புது வெள்ளம்/பிரபு மயிலாடுதுறை
தமிழ்ச்சூழலில் இவ்வளவு திட்டமிடலுடன் இத்தனை நேர்த்தியாக நடைபெறும் இன்னொரு நிகழ்வென எதனையும் கூறி விட முடியாது. வட இந்தியாவிலிருந்து
>>தமிழ்ச்சூழலில் இவ்வளவு திட்டமிடலுடன் இத்தனை நேர்த்தியாக நடைபெறும் இன்னொரு நிகழ்வென எதனையும் கூறி விட முடியாது. வட இந்தியாவிலிருந்து
>>என்போன்றோர் பரவலாக அன்று படிக்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம்.முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன்,நா.பார்த்தசாரதி, சாண்டில்யன்,கல்கி, மு.வரதராசன் ஆகியோரின் நாவல்கள்.ஜனரஞ்சகமான நாவல்களுக்கும்
>>ஷீர் சிறையில் இருக்கும் போது., அவர் இருந்த சிறைக்கு அருகில் பெண் கைதிகளின் சிறைச்சாலை இருந்திருக்கிறது. இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய மதில் சுவர் இருந்திருக்கிறது. பெண்கள் சிறையில் நாராயணி என்ற பெண், கைதியாக இருந்தாள். அவளது குரலை மட்டுமே அறிமுகமாகக் கொண்டு பஷீர் நாராயணியிடம் பழகத்துவங்குகிறார். அவர்க
>>மெளனியை சிறுகதையின் திருமூலர்’ என்று புதுமைப்பித்தன் ஏதோ வேகத்தில், குறிப்பிட்டுவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று அடக்கமானவர் திருமூலர். தமிழர்ல் எந்த ஆழத்துக்கும் செல்ல முடியும்
>>சாகித்ய அகாதெமி ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில் நண்பர் எஸ்.சண்முகம் எழுதி வெளிவந்திருக்கும் ‘மா.அரங்கநாதன்’ நூலை ச
>>எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம்.
>>சென்ற மகா யுத்தத்தின் பிறகு ஐரோப்பிய நாடுகளில் இலக்கிய சம்பந்தமாகப் புதிய பிரச்னைகளும் பாதைகளும் கிளம்பின. பல புது எழுத்தாளர்கள் இலக்கியமே புரட்சி உருவம் கொள்ளவேண்டுமென்றும், யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட சமூக – பொருளாதார மாறுதல்களை
>>சிறுகதை என்கிற நவீன இலக்கியத் துறையில் தற்காலத் தமிழ் இலக்கியாசிரியர்கள் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்; கணிசமான அளவில் இத்துறையில் ஒரு வளம் காணக்கிடக்கிறது என்று சாதாரணமாக எல்லோருமே ஒப்புக்கொள்ளுகிறோம்.
>>என்று கூட நினைத்துப் பார்ப்பதில்லை. கடமை என்று வரும்போது உணர்ச்சிகள் இடம்பெறுவதில்லை. அதனால் ஈடுபாடும் இருப்பதில்லை. இதுவும் ஒரு அருமையான செய்தி
>>சமீபத்தில் நாரணோ ஜெயராமன் இறந்து விட்டார். அவர் யார்? இப்போதுள்ள பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதுவும் ஒரு காலத்தில் சிறுபத்திரிக்கைகளில் குறிப்பாக ‘கசடதபற’ பத்திரிகையில் எழுதிய எழுத்தாளரைத் தெரியக் கூட வாய்ப்பில்லை.
>>புதுமைப்பித்தன் கட்டுரைகள் ஆகிய நூல்கள் நான் 1962இல் வாங்கியவை. அப்போதிருந்து புதுமைப்பித்தனை
>>முள்ளிவாய்க்கால் துயர சம்பவத்துக்கும் தமிழகத்தில் சரித்திர நாவல்கள் அதிகரித்திருப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா..?
