இரவி ரெத்தினசபாபதி/உடன் போக்கு

அந்த வீட்டைத் தாண்டிப் போகும் போது எல்லோரும் ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டு தான் போனார்கள். வீட்டைக் கையால் சுட்டிக் காட்டிப்பேசினார்கள். ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தலை குனிந்தபடி, ’எல்லாம் கலிகாலம்’ என்று சொல்லி நமுட்டுச் சிரிப்புடன், நெற்றியில் விரல்களின் …

>>

வல்லிக்கண்ணன்/ ஜாலி அண்ணாச்சி

பரமசிவத்துக்கு ஜாலி அண்ணாச்சி என்ற பெயர் பொருத்த மாகத்தான் இருந்தது. அடிக்கடி தமாஷ் பண்ணிக் கொண்டிருக் கும் சுபாவம் அவரிடம் அமைந்திருந்தது.அது சிறு பிராயத்திலிருந்தே வளர்ந்து வந்த குணம். சிறு குறும்புகள் புரிந்து, தன்னோடு இருப்பவர்களை சிரிக்கச் செய்ய வேண்டும் எனும் …

>>

கி.வா.ஜகந்நாதன்/” புது மெருகு”

“புறப்படு.”“எங்கே?”“கொலைக்களத்திற்கு.”“ஆ!” அவன் மூர்ச்சையாகி விழுந்துவிட்டான். முகத்தில் நீர் தெளித்து அவனை எழுப்பினார்கள். எதற்காக? அடுத்தபடி அவனைக் கொல்வதற்காகத்தான். அப்பொழுது அங்கே ஏதோ ஆரவாரம் உண்டாயிற்று. ஒரு சிறு கூட்டத்தினர் சந்தோஷ கோஷத் தோடு அந்த வழியே வந்தனர். கோவூர்கிழார் என்ற நல்லிசைப் …

>>

ஜெயகாந்தன்/குருபீடம்

அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.அவன் ஜெயிலிருந்து …

>>

பாவம் அப்பா       -எஸ்ஸார்சி

’ சார் சார்’  என்று  வீதியில் யாரோ என்னத்தான் கூப்பிடுகிறார்கள். தோட்டத்தில் மாமரத்துக்குக் கீழாக நின்றுகொண்டிருந்தவன் சட்டென்று  தெருவுக்கு வந்தேன்.  கார்குடல் அருணாசல வாத்தியார்தான் நின்றுகொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் என் அப்பா. ‘ பூதாமூர் ஸ்டாப்பிங்கல  இறங்கின  உங்கப்பா உங்க வீட்டைத்தான் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/டெலி விஷன்

காலை நேர பரபரப்பில் எனது மகனது சீருடையில் இருந்த டை-ஐ சரி செய்து, மகளுக்கு தலை வாரி, இருவருக்கும் தண்ணீர் பாட்டில் நிரப்பி, அவர்களை குடியிருப்பின் வாயிலுக்கு பள்ளி வாகனத்தை பிடிக்க அனுப்புவதற்குள் எனக்கு போதும்போதுமென்று ஆகிவிட்டது. அதற்குள் எனது வாட்ஸ்அப் …

>>

மஞ்சேரி எஸ் ஈஸ்வரன்/மைதிலி

படை பதைக்கும் வெயிலில், ஒரு வாரத்துக்கு மேலாக அலைந்தாயிற்று.சில வீடுகளில், நன்றாய் உடுத்து நிற்பார்கள் ; சில வீடுகளில், அரையும் குறையுமான உடுப்போடு வந்து பதில் சொல்லுவார்கள். இப்படி எத்தனையோ குடும்பங்களைப் பார்த்துப் பார்த்துக் கண்ணும் மனமும் கூடச் சலித்துவிட்டது. கடைசியாக, …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மீண்டும் ஒரு முறை!

“இந்த வருஷம் எனக்கு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு கிராண்டா பர்த்டே கொண்டாடியே ஆகனும். ஃபிரோசன் பிரின்சஸ் தீம்ல.” என்றாள் பத்து வயது நேத்ரா.“அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். ஏற்கனவே நிறைய பர்த்டே கொண்டாடியாச்சு. சாதாரணமா ஒரு ஸ்வீட் …

>>

கொனஷ்டை/எலெக்ஷன் சீர்திருத்தம்

சென்னபட்டணத்தில் விச்வேச்வர ஸ்வாமி கோவிலுக்காகத் தர்மகர்த்தாவைப் பொறுக்கி எடுக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.அதற்காக நின்ற அபேக்ஷகர்கள் இருவர். அதில் ஒருவர் வீரமணி செட்டியார். மற்றவர் அழகானந்தம் பிள்ளை. செட்டியாருடைய முன் சரித்திரத்தைக் கவனித்துப் பார்த்தால் அவரைவிட அழகானந்தம் பிள்ளையே நிச்சயம் …

