன்பால் இணைய …

>>

சமீபத்தில் நான் வாங்கிய வாழ்க்கை வரலாறு புத்தகங்கள்../அழகியசிங்கர்

பொதுவாக நான் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். அல்லது வாங்கி வைத்துக்கொண்டு அப்புறம் படிக்கலாம் என்று சேகரித்து வைத்திருப்பேன்

>>

ஆசாரக் கோவை/வளவ. துரையன்

உடலில் ஒரு துணியும் இல்லாமல் நீர் நிலைகளீல் நீராடக்கூடாது, ஒரே ஒரு உடையை உடுத்திக் கொண்டு வெறும் உடம்போடு உணவு அருந்தக்கூடாது. உடுத்திய ஆடையை நீருக்குள் வைத்து பிழியக்கூடாது. நல்ல பண்பு

>>

காமராஜ் அவென்யூவில் குரங்கு/

அம்மா லேசான கோபத்தில் கேட்டபோது நான் தமிழ்வாணனின் ரகசியம் எட்டாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன். அந்த சாரட் வண்டிக்குள் ஒளிந்துகொண்டிருந்த மாணிக்கமும் கத்தரிக்காயும் என்ன ஆவார்கள் என்ற சஸ்பென்ஸ் இன்னும் என்னை வாட்டிக்கொண்டிருக்க, அலுத்துக்கொண்டேன்.

>>

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்/சோ தர்மன்

பொதுவாக எங்கே புத்தகக் கண்காட்சிகள் நடந்தாலும் கலந்து கொள்வதோடு நான் யாரென்று சொல்லாமலே பதிப்பாளர்களிடம் பேசுவதுண்டு.ஒரு சிலர் என்னை அடையாள

>>

பிரும்மம்/க. நா. சு.

பிரும்மனைப்பற்றி எனக்கு எல்லாம் தெரியும்
வேதத்தில், உபநிஷத்தில் இப்படி இப்படிச்
சொல்லி யிருக்கிறார்கள். நீரில் கரைந்துவிட்ட

>>