>>வால்ட் விட்மன் மற்றும் பாரதியாரின் படைப்புகளால் ஊக்கம் பெற்ற ந.பிச்சமூர்த்தி, தானும் அதுபோன்ற சோதனை முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினார். விளைவு, யாப்பைத் துறந்த புதுக்கவிதை எனும் வடிவம் தமிழுக்குக் கிடைத்தது. இப்புதிய வடிவத்தை
>>என்னைச் சுற்றி விரல்விட்டு எண்ணக் கூடிய நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உதவி செய்வார்கள்.
>>
சி.சு செல்லப்பாவின் புதுக்குரல்கள் என்ற தொகுப்பு நூலைத் தேடிக்கொண்டிருந்தேன். கிடைத்து விட்டது. ஆனால் செல்லப்பா பதிப்பித்த புத்தகம் இல்லை. கி. அ. சச்சிதானந்தம் கொண்டு வந்த புத்தகம்.
>>ஃபுயெண்டெஸின் “Inez” தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் அதன் கவித்துவமும் கதையாடல் முறையும் தமிழுக்கு அறிமுகமாகும். இறந்தால் வெனிஸ் நகரத்தில் இறக்கவேண்டும் ஏனென்றால் அங்கேதான் காதலின் மடியில் சாகலாம் என்ற
>>சங்க காலத்திற்குப்பிறகு பிற்கால சோழர்கள் ஆட்சியில் தமிழ் இலக்கியம் செழிப்புற்றது. கி.பி.850 இல் விசயாலய சோழன் திருச்சி உறையூரில் பதவி
>>பக்கத்திற்கு எழுதி வாங்கி வர ஒரு பிரபல பத்திரிகையின் நிருபர் கணேஷ் அனுப்பப்படுகிறார்.
அவர் சிட்லபாக்கம் சென்று
தமிழ்ப்பத்திரிக்கைகளில் வெளிவரும் கதைகளுள், மாதாமாதம் எவராவது ஒரு பிரமுகரையோ இலக்கிய வாதியையோ கொண்டு, சிறந்த கதை என்று
>>குற்றம் செய்தேன்.?ஒரு அடை மட்டும் தானே சாப்பிட்டேன். மஃப்டியில் இருக்கும் போலிஸ்காரா என்று என்னென்னவோ யோசித்தேன். மீண்டும் வேகமாக நடந்து பார்த்தேன். வேகமாகத் தொடர்ந்தது.
>>பலருக்கு நேர்ந்திருக்கக் கூடிய ‘வீட்டில் எலித்தொல்லை ’ அனுபவத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து ‘ எலியினால் ஏற்பட்ட தொல்லை , எலியைப் பிடிக்கும் முயற்சி , முடிந்தபின் செய்யும் பரிகாரம்
>>பள்ளிக்கூடம் படிக்கிற வயசில் பள்ளி நூல் நிலையத்தைப் பயன்படுத்தினேன். இதெல்லாம் 1965-66 வாக்கில். அப்போது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.
‘தென்னாட்டுப் பழங்கதைகள்’ என்ற புத்தகம்.
நண்பர்களுக்கு வணக்கம். நமது சொல் புதிது, கதை புதிது, குவிகம் இலக்கியத் தகவல் ஆகியவைகளில் இடம் பெற்றுள்ள அனைவரும் மிகுந்த திறமைசாலிகள். நல்ல கவிதை உணர்வும், சொல்லாக்கங்களும்,
>>என் கையில் எத்தனை தொகுப்பு நூல்கள் இருக்கின்றன என்பதைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
விருட்சம் வெளியீடாக நான் நான்குக் கவிதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.