>>

அ.மேரி சுரேஷ்/கனவை விழுங்கும் உறக்கம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 35 அக்கக்கா குருவியின் விசில் சத்த ஓசை கேட்டதும் விழித்தாள். அந்த ஒலியில் உறக்கத்தில் உள்ளவர்களை கயிறு போட்டு இழுக்கும் யுக்தி இருக்கும். கரிச்சான் குருவிகள் விட்டுவிட்டு கூவிக் …

>>

ஸ்ரீதர்-சாமா /தலைமுறைகள்

அவசர அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தான் ராமு.  ராதா நோட்டுப் புத்தகத்தில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். “அப்பா எங்கேடீ?” அவள் கண்களை எடுக்காமலே சொன்னாள். “சந்தியா வந்தனம் பண்ணிண்டிருக்கா.” அவன் முற்றத்திற்கு விரைந்தான்.  அப்பா ப்ராணாயாமம் முடிக்கும் வரை காத்திருந்தான். “அப்பா.” அவர் …

>>

ஸ்ரீதர்-சாமா/சுயநலம்

                நான் மறுபடியும் கூறினேன். “கடவுளின் முதல் தவறு மனிதன்”.  “நீ சொன்னதையே தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்” என்று வருத்தப்பட்டுக் கொண்டான் நண்பன் ஆவேசம் கலந்த எரிச்சலுடன்.  “ஒரு முழுமையை மனிதப் பிறவி அடையவில்லை தான்.  ஆனால் இந்த …

>>

ஸ்ரீதர்-சாமா/தவறும் தண்டனையும்

ப்ளாட்பாரத்தில் பூட்ஸ் சத்தம் கேட்கிறது. கிழவன் ரயில் ஜன்னலோடு ஒண்டிக் கொள்கிறான். மேற்கே நகரும் சூரியன் ஒளி அவன் முகத்தின் துயரத்தை போட்டோ பிடிக்கிறது. üüஅப்பனே” என்று அவன் முனகுகையில் குரல் ஒடுங்குகிறது. கால் கம்பார்ட்மென்ட் தரையில் வெற்றுக் கோலம் போடுகிறது.பூட்ஸ் …

>>

ஸ்ரீதர்-சாமா/ தொட்டில் பழக்கம்மரப்பெட்டி மட்டும்

“ஐயா வாருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?”“நேற்று எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அவனுக்கு அழகான தொட்டில் ஒன்று வேண்டும்.”“இதோ இப்படி வாருங்கள். டேய் பையா, ஐயாவுக்கு ஏதாவது பானம் கொண்டு வா. அதே அந்த பீரோவின் அருகில் இருக்கிறதே, கவனித்தீர்களா? மரத்தொட்டில், …

>>

ஸ்ரீதர்-சாமா/சாது மிரண்டால்

நைட் ஷிப்ட் பார்த்தேன் இல்லையா? ரெண்டு கண்ணும் எல்.ஐ.சி.மாதிரி ‘குபு குபு’‘ வென்று எரிந்தது. ஆனால் தூக்கத்தைத்தான் காணோம்!“ஏய். இப்படி வா!”அப்போதுதான் ‘பாத்’‘ முடிந்து ‘மடிசார்’‘ மடித்து உடுத்தி ‘மேக்கப்’‘ முடித்து சுப்ரபாதத்திற்கு ‘பர்ஸ்ட் கியர்’‘ போட்டுக் கொண்டிருந்த ராஜி நிமிர்ந்தாள்.“உன்னைத் …

>>

உத்தமசோழன்/’அது எதுக்குப்பா…?’

இந்தத் தீபாவளிக்கு உங்க மகன் ஊருக்கு வரும் போது கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுடுங்க… வயசாகிக்கிட்டிருக்கு… ‘மீனாட்சியின் உத்தரவுக்கு மௌனமாய் தலையாட்டினேன். பெண் வீட்டுக்காரர்கள் ரொம்பப் பேர் எங்கள் மீது குறி வைத்து நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புதான் இது.அதே மாதிரி தீபாவளிக்கு …

>>

உத்தமசோழன்/யாராவது ஒருவன்

நாகையிலிருந்து புறப்படும் இரவு நேர கடைசிப் பேருந்து அது. கூட்டம் பிதுங்கி வழிந்தது. அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு வந்து திரும்பியவர்களால் இப்படியொரு நெருக்கடி.பஸ்ஸுக்கோ தள்ளாமை வந்து ரொம்ப நாளாகிவிட்டது. வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய வயதில், திரும்பிப் பார்க்காத பிள்ளைகளால் …

>>

உத்தமசோழன்/தப்புக் கணக்கு

சங்கரும் கண்ணனும் ஒட்டி உரசியபடிதான் உட்கார்ந்திருந்தார்கள். இருந்தாலும் பேசிக் கொள்ளவில்லை.பேசக்கூடாது என்றில்லை. பேசத் தோன்ற வில்லை. இருவருடைய முகத்திலும் என்னென்னவோ சிந்தனைகள். சங்கரின் முகத்தில் மகிழ்ச்சி அலைகள். கண்ணனின் முகத்தில் ஏமாற்ற ரேகைகள்.நான்கு தினங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தபோது இப்படியில்லை. அப்போதும் …

