வைதேகி/மறதி

நேற்றைய வசவுகளின் வீரியமகற்றி
அடுக்களைக்குள் புகுந்து புறப்பட
தோதாகத்தான் இருக்கிறது.
செய்வதற்கு ஏதுமற்ற தருணங்களி

>>

மதுவந்தி/குளத்துக்கு அலைகளில்லை

இன்று (05.11.23) விருட்சம் இணைய கால கவியரங்கில் நான் வாசித்த, எனது கவிதை கீழே பதிவு செய்கிறேன். ஆழமற்று இருந்தால்இத்தனை ஆர்ப்பரிப்புதேவையில்லை.பரந்து கிடக்காமல்நாலு எல்லைக்குள்சுருங்கிக் கிடந்தால்இத்தனை அலைக்கழிப்புதேவையில்லை.தேடித்தேடி, மீண்டும்சலிக்காமல் தேடுகிறஆர்வம் இல்லாமலிருந்தால்இத்தனை பரபரப்புதேவையில்லை.ஆர்ப்பரிப்பும்அலைக்கழிப்பும்பரபரப்பும் இருந்தாலும்உலகைத் தலைகீழாய்புரட்டவியலாதுஎனத் தெரிந்தும்தெரிந்ததைமறக்க வழியில்லை.புரிந்ததைதொலைக்க வழியில்லைசிந்திக்கத் தெரிந்தமனசுக்குஅதுவே …

>>

12. சூரத் காங்கிரஸ்/செல்லம்மாள் பாரதி

சுதேசி இயக்கம் நாட்டில் காட்டுத் தீபோல் பரவ ஆரம்பித்தது. ஸ்ரீ.வ.உ.சிதம்பரம்பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்று ஆரம்பிக்க வேண்டுமென்று முயற்சி செய்ய ஆரம்பித்தார்

>>

4. எழுதுவது எப்படி?/லா.ச.ராமாமிர்தம்

ஒரு கோவிலில் பார்த்தேன். ஒரு பெரிய லிங்கத்துள் சிட்டுச் சிட்டாய்ச் செதுக்கிய, அதே மாதிரி ஆயிரத்தெட்டு லிங்கங்களை.
திருச்சி மலைக்கோட்டை மூலவர் மாதுர் பூதேசுவர லிங்கத்துக்குப் பக்கவாட்டில் ஏணிமேல் ஏறித் தினம் அபிஷே

>>

  தங்கேஸ்/வால்ட் விட்மன்

இங்கு நிகழும் பிரபஞ்ச இரகசியத்தை
இரண்டாவது மூன்றாவது நபர்களின் வழி அல்ல
குவிக்கப்பட்ட புத்தகங்களின் வழி அல்ல
நீங்களே நீங்கள் மட்டுமே நேரடியாக அனுபவிக்கும் காலம்
மிக அருகில்

>>

நாறும்பூநாதன்/நண்பர்

அலுவலகம் ஐந்து மணிக்கு முடிவடைகிறது என்றால், இவர் நாலு, நாலரைக்கே ரெடியாகி விடுவார். அவரது மேஜையில் ஒரு ரெஜிஸ்டர் இருக்காது. அவரது மேஜை ட்ராயரை திறந்து

>>

பாசம்என்பது../ லக்ஷ்மிரமணன்

பிரச்சினையே ஆரம்பித்தது.பெண்பார்க்கப் போன இடங்களில் குமார் பெண்ணுடன்தனியாகப் பேசவேண்டும் என்பான்.இந்தக்காலத்தில் இது சாதாரண விஷயம் என்பதால்பெற்றோர்கள் அனுமதிப்பார்கள்.பேசிமுடித்துவிட்டு வந்து “இந்த

>>

ஞானக்கூத்தன்/சொர்க்கவாசல்

பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியன்று சொர்க்க வாசலென்று வடக்கில் ஒரு கதவைத் திறக்கிறார்கள்
சொர்க்க வாசல் வழியாய்
மக்கள் பரவசப்பட்டுப் போகிறார்கள்

>>