ஏன்?/க நா சு
நீ பார்க்கிற அதே உலகைத்தான்
நானும் பார்க்கிறேன்.
நீ பார்க்கிற அதே உலகைத்தான்
நானும் பார்க்கிறேன்.
என்னுடைய நேற்று
இன்றும் தொடர்கிறது;
உன்னைப் போல யாரும் இல்லை
யாரைப் போலும் யாரும் இல்லை.
(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும்நிகழ்வில் வாசித்த கவிதை ) முந்துதல் திரை போட்டுவிட்டார்கள்அடடா, சற்று முந்தி வந்திருக்கலாமேஎன்றார் அவர்.முந்தி ப் பழக்கமில்லைஎன்றவுடன் ஏனோ முறைத்தார்.முணுமுணுவென்று சொல்லிக்கொண்டேஎங்கோ போனார்அதிலும் நான் பிந்தியவன் தான். கைவிடல் இன்று ஒரு கச்சேரிக்குப் …
>>களிமண்ணை கடவுளாக மாற்றிப் பின் மீண்டும் கடவுளை களிமண்ணாக கரைப்பதில் ஏதோ பெரிய தத்துவம் இருக்குமோ!! ஆளுக்கு ஒரு தத்துவம்……….!!
>>பெருகிக் கொண்டே இருப்பதால்
விநாயகர்
வந்தார்…
அடுப்பும்
இருக்கின்றன
யாரைக் கூப்பிட்டு
>>நேற்று சலூனுக்குப் போய்
>>பார்க்கும் இடமெல்லாம்
பிள்ளையார் மயம்
பிள்ளையாரை வாழ்த்துகிறேன்
மனமுருகிக் கும்புடுகிறேன்
நூறு என்பாமாலை
எழுதக் கைகொடுக்கட்டும்
என்பாய நமஹ நமஹ
தாவரத்தை
தொட்டிகளில்
நட்டு வைத்தேன்
எப்பொழுதும் நடவாதது
இப்பொழுதும் நடவாது
கனவுகள்
கலவரமா
அன்றி
வசீகரமா
2) ஜன்னல் திறக்கக் காத்திருந்து
உள் நுழைந்து
விளையாடும்
சூரியன்
தண்ணீர் கிளாஸில்
அடியில்
எஞ்சியிருக்கும்
நீரைத் தாகத்துடன் பருகிப் போகிறது.
வெந்து தணிந்த காட்டில்
மிஞ்சியிருந்த
கொள்கையில் உறுதி… குன்றாமை வேண்டும்…
>>அது வரை காத்திருக்கிறேன்
>>முகமெல்லாம் தேய்க்கும் வரை
வேண்டுமென்றே காத்திருந்து
கைநழுவித் தரையில் விழும்
பாதிக் கரைந்த குளியல் சோப்பு.
றைவாகப் பேசு
மெதுவாகப் பேசு
என் இறப்புச் செய்தியைச் சொல்லி
எனக்கே குறுஞ்செய்தி வந்தது
அனுப்பியவரை அழைத்தேன்
இறந்த பின்பு என்னைக்
கண்ணாடியில் பார்க்கிறேன்
இப்படி ஒருவன் இருந்
பென்சில் என்னை உபயோகி என்றது.
பேனா
சியோ-நி 千கவிதை
>>கண்ணுக்குப் புலப்படாத தெய்வமும்
நேசமும் இரண்டுமே ஒன்று தான்..
வரிசையில் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறோம்
>>வளையினுள் ஒளிந்திருக்கும் எலி.
வளையின் வெளியே
பொறுமையாகப்
பூனை.
அதிகாரமும் அந்தஸ்தும்
>>பெயின்ட்
அடித்த சுவரில்
காக்கைகள் தன்
தூரிகையால்
கோலம் போட்டன.
என் கைவசம்
கிடைத்த சுடரை
எப்படியேனும்
சிட்டுக்குருவியே
சிட்டுக்குருவியே
சென்னையை விட்டு
எங்கே நீவிர்
சென்றுள்ளீர்
சில்லறை காசில்
>>யாருடைய கனவோஇந்த நிலவு
எல்லோரும்
கண்டு
கொண்டிருக்கிறோம்,
வண்ணதாசன் குறுங்கவிதை
குதித்துக் குதித்துப் பறித்த பூ
எட்டவில்லை.
இலையிடை மலர்ந்திருந்த
வேறொரு கண்காணாப் பூ
உதிர்ந்தது
குதிப்பின் அதிர்வடங்காத் தரையில்.
எடுத்துக்கொண்டு பறந்தது
ஒரு எவர்சில்வர் கரண்டியை.
யாருடைய துயரம் இது?
பெருமூச்செறிவது
காற்றா , மரங்களா?
எங்கெங்கோ இருந்த வீட்டின்
பழைய மரச் சன்னல்களை
விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
அந்த நூறாவது மகனையும்
பெயர் சொல்லித்தான்
ஒரு கிளியின் அலகில்
பலரின் எதிர்காலம்
பெருமழையில் வீதியில்
கால் பதித்தேன்
பாதக்குழி தண்ணீரால் நிரம்பியது!
என்ன செய்யலாம்/அனங்கன்
>>
பேச்சு
சிரிப்பு
ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
திரும்பவும் மழை
திரும்பவும் தெருவில் தண்ணீர்
திரும்பவும் பக்கத்து வீட்டில் சாக்கடை
மலரைச் சுற்றி
மது சுவைக்க வண்டுகள்..
நீ பொய்தான் புனைகிறாய்
>>கவிதைக்குள்
நிஜக் கவிதை
என்றால் என்ன?
பயணம் பலவிதம்
பல்லாயிரம் கோடி மைல் கள் கடந்தாலும்
இப்போதெல்லாம்
>>அதிகாலை ரெயிலின் கூவலில்
>>