அந்நியர்கள் /ஆர். சூடாமணி
“ஹலோ ஸவி, என்ன ப்ளெசண்ட் ஸர்ப்ரைஸ்; நீ ஸ்டேஷனுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கலே” r-sudamaniஎன்று முகமலர்ச்சியுடன் கூறியவாறு ஸௌம்யா அவளிடம் விரைந்து வந்தாள்.
>>“ஹலோ ஸவி, என்ன ப்ளெசண்ட் ஸர்ப்ரைஸ்; நீ ஸ்டேஷனுக்கு வருவேன்னு நான் எதிர்பார்க்கலே” r-sudamaniஎன்று முகமலர்ச்சியுடன் கூறியவாறு ஸௌம்யா அவளிடம் விரைந்து வந்தாள்.
>>பாவம் பிச்சைக்காரங்க , ஒரு ரூபாய்க் காசுக்காக கையேந்தி எவ்வளவு கஷ்டப்படுறாங்க ‘ என்று பரிதாபப் படுபவர்கள் தயவு செய்து அவர்கள் கருத்தை மாற்றிக் கொள்வது உத்தமம்
>>பெருந்தீ மூட்டி விட்ட சிறு
தீயாக உலகைப் பற்ற வைக்கிற
பொறியே! சூரிய காந்திப் பூவே
ஒரு கொரியர் வந்திருந்தது. வாங்கி உடைத்துப் பார்த்தால் Stories of the True. ஆனால் எல்லாமே குட்டிக்குட்டியான புத்தகங்கள். அதே அட்டை, அதே வடிவம், ஆனால் தாளட்டை (பேப்பர்பேக்) நூல்கள். பழைய கெட்டியட்டை நூல் குட்டிபோட்டு
>>இப்போது யாராவது ஏதாவது சொன்னால்
என்ன ஏது என்று இரண்டாம் தடவை
கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டிய
தாக இருக்கிறது. எனினும் ஏதாவது நல்ல
என்னிடம் ஒரு மாயமரம் உண்டு.
ஒரு குறிப்பிட்ட இடத்தின்
பச்சை வெட்டுப்படும்போது
தவிக்கும் பறவைகளுக்கு
அது கிளை நீட்டுகிறது.
அவன் ஏறிவரும் ரதத்திற்கும் இந்த பூஜைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. பீமரதன் என்பது ருத்ர சிவனுடைய அம்சங்களில் ஒன்றைக்குறிப்பது. அந்த
>>நந்தி தேவனின் நாவிலே நின்றிடும்
நல்ல வாழ்வினைத் தந்திட வைத்திடும்
வந்த சூழ்கலி நீங்கிடச் செய்திடும்
அதனால் என்றும் 24. புத்தகங்களை அச்சடித்து வீட்டில் பத்திரமாக வைத்துக்கொள்ளத் தீர்மானித்துவிட்டேன். விற்பனையாளர்களுக்குப் புத்தகங்களை விற்கக் கொடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே கொடுத்த
>>ஒவ்வொரு கதவாய்த் தட்டிப் பார்த்தும்
உன்னைக் காணவில்லை
எத்தனையோ பேர் அன்னமிட்டும் – என்
வயிறு நிறையவில்லை
பாலங்களைக் கடந்து செல்ல எனக்குப்பயம்
கால்எடுத்து வைக்கும்போது ஊஞ்சலாக ஆடுகிற
மூங்கில் பாலங்களை மட்டும் நான்
பாண்டி ஆடுகிற பெண்களை
விட்டு நகர மனமில்லாமல்
துளி 262 சென்னை புத்தகக் காட்சி 2023 முன்னிட்டு நான் ஏழுப் புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன்.எல்லாப் புத்தகங்களும் விற்பனைக்கு உள்ளன. ஸ்டால் எண்கள் 395, 396ற்கு வந்திருந்து புத்தகங்களை வாங்க வரவும்.ஏழு புத்தகங்களில் என் புத்தகங்கள் மட்டும் 5. மற்ற எழுத்தாளர்கள் …
>>முதுமை எல்லோருக்கும் இனிமையாய் அமைந்துவிடுவதில்லை. உற்றார் உறவினர் என எல்லோராலும் கைவிடப்பட்ட நிலை ஒருபுறம்; முதுமையின் தளர்ச்சியும், நோயும் பாயுடன் முடக்கிவி
>>மூன்றாவது புத்தகம் இது. நீல பத்மநாபனை பலர் நாவலாசிரியராகத்தான் அறிவார்கள். ஏன் சிலசமயம் அவர் சிறுகதைகள் எழுதுபவர் என்று கூட நினைப்பார்கள்.அவர்
>>சுருட்டப்பட்ட
ஒரு காகித்தைப்போல்
மனிதரொருவரைப் பார்த்தேன்…
அவர் மடிப்பிலெல்லாம்
தொலைக்காட்சி வழங்கிய
தொடர்நாடகம் ஒன்றின்
படத்தை நோக்கினேன்;
நேற்றுமுன்தினம் 3,1.2016 எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர் டால்கினின் பிறந்தநாள். மத்திய பூமி என்ற உலகத்தையும் அதன் தொன்மப் பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்து,
>>எடுத்த காலுக்கும் எடுத்த
கைக்கும் இடையே ஒரு
பிரபஞ்சம்.