>>

உத்தமசோழன்/ஒரே ஒரு துளி…

காலை எட்டு மணியானாலே பெரியசாமிக்கு பக்கத்தில் இருக்கும் கான்வென்ட் வாசலில் போய் நின்று கொள்வார்.இருப்புக் கொள்ளாது. எட்டரை மணிக்கெல்லாம் கான்வெண்ட் வாசல் களைகட்டிவிடும். பைக்… ஆட்டோ… கார்… சைக்கிள் என்று. ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குழந்தைப் பூக்களை சுமந்துகொண்டு வந்து கொட்டிக் …

>>

உத்தமசோழன்/ஆதாய அறுவடை

ஒரு வாரம் ஆயிற்று. தாசில்தார் செல்வத்தை தூக்கம் தொட மறுத்து.படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தார், கண்களை மூடி உறக்கத்தை வரவழைக்க முயன்றார். தூக்கம் வரவில்லை. விதம் விதமான விபரீதமான கற்பனைகள் தான் வந்தன.கும்பல் கும்பலாக கையில் ஆயுதங்களோடு இவர்கள் அவர்களைத் தாக்குவது …

>>

குமார் அம்பாயிரம்/தேடூ

நாட்களாகக் கிணறு அமைதி இழந்துவிட்டது. இக்குடியிருப்புப் பகுதியும்கூட. கைப்பிடிச் சுவரின் கரையேறி வெளியே வழிந்து போய் விடாமலும், உள்ளே ஒரு சுனை கண்பிடுங்கி வற்றி உலர முடியாமலும் தண்ணீர் துக்கமடைந்திருக்கிறது. நீரின் இளகிய தோல்மீது யாரோ புரிந்துகொள்ள முடிவற்று வரைந்து கொண்டிருக்கும் …

>>

குமார் அம்பாயிரம்/வழக்கு எண் 235/2020

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வர்கள் பிணையில் வந்த நாள் அன்றுதான் அது நிகழ்ந்தது. சுமை தாங்கி கற்கள் நகருக்குள் நகர்ந்து வருவதை சிறுவர்களே காண்பித்து சொன்னதைப் போல முப்பது நாட்களுக்கு முன்பே மரணக் கொட்டடியில் சுற்றப்பட்ட பேண்டேஜ் காடா துணியோடு சவப் பெட்டியில் …

>>

குமார் அம்பாயிரம்/ஈட்டி

பகலிலிருந்து சரிந்து சூரியன் பாதாளத்தில் புதையும் வரை, வேலியற்ற மரத்தடியில் பறிக்கப் படாமல் தானே பழுத்து விழுந்திருந்த சுளைகள் சிலவற்றைப் பசியில் நாங்கள் தின்றிருந்தோம். நாங்கள் தின்ற சுளைகளுக்கான சில்லறைகளை பெற்றுக்கொள்ள யாரும் வரவில்லை அங்கே. எனது பயண உடையின் பலவிதமான …

>>

குமார் அம்பாயிரம்/ஃஎன்றொரு கதை

அங்கே எனது பண்ணையில் நிகழ்ந்துவிட்ட துயர சம்பவத்திற்கு நானே முழுப் பொறுப்பாக இருந்தேன். அன்றாட தொழுவப் பணிகளின் மேலே மேலே கொட்டப்படும்சாணம் எருவாக மக்குவதுபோல அத்துயரமும் மக்கி மண்ணோடும் காற்றோடும் ஒருநாள் கலந்துவிடும்தான். எனினும் எனது பண்ணைக்கு நான் வருகை புரிவது …

>>

குமார் அம்பாயிரம்/ன்யாக்

நான் ஆவிகளோடு பேசவும் நட்பு கொள்ளவும் தொடங்கிய திலிருந்து மனிதர்களுடனான எனது உறவை நான் முறித்துக் கொள்ளு முன்பே, தங்கள் பாதையில் அவர்கள் விலகிச் சென்றார்கள். எனது ஒரே நண்பன் வெள்ளைப் புறா வில்ஸனின் 13 புறாக்கள் வலுவான காற்றை எதிர்த்துப் …

>>

மனச்சிதைவு /விஞ்ஞானி

“என்ன இது இங்கேயும் வந்திட்டீங்க” என்று மெல்லியக்குரலில் முணுமுணுத்த கோபண்ணாவின் பக்கத்தில் அவர் அமர்ந்திருந்த பார்க் பெஞ்சில் தானும் அமர்ந்துக் கொண்டு புன்னகையுடன் “சும்மா உம்மை பார்க்கத்தான் வந்தேன்” என்றார் கடவுள்‌.சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் தன்னை கவனிக்கவில்லை என்ற திருப்தியுடன் …

