இரு கவிதைகள்/ந.பானுமதி

(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும்நிகழ்வில் வாசித்த கவிதை ) முந்துதல் திரை போட்டுவிட்டார்கள்அடடா, சற்று முந்தி வந்திருக்கலாமேஎன்றார் அவர்.முந்தி ப் பழக்கமில்லைஎன்றவுடன் ஏனோ முறைத்தார்.முணுமுணுவென்று சொல்லிக்கொண்டேஎங்கோ போனார்அதிலும் நான் பிந்தியவன் தான். கைவிடல் இன்று ஒரு கச்சேரிக்குப் …

>>

அழகியசிங்கரின் இரண்டு என்பா கவிதைகள்

பார்க்கும் இடமெல்லாம்
பிள்ளையார் மயம்
பிள்ளையாரை வாழ்த்துகிறேன்
மனமுருகிக் கும்புடுகிறேன்
நூறு என்பாமாலை
எழுதக் கைகொடுக்கட்டும்
என்பாய நமஹ நமஹ

>>

“சில பார்வைகள்”/ஜான்னவி

2) ஜன்னல் திறக்கக் காத்திருந்து
உள் நுழைந்து
விளையாடும்
சூரியன்
தண்ணீர் கிளாஸில்
அடியில்
எஞ்சியிருக்கும்
நீரைத் தாகத்துடன் பருகிப் போகிறது.

>>

வண்ணதாசன் குறுங்கவிதை

வண்ணதாசன் குறுங்கவிதை

குதித்துக் குதித்துப் பறித்த பூ
எட்டவில்லை.
இலையிடை மலர்ந்திருந்த
வேறொரு கண்காணாப் பூ
உதிர்ந்தது
குதிப்பின் அதிர்வடங்காத் தரையில்.

>>

பிராப்தம்

S L நாணு கோவில் நந்தவனத்தில் மலர்களைக் கொய்துக் கொண்டிருந்த பட்டரின் மனதில் ஏக்கம்.. “ஏ நந்தவனத்து மலர்களே.. எங்கள் மனித குலத்தில் தான் ஜாதி மத வேறுபாடுகள்.. சிக்கல்கள்.. ஆனால் கோவில் நந்தவனத்தில் இருக்கும் நீங்களோ வேறுபாடில்லாமல் எல்லோருமே இறைவனை …

>>