தற்காலத் தமிழ் இலக்கியம் 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றியபோதே பிரச்சனை தோன்றிவிட்டது. தமிழ்த் தற்கால இலக்கியம் தமிழின் 2000 ஆண்டு பாரம்பரியத்தைத் தொடர வேண்டுமா?. ஏதாவது ஓரிருவர் தொடங்கிய மாதிரியைப் பின்பற்ற வேண்டுமா என்ற கேள்வி பிரதாப முதலியார் சரித்திரத்தைப் பின்பற்ற வேண்டுமா? சிறுகதைகள்
>>கடலூருக்கு அருகில், பண்ணுருட்டிக்கு அருகில், நெல்லிக்குப்பம் என்ற கரும்பு விளையும் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி 60 வயது முடிந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு மூன்று பெண்கள் ஒரு பையன்
>>குறைந்தது பத்துக் கதைகளாவது இருக்கும் ஒரு சிறுகதைத் தொகுதியில். அதற்கும் குறைவாக இருக்குமேயானால்
>>கதை நாயகி 80 வயதான மூதாட்டி”நானிமா”. வியாதிகள் கரையான் போல உடம்பை அரிக்க குடும்பத்தில் யாருக்கும் வேண்டாத உறுப்பினர் ஆனார்
>>1978 முதல் 1990 வரை டெல்லியில் வாழ்ந்த காலத்தை என் வாழ்வின் பொற்காலம் என்று சொல்லலாம். எந்தக் கவலையும் இல்லாமல் சர்வ சுதந்திரமாக
>>2003-ல் தமிழக அரசு க.நா.சு.வின் படைப்புக்களை நாட்டுடமையாக்கி, அவரது வாரிசுகளுக்கு ரூ.3.00 லட்சம் கொடுப்பதாக அறிவித்தது. இதற்கு
>>
இந்தக் கதை வறுமையையும் ஏழ்மையையும் பற்றிய கதை. கதையின் போக்கு எப்படி இருக்கும் என்று தொடக்கத்திலேயே அவர் கோடி காட்டி
>>உடுமலை நாராயண கவிக்குப் பதினெட்டாயிரம் பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும். கவிதை
>>சிறுகதைகள்,அவற்றுள் சில பரிசுபெற்ற கதைகள். உயிர்மை பதிப்பக வெளீயிடாக வந்திருக்கிறது இந்த க்விங்க்
>>சில கதைகள் கவிதைகளைப் படிக்கும் போது, அற்புதமாக உருவாக்கப்பட்டு வந்த அந்தப் படைப்பு, அதன் இறுதிப்பகுதியில்
>>கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தமிழறிஞர் திரு ம.ரா.போ. குருசாமி. நான் அவரிடம் தமிழ் (எம்,ஏ.) பயின்ற அவரது மாணவன் என்ற பெருமை எனக்குண்டு,
>>மற்றவர்களுக்கு எப்படியோ, இதைச் சாக்காக வைத்துக்கொண்டு நான் இரண்டு கதைஞர்களின் ஆறு கதைகளை வாசித்து விடுகிறேன்.
உண்மையில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளையும் படித்து கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.
கல்லூரி பட்டமோ ஆய்வேடு எழுதும் பயிற்சியே பெறாத இவரது பல நூல்கள் இளம் ஆய்வாளர்களின் மெதடாலாஜி வழிமுறைக்கு துல்லியமாக பயன்படுகின்றன.
>>எழுத்து என்ற சிற்றேட்டில் வெளிவந்த புதுக்கவிதைகளைத் தொகுத்து சி சு செல்லப்பா வெளியிட்டுள்ளார். முதல் தொகுப்பு நூலாக அது இருக்குமென்று தோன்றுகிறது. கடந்த சில தினங்களாகப் ‘புதுக்குரல்கள்’ தொகுப்பை என் நூல் நிலையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன். ஏனோ என் கண்ணில் அது தென்படவில்லை.
>>நபக்கவ் (Vladimir Nabokov) எழுதிய நாவல்கள் நவீனத்துவ நாவல்கள் அல்ல. சொல்லப்போனால் போர்ஹே, நபக்கவ் போன்றவர்களின் படைப்புகளின் அடிப்படையிலேயே பின் நவீனத்துவக் கோட்பாடுகள் மலர்ந்தன எனலாம்.