>>

ஜெயகாந்தன்/புது செருப்புக் கடிக்கும்

ஜெயகாந்தன் பிறந்த தினம் இன்று. அவர் ஞாபகமாக இந்தக் கதை அரங்கேறுகிறது. அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வௌியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை மூடுகிறவரை எங்கு போகவேண்டும் என்றோ, எங்காவது போக …

>>

க.நா.சு/ வெங்காய வெடி

இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் ஒருதரம் தீபாவளி சமயத்தில் நான் கும்பகோணத்திலிருந்து சிதம்பரத்துக்குக் கிளம்பினேன். தீபாவளி சமயமாதலால் ரெயிலில் கூட்டமாகத்தான் இருந்தது. நாலுபேர் உட்கார வேண்டிய இடத்தில் எட்டுப் பேர் நெருக்கி அடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். சாதாரணமாக எப்பவுமே கும்பகோணத்தில் எந்த …

>>

லட்சுமிஹர் /கூத்தொன்று கூடிற்று 

இவ்வளவு பரபரப்புக்கு நடுவே தனது செயலில் நேர்த்தியாக இருக்கக் கூடிய அவளைப் பார்க்கும் பொழுது அவளின் நினைவடுக்குகளுள் நீண்டு கொண்டிருக்கும் காட்சியினை அறிய பெரும் ஆர்வம் எழுகிறது.பெரிதும் அதன் நுணுக்கங்களுக்குப் பழகப்பட்டவனாக இருந்ததில்லை என்றாலும் ஏனோ ஒரு வித ஈர்ப்பின் பால் …

>>

லட்சுமிஹர்/கூடாரக் கரிசனம் 

  இதுவரை இல்லாத ஒன்று அங்கு நிகழ்ந்தேறிக் கொண்டிருப்பதை அக்கிராம மக்கள் முதலில் மனக்குமுறலுடனே அணுகினர்.அது என்ன மாதிரியான விளைவை இங்கு ஏற்படுத்தப்போகிறது என்கிற கூச்சலே ஊர் முழுவதும் சொலவடையாக மாறிப்போயிருக்க அதை பற்றிய எந்த சிந்தனையையும் இன்றி இதனை ஆறு …

>>

லட்சுமிஹர்/கித்தானுடைய வண்ணப்பேழை

  அந்த சவப்பெட்டியை வீட்டிற்கு எடுத்து வரும் போது அதை எதிர்நோக்கிய கண்களில் இருக்க கூடிய கேள்விகளுக்கு எந்த பதிலையும் சொல்லி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.அதை இருபக்கங்களில் நானும் எனது நண்பனும் சுமந்து கொண்டு வரும் போது ஏனோ …

>>

லட்சுமிஹர் /கதவுச் சிறகு 

‘ கூர்தீட்டிக் கொண்ட ஆயுதங்களாகச் செவியின் மடல்கள் மாறினாலொழிய உங்களால் அதன் உயிர் நிலையை அறிய முடியாது, திசையின் வேர்கள் எங்கும் ஊடுருவும் இசையை அனுபவிக்க ஒரே விதி …..’ என்று தனது காந்த குரல் வலையினுள்ளிருந்து வெளிப்படும் இத்தனை வருட …

>>

லட்சுமிஹர் /மெழுகு 

இதுவரை ஒருநாள் கூட அவர்களின் புனித நூலை வாசித்தது இல்லை. மண்டியிட்டு யாதுமாகி நிற்கும் ஒருவனிடம் தனது உயிர் பலன்களை வடியும் மெழுகில் பிரகாசிக்க எண்ணியதும் இல்லை. ஏதாகினும் முறையிட ஒருவனை இதுநாள் வரை இழந்துவிட்டோம் என்கிற சிறு வருத்தம் கூட …

>>

எஸ்ஸார்சி/எல்லாமே புரியணுமா?

என் பையன் தனி வீடு ஒன்றை சென்னைப்புறநகர் பழைய பெருங்களத்தூரில் வாங்கியிருந்தான். அப்படி அவன் வீடு வாங்கியதில் வங்கிக்கடனுக்கு மாதம் ஐம்பது ஆயிரம் ரூபாய் ஈ எம் ஐ வந்தது. அவன் குடும்பம் மனைவி ஒரு பெண் குழந்தை அவர்கள் மூவரும் …

>>

க.நா.சு. / நாணயஸ்தன்

சிதம்பரத்தில் நான் ரயிலேறும் போது வண்டியில் இரண்டே ஆசாமிகள்தான் இருந்தார்கள். அவர்களிருவரும் ஒரே ஸீட்டில் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ சுவாரசியமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.என் பையை எதிர் ஸீட்டில் வைத்தேன். விசிறிகளில் ஒன்றை என் பக்கம் திருப்பிவிட்டுக் கொண்டேன். ஆனால் …

>>

நாடோடி/அரசனும் சேவகனே!