வணக்கம். என்பா என்பது புதிய வகைக் கவிதை. வெண்பாப் போல என்பா என்பது. நவீன விருட்சத்தின் ஆசிரியர் திரு அழகியசிங்கர் அவர்கள் என்பா
>>கடைசிப் போட்டியில் , இளவரசியின் கேள்விகள். சளைக்காமல் சரியான பதில் சொல்லி சரி சமமான நிலையில் இருவரும். இறுதியாக இரண்டு கேள்விகள்.
>>குப்பத்து சனம் காத்திருக்க
ஓசையின்றி வந்து நிற்கிறது
அரசு மருத்துவமனை வாகனம்
நான் சில கவிதைகள் எழுதினேன். அதைப் பார்த்துப் பலர் எழுதினார்கள்.
>>டார்கள். ஊரே கொண்டாடிப் பேசியது. மிகையான பேச்சல்ல விருப்பமான பேச்சாக அது
>>ஆள்அரவமற்ற தேசிய
நெடுஞ்சாலையில் வெட்டவெளியில்
ஒருகுச்சியுடன் நிற்கிறார் காவலர்.
நாலைந்து தெருக்கள் சந்திக்கும் ஒருஜங்ஷனில்
ஒரு ஆண் மகனின் பிணம் நாதியற்றுக் கிடக்கிறது.
“யார் பெற்ற பிள்ளையோ? எங்கிருந்து வந்து
விளம்பரமின்றி
வெளிச்சம் உண்டோ?
விளம்பரம் தானே வெளிச்சம்
என்பதெல்லாம் உங்கள் கேள்விகள்?
காதலில் தோல்வியடைந்து
தாடி வளர்க்கும் நண்பனை
அடுக்கடுக்காக ரத்தினங்கள் பதித்த
மாதுளங்கனி!
கொத்துக் கொத்தாகக் கறுப்பும்
இப்போது 100 கவிதைகள் கொண்ட தொகுப்பை வெற்றிடம் எதற்கு? என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளேன். இது இந்த புத்தகக் காட்சியை ஒட்டி, கொண்டு வந்த முதல் புத்தகம்.
>>திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்- உடம்பு அழிந்தால், உண்மையான ஞானத்தை அடைய முடியாது.
>>எல்லைகள் விரியஎண்ணங்கள் சிறக்க பெருமைகள் பெருகசிறுமைகள் குறைய நன்மைகள் திகழதீமைகள் அகல வளமது கொழிக்கவன்மம் தொலைக்க எழுத்துக்கள் மந்திரமாகசெயல்கள் சரித்திரமாக சிரிப்பே அமிர்தமென்றாகசிந்தனை தீர்க்கமென்றாக ஒற்றுமை உலகாளவேற்றுமைகள் நிலம்வீழ காற்றில் கீதம் தவழபாட்டினில் செறிவுதெறிக்க யாவையும் நலமாய் விளையஞாலமே அன்பால் இணைய …
>>அடுத்தும் அழிக்கிறேன்
>>என் புலன உரையாடல்கள் பிதுங்கி வழிகின்றன
இன்று
புத்தாண்டு வாழ்த்துக்களால்
இனிய புத்தாண்டு
இருபது இருபத்து மூன்று
வாழ்த்துகள்.
எத்தனையோ நகரங்களில் நான் தலைகாட்ட
முடியாது. எத்தனையோ தெருக்களை நான் என்முகத்தை
மூடிக்கொண்டு கடக்க வேண்டியதாகவே
இருக்கிறது.
பொதுவாக நான் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். அல்லது வாங்கி வைத்துக்கொண்டு அப்புறம் படிக்கலாம் என்று சேகரித்து வைத்திருப்பேன்
>>ஒரு சொற் கூட்டத்தின் முடிவில்
கவிதை கரையேறுகிறபோது
பிற வார்த்தைகள் விடைபெறுகின்றன.
உடலில் ஒரு துணியும் இல்லாமல் நீர் நிலைகளீல் நீராடக்கூடாது, ஒரே ஒரு உடையை உடுத்திக் கொண்டு வெறும் உடம்போடு உணவு அருந்தக்கூடாது. உடுத்திய ஆடையை நீருக்குள் வைத்து பிழியக்கூடாது. நல்ல பண்பு
>>அம்மா லேசான கோபத்தில் கேட்டபோது நான் தமிழ்வாணனின் ரகசியம் எட்டாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன். அந்த சாரட் வண்டிக்குள் ஒளிந்துகொண்டிருந்த மாணிக்கமும் கத்தரிக்காயும் என்ன ஆவார்கள் என்ற சஸ்பென்ஸ் இன்னும் என்னை வாட்டிக்கொண்டிருக்க, அலுத்துக்கொண்டேன்.
>>பொதுவாக எங்கே புத்தகக் கண்காட்சிகள் நடந்தாலும் கலந்து கொள்வதோடு நான் யாரென்று சொல்லாமலே பதிப்பாளர்களிடம் பேசுவதுண்டு.ஒரு சிலர் என்னை அடையாள
>>அப்பா முதன்முதல்
ஏரியில் தூக்கிப்போட்டு
நீச்சல் கற்றுத் தந்ததும்
பிரும்மனைப்பற்றி எனக்கு எல்லாம் தெரியும்
வேதத்தில், உபநிஷத்தில் இப்படி இப்படிச்
சொல்லி யிருக்கிறார்கள். நீரில் கரைந்துவிட்ட