>>எங்கள் தெரு ஒரு சாதாரண தெரு. முன்பு ரொம்பவும் மோசமாக இருந்தது. இரண்டு பக்கமும் சாக்கடைகள்
>>பொதுவாக எழுத்தாளர்களின் வாழ்க்கை போராட்டங்கள் மிகுந்ததாகவும், பரிதாபத்துக்குரியதாகவும் இருப்பதே வழக்கம். அந்த வழக்கத்துக்கு மாறாக
>>பெரியோர்களே-தாய்மார்களே, இங்கு கூடியிருக்கும் பதிப்பாளர்களே, படைப்பாளிகளே, இதனை உலகெங்கும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிக வாசக எழுச்சிகளே, என் சூழலைச் சேர்ந்த சிலரின்
>>இந்தத் தருணத்தில், நானும் என்னையே கேட்டுக் கொள்கிறேன், ‘எதற்காக எழுதலானேன்? பிறர் எழுதச்சொல்லித் தூண்டியதால் மட்டுமா? ஒருவேளை பி
>>நூற்றாண்டைக் கடந்த தமிழ்ச் சிறுகதை காலத்திற்கேற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறது. கதைப் போக்கிலும் கதை சொல்லல் முறையிலும் வரவேற்கத்தக்க மாற்றங்களை இந்த நூற்றாண்டில் பார்க்க
>>சமீபத்தில் நான் பெங்களூர் சென்றேன். கிட்டத்தட்டப் பல ஆண்டுகள் கழித்து. என் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றுதான் சென்றேன். எப்போதும் நான் பெங்களூர் செல்லும்போதெல்லாம் எழுத்தாளர்கள் சிலரைச் சந்திக்காமல்
>>ருஸ்டி, ஓன்டாஜி, அருந்ததி ராய் போன்றவர்களையடுத்து தென் ஆசியாவுக்குக் கிடைத்திருக்கும் புக்கர் பரிசு இவ்வாண்டு இலங்கையின் செஹான் கருணதிலகவுக்குக் கிடைத்திருக்கிறது.
>>பா வெங்கடேசன்-ன் முனைப்பில் புரவி இலக்கியக் கூடுகை ஓசூர் FA Academy-ல் நடந்தது. நல்ல இடமும் சூழலும்.
>>இலங்கைத் திருக்கோண மலையில் பள்ளிப்பருவத்தில், சுமார் பதினாறு வயதிலேயே கவிதைகள் எழுதத்தொடங்கிவிட்டார் பிரமிள் எனலாம். சில வருடங்களில்
>>சமீபத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் படம், என்னை 35 ஆண்டுகளுக்கு முன் போக வைத்துவிட்டது. பொ.செ ஏற்கனவே படித்த நாவல். அதன்பின் தொடவில்லை. ஏன் சரித்திர நாவலிலிருந்து என் பாதை திரும்பி விட்டது.
>>ஆதிகாலத்தில், மனிதன் பருவநிலைகளைக் கணித்துக் கொள்வதற்காக, சந்திர சூரியர்களை முதலில்
>>நடு வானத்தில் என் மனைவி என் மீது இந்த வார்த்தையைப் பிரயோகம் செய்தபோது, நான் நடுங்கித்தான் போனேன். சுவையான உணவிற்குத் திண்டாட வேண்டிய நிர்பந்தம் வந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை வந்து விட்டது.
>>200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 190 நபர்கள் பெண்கள். இதில் 25 பெண் குழந்தைகளும் அடங்கும். ஈரானில் பெண்களின் போராட்டம் கொழுந்து விட்டு எரி
>>படித்தவுடன் புரிந்துகொண்டிருப்பீர்கள். ஆமாம். இன்று பொ.செ. 1ம் பாகம் பார்த்தேன். இல்லை. பார்த்தோம். ஒரு பெரும் படையாக கல்கி குழுமத்திலிருந்து சென்று பார்த்தோம். நான் வீகேயெஸ்ஸையும் வல்லபாவின் தந்தையையும் என்னோடு சேர்த்துக்
>>நிச்சயமாக இந்தக் கதையைப் படிப்பவருக்கு கண்கள் கலங்கும்.