ஆயிரம் நீதி கதைகள் ஆப்பிரிக்காவில் உள்ள கமேரூன்ஸ் என்னும் பிரதேசத்தை இன்னொரு சமயம் ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் கர்வம் உள்ளவன். எல்லாரும் தனக்குத் தொண்டர்கள், தான் யாருக்கும் தொண்டன் அல்ல என்று அவன் அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் …

>>

கொனஷ்டை/யாகபங்கம்

பரத்வாஜ ரிஷியினுடைய ஆச்ரமத்திலிருந்து கூப்பிடு தூரத்திலுள்ளது. அக்கினிகர்ப்பருடைய ஆசிரமம். ஒரு யாகம் செய்து முடிக்கவேண்டுமென்று அக்கினிகர்ப்பருக்கு வெகு காலமாக மனோரதம் உண்டாயிருந்தது. அவ்விஷயத்தைப்பற்றி அன்று காலையில்தான் பரத்வாஜ ரிஷியிடம் பிரஸ்தாபித்தார். மகரிஷியும் தாமே கூட இருந்து சகாயம் செய்து முடித்துவைப்பதாக ஒப்புக் …

>>

கொனஷ்டை/அறுபத்து மூவர்

என் வீடு மயிலாப்பூரில் வடக்கு மாடவீதியில் இருப்பதால், வனிதா தன்னுடைய சிநேகிதி லலிதாங்கி யுடன் அங்கே வந்து வீற்றிருந்து அறுபத்து மூவர் பவனி வரும்போது தரிசனம் செய்யப்போவதாகச் சொல்லியனுப்பினாள். வனிதா என்னுடைய சினேகிதரின் சகோதரி. பெண்களின் காலேஜில் சேர்ந்து படிப்பதற்காகச் சிறிது …

>>

கல்கி/ஸினிமாக் கதை

“தங்கம்! அதோ அப்பா வருகிறார், பார்!” என்றான் ராமு.“மூஞ்சியைப் பார்த்தால் கோபமா வராப்பலே இருக்கே” என்றாள் தங்கம்.கீழே ‘படார்’ என்று கதவைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது.“அம்மாவும் கோபமாய்த்தானிருக்கிறாள்” என்றான் ராமு.“இன்னிக்கு ரகளைதான் நடக்கப் போகிறது” என்றாள் தங்கம்.“சண்டை போடறதுன்னு ஒண்ணு …

>>

மாலன்/வடு

அந்த வடு அவர் மனதில் ஆழப் பதிந்து விட்டது. இடது கன்னத்தில், கண்ணிற்குக் கீழே, அரையங்குலம் தள்ளி, அரிசியைப் பதித்தது போல் ஒரு சிறு வடு. அப்படி ஒன்றும் விகாரமாயில்லை என்றுதான் அவருக்குத் தோன்றியது. சிரிக்கும் போது அழகாய் இருப்பது போலக் …

>>

மாலன்/களவு

தோழமையான விரல் தோளில் தட்டுவதைப் போல வானிலிருந்து வந்தமர்ந்தது மழைத்துளி. சிலிர்த்துக் கொண்ட அவன் நிமிர்ந்து பார்த்தான். நீலவானம் இருட்டத் தொடங்கியிருந்தது. தூறலொடு நின்று விடுமா? தொடர்ந்து பொழியுமா? இறங்கி நடக்கலாமா, இல்லை எங்கேயேனும் ஒதுங்கி நிற்கலாமா என்று அவன் முடிவெடுப்பதற்குள் …

>>

மாலன்/அந்தரத்தில் கண்ணாடிதுடைப்பவர்

“இன்றும் பனிக்குல்லாயை மறந்து விட்டாயா?”சுவரிலிருந்த பித்தான்களில் எண்களை அழுத்தி விட்டுக் கண்ணாடிக் கதவுகள் திறக்கக் காத்திருந்த நெடுமாறன் திரும்பிப் பார்த்தான். சூ ஹவா புன்னகையோடு நின்று கொண்டிருந்தாள். சூவும் அவள் புன்னகையும் பிரிக்க முடியாதவை அது அப்படி யொன்றும் வசீகரமான புன்னகை …

>>

வல்லிக்கண்ணன்/குடியிருப்பில் ஒரு வீடு

நாகரிக நகரங்களில் தவிர்க்க முடியாத வளர்ச்சியாகத் தலையெடுக்கிற எல்லா “எக்ஸ்டென்ஷன்”களையும் போல் தான் அந்தக் குடியிருப்பும் அமைந்திருந்தது.அமைதியான சூழ்நிலை, பரபரப்பு இல்லாத அருமையான தெருக்கள், “மொட்டைமொழுக்கென்று அழகோ கவர்ச்சியோ இல்லாது கட்டப்பெற்றுள்ள சதுர வடிவக் கட்டிடங்கள் முதலியவற்றை நாகரிக விதிகளின்படி கொண்டிருந்த …

>>

க.நா.சு /கல்யாணங்கள்

கும்பகோணத்தில் நான் ரெயில் ஏறும்போது வண்டியில் ஒரே கூட்டமாக இருந்தது.இடம் பூராவையும் ஒரு கல்யாணக் கோஷ்டி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. குடம் குத்து விளக்கு, பருப்புத் தேங்காய், புதுப்பாய் சகிதம், பிள்ளை, பெண், பிள்ளையின் பெற்றோர் தம்பி தங்கைகள், பெண்ணின் தாய் தங்கைகள் …

>>

பிரமிள்/காடன் கண்டது

எத? எவன் கண்டதச் சொல்ல? நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில். தடம் சொல்றன் கேளு.பஸ்ஸு வந்து நிக்கிற மரத்தடியும் இட்டிலி சோடாக் கடையும் தாண்டினா, ரஸ்தா நேரோட்டம் போட்டு, எருமை புரள்ற சேத்துப் பள்ளத்திலே விளுந்து, அக்கரை ஏறும்போது ரெண்டு தடமாகும். …

>>

அங்குலீமாலா/பிரமிள்

விபத்திலிருந்து தப்பித்தது விமானத்தின் பயணிகள் பகுதி மட்டும் தான். பம்பாயிலிருந்து ரோம் நோக்கிக் கிளம்பிய அந்த ஜெட்டின் நேவிகேஷன் கருவியில் கோளாறு. இதன் விளைவாக ஏற்பட்ட திசைப் பிசகிற்குப் பின்பு, பைலட் மற்றும் எஞ்சின் பகுதி பாதிக்கப்பட்டதன் காரணங்கள் புரியவில்லை. நேர்மேற்கு, …

>>

கருடனூர் ரிப்போர்ட்/பிரமிள்

செங்கமலத்தின் கழுத்தில் இருந்த தாலியில் யாரோ ஊர் பேர் தெரியாதவரின் ஆசி படிந்த சரடுமட்டும் அல்ல, ஊரார் உறவினரின் சாபமும்கூட கோக்கப்பட்டிருந்தது. அவர்களைப் பொறுத்தவரை அது மாங்கல்யமல்ல. ஏனெனில் அதைக் கட்டியவன் ‘அடிமட்டம்’ என்றார்கள் கருடனூர்க்காரர்கள்.‘அவன் பாட்டனைக் கண்டாலே குளிச்ச பரம்பரை …

>>

பிரமிள்/நீலம்

அவர் ஒரு ஆர்டிஸ்ட். அதிலும் மெட்ராஸ் ஆர்டிஸ்ட். அவ்வப்போது அவர் தமது படங்களைக் காட்சிக்கு வைப்பார். சில விலை போகும். பிரபல மேனாட்டு மாடர்ன் ஆர்டிஸ்டுகளின் எச்சங்களை இங்கே மோப்பம் பிடித்து வாங்கிக்கொள்கிற சின்னஞ்சிறு ஆர்ட் மார்க்கெட்காரர்கள் வந்து பார்ப்பார்கள். கோழிச்சண்டையில் …

>>

பிரமிள்/சாமுண்டி

“அயோத்தி, அத்தினாபுரம், காவிரி பூம்புகார், சைதாப்பேட்டை… ரோட்டுக்கு கீழே இன்னொரு ரோடு. மேலே மனுசன் போறான் வாறான். கீழே கொதக்குப்புதக்குனு பிராய்டு வீட்டு அன்கான்ஷஸ் மைன்டாட்டம் நகர்ந்துகிட்டு வருது இம்மாம் பெரிய அகலத்துல மனுசன் விட்டுக் கழிச்ச சாக்கடை. சிந்துவெளி முத்திரை, …

>>

பிரமிள்/ஆலா

உள்வாங்கிச் சிந்திக்கத் தெரியாத கண்கள் அவை. போதாததுக்கு இப்போது அவை வெளியேறிவிடப்போகிற விபரீதநிலையில் முழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த முழிதான் விசுவலிங்கத்தின் ‘டிரேட் மார்க்’. தமிழில் சொன்னால் ‘வர்த்கதக்குறி’. ‘தமிழில் எதைத்தான் சொல்லமுடியாது? எல்லாமே தமிழில், கன்னித்தமிழில், கடல் கடந்து கொடிபறக்கும் வீரத்தமிழில். …

>>

க.நா.சு. /மனோதத்துவம்

யோசித்துப் பார்க்கும்போது தெரிகிறது நான் செய்தது பிசகுதான்.  அவசரப்பட்டு விட்டேன். ஆனால் செய்ததைச் செய்தாகிவிட்டது. இப்போ வருத்தப்பட்டுப் பயன் என்ன? நான் அவனிடம்-என் அண்டை வீட்டுக்காரனிடம்-பல தடவைகள் சொல்லக் கூடச் சொன்னேன். “இதோ பார்; ராத்திரி பன்னிரண்டு மணிக்கு இந்த மாதிரி …

>>

காயத்திரி/அப்பாம்மை

ராம ராம ராம சீதா ராம ராம ராம் என்று ஒரு மாமி இழுத்து இழுத்துப் பாடிக் கொண்டிருந்தாள். மல்லி முல்லை ரோஜா மாலைகளின் மணம் எதுக்களிக்க அப்பாம்மை கால் நீட்டி கூடத்தில் சவமாய்ப் படுத்திருந்தாள். பின் தெருவிலும் ஒரு இளவட்ட …