இரக்கமற்ற அலுவலகம். இரக்கமற்ற குடும்பம். அவன் வேலைக்குச்
சுஜாதா நான் விரும்பிப் படிக்கிற எழுத்தாளர்கள் பலர். ஒரே பெரிய பட்டியலையே தர முடியும். அவர்களது படைப்புகள் வெகுஜன பத்திரிக்கைகளில் அதிகம் வருவதில்லை. சிறு இலக்கியப் பத்திரிகைகளில் தான் வெளிவருகின்றன.
>>என் வீட்டிற்குப் பக்கத்தில் ஐராவதம் இருந்தார். ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். நான் டூ வீலரில் இப்படி வலம் வந்தால் அவர் வீடு வந்து விடும். அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்வோம்
>>நான் முதலில் ஆங்கில எழுத்தாளர் சாமர்செட்மாம்தான் இப்படிப் பேசியிருப் பார் என்று நினைத்தேன். தொண்ணூறு வயதுக்கு மேல்தான் அவர் மரணம் நேரிட்டது. ஆனால், அவர் தவிர இன்னும் நிறைய எழுத்தாளர்களும் சிந்தனை யாளர்களும் முதுமை பற்றி சோக மாகத்தான் பேசியிருக்கிறார்கள்.
>>20 ஆண்டுகளுக்கு முன்னால் முதல் முறை இந்த கதையை வாசித்தது நினைவுக்கு வந்தது. அதன் பின் பலமுறை வாசித்திருக்கிறேன். ஜானகிராமன் சொற்களில் உரையாடல்களில்
>>நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் படித்து முடித்தேன். அதன் பிறகு திரும்பவும்
>>தமிழில் கவிதைப் புத்தகங்களுக்கு உள்ள நிலையை நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டு மென்றில்லை.
>>தரிசனம் எனும் இந்த கவிதை தொகுப்பு சஞ்சயனின் (இயர் பெயர் எஸ். சுரேஷ்)
முதல் புதுக்கவிதை தொகுப்பு என்று தெரிய வந்த போது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனெனில் ஒரு கைதேர்ந்த கலைஞரின், கவிஞரின் அடையாளக் கையெழுத்து உள்ளது இதில்.
இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற அனி எர்னோவின் இருநாவல்களையும் அதையொட்டிய இரு திரைப்படங்களையும் பகலும் இரவும் என வாசித்து- பார்த்து முடித்தேன்.
>>1980 ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டுகளாக ஞானக்கூத்தனை அறிவேன். அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை என் நண்பர் எஸ். வைத்தியநாதன் ஏற்படுத்திக் கொடுத்தார்.
>>சேகரித்த அனைத்து விளக்கங்களையும் ஒப்புக்கொள்வதாகும் இந்த கதை. இப்போது ஆங்கிலத்தில், அலிசன் எல். ஸ்ட்ரேயர் மொழிபெயர்த்துள்ளார். இந்த புத்தகம் எர்னாக்ஸ் டீன் ஏஜ் பருவத்தில்
>>மறுநாள் காலையில்தான் ஞானோதயம் பிறந்தது. அதற்கு முன் தினம் நான் வாகிங் போகையில் அந்த வீட்டு பெண்மணி என் கணவர் எங்கே என்று கேட்டதற்கு என் இயல்புபடி நான் மணமுறிவு ஆனவள் எனும் உண்மையை கூறி இருந்தேன்.
>>கவிதை தொகுதி பல நல்முத்துக்களை தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. அவற்றில் சில முத்துக்களை எடுத்து
>>சாரு தான் ஏன் தான் பார்த்த ஒரு படத்திற்கு விமர்சனம் எழுதவில்லை என ஒரு ‘விமர்சனம்’ எழுதியிருந்தார். அதைப் படித்த போது எனக்கு இதைச் சொல்லத் தோன்றியது: சினிமாவுக்கு மட்டுமல்ல
>>தன்னுடைய அண்ணன் தினந்தோறும் பலகாரங்களும், உயர்ந்த சாப்பாடும் கிடைக்கும் மதுரைக்குத் தன்னை அழைத்துச் செல்லாமல் தான் மட்டும் சௌக்கியமாக இருப்பதற்குச் சென்று விட்டான் என்று நினைத்தபோது ராமையாவுக்கு அவன் மீது ஒரு மாதிரி வெறுப்பு ஏற்பட்டது.