>>

காயத்ரி ஆர்/நுண்மை

ஜனவரி 22, 2022 நசநசவென்று இருந்தது கவிதாவுக்கு. அவளுடைய உடை தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தது. டஃபில் பேகிலிருந்த மாற்றுடையை எடுத்துக் கொண்டு வருணுடைய டான்ஸ் ஸ்டுடியோவின் மேலே இருந்த ராகேஷின் ஜிம்மில் அனுமதி பெற்று ஒரு குளியல் போட்டு உடை மாற்றி …

>>

இராஜாஜி/வண்ணான் சின்னசாமி

“மனிதனுடைய உள்ளம் ஒரு விசித்திரம், அது வளர்வதும் மாறுவதும் ஆண்டவனின் விளையாட்டு. அடுப்புக் கரியும் பளபளவென்று மின்னும் வைரக்கல்லும் ஒரே பொருள் என்று ரசாயன பண்டிதர்கள் சொல்லுவார்கள். அதன் அணு அமைப்புக் கொஞ்சம் மாறிவிட்டால் வேறு பொருளாகி விடுகிறது. பொருளே மாறும் …

>>

நாகேந்திர பாரதி /தீர்ப்பு

‘வித்யா, பத்தாவது வந்தாச்சு , இனிமே பாடங்கள் எல்லாம் ஒழுங்கா படிச்சு , நீட் பரீட்சையில் தேறி டாக்டர் ஆகுறதுக்கு வேண்டிய விஷயங்கள்லே கவனம் வைக்கணும்.’‘ பிரெண்ட் அரட்டை, டிவி சீரியல், கம்பியூட்டர் கேம்ஸ் எல்லாம் தள்ளி வைச்சுட்டுப் படிக்கணும்’ என்ற …

>>

நரசய்யா/ஒருத்தி மகன்

‘தந்தையைக் குழந்தை இழக்கக்கூடிய இரண்டு வழிகளில் சாவே சிறந்தது! சாவினால் தந்தையை இழந்த குழந்தையையும் மற்ற வகையில் தந்தையை இழந்துவிட்ட குழந்தையையும் ஒப்பிடுகையில், மன நோய்களாலும் மற்ற அல்லல்களாலும் வருந்துவது இரண்டாவதாகக் கூறப் பட்ட வகையைச் சேர்ந்தவரேயாகும். ‘தெரியாது, தெரியாது… தெரியாது… …

>>

நரசய்யா/அவள் வீட்டு வாசல் மண்

‘வேஷ்யத்வார் மிருத்திகா’ அல்லது வங்காளியில் சாதாரணமாக அறியப்படும் ‘புண்ணிமட்டி’ என்பது புண்ணியமான மண் (மிருத்திகா மட்டி + மண்) என்றறியப்படுகிறது. வேஷ்யத் வார் என்பது வேசியின் வீட்டு வாசல் என்பதாகும். காளியின் உருவத்தைத் துர்கா பூஜையின்போது செய்ய முற்படுகையில். முதல் முதலாக …

>>

நரசய்யா/சுமை

“… வேடிக்கையாக இல்லையா?உன்னில் நீ முழுமையையும்நிறைவையும் அனுபவிக்கும்போதுலேசாக உணர்கிறாய். ஆனால்,உன்னில் நீ வெறுமையைப்பெறும்போது, நீ உணர்வதுஉன்னையே அழுத்தும் ஒரு பெரியபளுவை… அது உன்னை நசுக்குவதை! (இந்திராகாந்தி, தனது கணவர் பெரோஸ் காந்தி இறந்த பிறகு தனது ஸ்நேகிதி டோரத்தி நார்மனுக்கு எழுதிய …

>>

நரசய்யா/முரண்பாடுகள்

வாசு, மேஜையின் பக்கத்தில் வந்து நின்றான் கூட்டமெல்லாம் கலைந்து, ஓரிரு மேஜைகளில்தான் மனிதர்கள். சாதாரணமாக இவ்வளவு நேரத்துக்குப் பிறகு எவரும் காலை ணவுக்கென்று வருவதில்லை. இதோ, இப்போது இங்கு வந்து அமர்ந்திருக்கிறானே… இவன் ஊருக்குப் புதிது போலும். இவனுக்கு என்ன வேண்டும்…? …

>>

நரசய்யா/ஆயுள் தண்டனை

“பாட்டி… அன்னிக்கு யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்களே… ஞாபகம் இருக்கா? சாலிக்கிராமத்திலே யாரையோ கொலை செஞ்சு மூணு வருஷம் ஆகியும்கூட யாரும் ஒரு ஆக்ஷனும் எடுக்கலேன்னு… இப்போ அதைப்பத்தி பேப்பர்லே போட்ருக் கான்… அப்ப அரெஸ்ட் பண்ண ஆறு பேர்லே மூணு பேருக்கு …