>>நண்பர் இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் ‘காட்டு வெளியினிலே’ கதையைப் படித்துக் கொண்டு இருக்கும் போதே முதலில் ஏற்பட்ட உணர்ச்சி, ஏற்காடு போகும் அந்த பழைய மலைப் பாதையிலே அந்த நண்பர்களுடன் சேர்ந்து போய்ப் பார்க்க வேண்டும் என்ற சாகச உணர்ச்சி தான். அந்த மலைப் பாதை பற்றிய
>>நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒருவர் க.நா.சு. இன்னொருவர் சி சு செல்லப்பா. இவர்கள் இருவரையும் நான் சந்திக்க
>>கம்பனின் கவிதை ஞானக்கூத்தனின் ‘களிற்று யானை’ கவிதையில்
கற்பனையும் நகைச்சுவையும் அங்கதமும் கூடி நம்மை புன்னகைக்க
இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம். ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில். இரண்டு புத்தகங்கள்
>>1988-ஆம் ஆண்டில் மலையாள கவி குமரன் ஆசான் விருதும். 2001-ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்கள் தமிழ்
>>சென்ற மாதம் ஒரு பெண்மணி என்னிடம் ஒரு விஷயம் கேட்டார். அவர்கள் ஒரு இலக்கிய அமைப்பு வை
>>அண்மையில் நடந்த பொன்னியின் செல்வன் முன்னோட்ட்டம் வெளியீட்டு விழாவில், கல்கியின் கதை நாட்டுடையாக்கப் பட்டுவிட்டதால், தனக்கு
>>உண்மையில் பாரதியார் அந்த நினைவு இல்லத்தில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் இருக்கிறார். எல்லார் மனதிலும் புகுந்து கொண்டிருக்கிறார்
>>பாரதியை வாசிக்கும் போது பல வரிகள் எழுச்சி ஊட்டக்கூடியனவாக இருக்கும்.
அவற்றில் கண்ணம்மா என் காதலி என்ற பாடலில் அமைந்த பாயும் ஒளி நீ எனக்கு
பாரதியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 11பேர் அல்லது 12 பேர்தான் சென்றனர் என்பது உண்மைதான். ஆனால் அதற்கான காரணம் மகாகவிக்கு
>>2007இல் உலகின் தலைசிறந்த பத்து நாவல்களை ‘டைம்ஸ்’ தேர்ந்தெடுத்தபோது, முதலாம் இடத்தைப் பெற்ற நாவல், ‘ அன்னா கரீனினா’.
>>ஃபியோதர் மிகைலோவிச் தஸ்தாயெவ்ஸ்கி 1821 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி பிறந்தார்.
>>சுவாமிகள் என்றாலே அது சங்கரதாஸ் சுவாமிகளையேக் குறித்தது அந்நாளில்.அவருடைய நாடக அமைப்புத் திறன்,அதில் காணப்பட்ட
>>அடகு வியாபாரி அவரது சகோதரியை ரஸ்கோல்னிகோவ் கொலை செய்த விவரத்தை வெளியிடுவதற்கு
>>இந்தப் புத்தகத்தை எழுதுவது பற்றி திரு.கமல்ஹாசனுடன் பத்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே (1992) பேசியிருக்கிறேன். அப்போது நான்
>>அப்பா அவருடைய சைக்கிளில் மாம்பலம் முழுவதும் வலம் வருவார். காய்கறி கடைகளுக்குப் போய் காய்கறி வாங்குவார். ஓட்டலுக்குப் போய்
>>இரட்டை ஆயுள் தண்டனை வ.உ.சி.க்கு விதித்து நீதிபதி ஏ.எஃப்.பின்ஹே இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிட்டார்:
>>2022 ஆம் ஆண்டு பரிசுக்குரிய கவிதைப் புத்தகம் ஒன்றைக் குறிப்பிடுங்கள் என்று யாராவது கேட்டால் நான் ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ என்ற தொகுப்பைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டேன்.
>>என் நண்பர் ஐரோப்பாலிருந்து வந்திருந்தார். Indology குறிப்பாக தமிழ் கலாச்சாரம் மேல் ஆழ்ந்த
>>சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றி ஏதும் எழுதக்கூடாது என்றுதான் இருந்தேன். ஓர் இளம் எழுத்தாள நண்பர் அது குறித்து நான் ஏதும் சொல்லவில்லையே எனக் கேட்ட போ
>>சாருவின் எழுத்துகள் – அதன் தொடக்க நிலையிலிருந்தே படிகள், மீட்சி, இங்கே இன்று – என எண்பதுகளின் இதழ்களிலிருந்தே
>>சுருக்கமாக எளிமையாக சொல்வதானால் ஒரு கதைக்கும் கட்டுரை அல்லது குறிப்புக்குமான – தர்க்கத்துக்கும் அதர்க்கத்துக்குமான – இடைவெளியை
>>அசோகமித்திரன் இறந்தபோது பல பத்திரிகைகள் அசோகமித்திரனைப் பற்றி எழுதும்படி என்னைக் கேட்டுக்கொண்டன. பல பத்திரிகைகளுக்கு அவர் நினைவுகளைக் கட்டுரைகளாக எழுதிப் பகிர்ந்து கொண்டேன்.
>>கவிஞர்கள் பெருத்த அளவு ஏன் கதைஞர்கள் பெருகவில்லை .நல்ல கதைக்காகவும் , கட்டுரைக்காகவும்தான் இதழ்கள் காத்திருக்கின்றன. ஆனால்
>>ஓர் இளம் படைப்பாளி விருது பெறும் போது கடுமையான சொற்கள் அவரை தளர்த்திவிடும் அல்லவா? குறிப்பாக பாராட்டுக்களை எதிர்பார்த்து எழுதும் இளமைப்பருவத்தில் சீனியர் ஒருவரின்
>>அமெரிக்காவின் 1920 களை F.Scott Fitzgerald, Jazz Era என அழைத்தார். அவருடைய நாவல் Great Gatsby கூ
>>தமிழ் எழுத்துலகை நெறிப்படுத்திய ஆளுமையாளர்களுள், டி.எஸ்.சொக்கலிங்கம் தனித்தன்மை வாய்ந்தவர். இவரைப்
>>தியோசாபிகல் சொசைட்டிகுச் சென்றோம். ஒவ்வொரு மரத்தையும் காட்டி விவரித்துக் கொண்டு வந்தார் பிரமிள். குட்டியாக இருக்கும் ஒரு மரத்தைக் காட்டி
>>சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் ஒன்று, தமிழ்த்துறையால்
>>குரு என்ற பெயரில் பாலகுமாரனின் இந்தப் பாக்கெட் நாவல் படிப்பதற்கு அற்புதமான அனுபவத்தைக் கொடுக்காமலில்லை. இது பாலகுமாரன் தன்னைப் பற்றி எழுதிய புத்தகம்.
>>ஒரு 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். தமிழவன் – ஜி கே எழுதிய மர்மநாவல் என்ற ஒரு நாவல் எழுதி உள்ளார். அந்த நாவலின்
>>எப்பொழுதும் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுதலையே இயல்பாக உடைய மேகங்கள் நம் காரியம் செய்யத்தக்கன என்று தலைவி நினைத்து வேங்கட மலைச்சிகரத்தில் மின்னலடிக்கச் செல்லும் மேகங்களிடம் என்னைப்பற்றி பெருமாளிடம் சொல்லுங்கள் என்று கேட்டதில் தூது சொல்ல
>>