>>

வல்லிக்கண்ணன்/ கம்பீரஜன்னி

எண்ணங்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்தான் அவன்.அவனைத் தெரிந்து வைத்திருத்தவர் பலரும், “கைலாசம் தானே! ஒரு மாதிரி டைப். முற்றிலும் லூஸ் என்று சொல்ல முடியாது. புத்திசாலித்தனமாகக் காரியங்கள் செய்கிறான் என்றும் சேர்த்துக் கொள்ள முடியாது. அசடு, அப்பாவி என்று தோன்றும் அவனைப் பார்த்தால். …

>>

இரா.ம.சௌந்தர்/சருகுகள் உதிர்கின்றன…

‘அம்மாசி பட்டி’ கிராமத்தில் அன்று அமைதியாய் பொழுது விடிந்தது.“ஏன்டி, எங்கப்பன் ஆத்தாளுக்கு சோறு தண்ணி கொடுத்து விட்டியா?”“இன்னக்கி தேதி என்னாகுது?”“இன்னக்கி தேதி 17டி. 1ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை என் தம்பி வீட்லருந்து அவங்களுக்கு சாப்பாடு போயிடும். 16 தேதியிலிருந்து …

>>

இரா.ம.சௌந்தர்/சண்டிக் குதிரைகள்

“ஹலோ சொல்லுங்கம்மா…”“நல்லாயிருக்கியா மோகன்?”“நல்லா இருக்கேன்மா..”“பேரன் சாரங்கன் நல்லாயிருக்கானா?”“நல்லா இருக்கான்மா…”“சண்டிக்குதிரை என்ன பண்றா?”“ம் இருக்காம்மா…”“நான் காதில வாங்கினத உன் காதில போட்டுட்டேன். விசாரிச்சு பார்த்தியா?”“இதெப்படிம்மா விசாரிக்கிறது. அப்புறம் நீங்க நெனக்கிறது போல அவ இல்லம்மா… என் மேலயும் பையன் மேலயும் பாசமாத்தான் இருக்கிறாம்மா.. …

>>

இரா.ம.சௌந்தர்/சாதீ

அன்று அதிகாலை ஐந்து மணி தள்ளாடியபடி வந்த மாரியப்பன் தன் வீட்டு வாசல் கதவைத் தட்டினான். “கீதா… கீதா… தொறடி…கீதா…” கத்திப் பார்த்தான்..ஒரு வழியாய் அவன் கத்தி ஓய்ந்த பிறகு பத்து நிமிடம் கழித்து கதவைத் திறந்தாள் கீதா. அவனை அழுத்தமாய் …

>>

இரா.ம.சௌந்தர்/எப்பதான்டா கல்யாணம்..?

“ஹலோ, பவளமணி இருக்காரா?” ‘ஆமா… நான்தான் பேசுறேன்..”“நீங்க கல்யாணத்துக்கு பொண்ணு தேவைனு மேட்ரிமோனில் பதிஞ்சு வச்சிகளே..”“ஆமா நீங்க எந்த மேட்ரிமோனி?”“நாகர்கோயில் மேட்ரிமோனிலருந்து பேசுதம்..”“ஏங்க, நான் இருக்கிறது கடலூர் மாவட்டம், முஷ்ணம். நீங்க நாகர்கோயில் ..இது எப்படி! நாங்க அங்க வந்து பதிவு …

>>

இரா.ம.செளந்தர்/பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்..

1986 ம் வருடம், பெரியபட்டி கிராமத்து பொதுக்கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டு, இடுப்பில் ஒன்றும், தலையில் ஒன்றுமாக இரு பானைகளை சுமந்தபடி வந்து கொண்டிருந்தாள் ராசாத்தி.வெய்யில் சற்றேறக்குறைய உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. சற்று தள்ளி, கிராமத்து வாசக சாலை படிக்கட்டில் அமர்ந்தபடி …

>>

க.நா.சு. /குழந்தையில்லாத் தாய்

1ஜன்னலுக்குப் பக்கத்தில் போட்டிருந்த கட்டிலில் சாய்ந்து கொண்டு, ஏதோ பத்திரிகையின் ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தான் ராமசாமி.ஜன்னல் படியில் நின்றாள் பாப்பா. அவளால்தான் ஒரு நிமிஷம்கூடச் சும்மா நிற்க முடியாதே; ஏதோ விஷமம் செய்து கொண்டிருந்தாள். கொய்யாக் கட்டை மேல் ஏறிக் குதிப்பதும், …

>>

சுஜாதா / நகரம்

(இன்று எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாள். அவர் நினைவாக இந்தக் கதை) சுஜாதா: சுஜாதா என்கிற எஸ். ரங்கராஜன் சென்னையில் 3-5-1935 அன்று பிறந்தவர். எழுபதுகளில் இவருடைய இலக்கியப் பிரவேசம், தமிழ் நடையிலும் கதைகளின் உட் பொருளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் விளைவித்தது. …

>>

சசிகலா விஸ்வநாதன்/என் பொம்மை

தென்காசி வீட்டை திரும்பி ஒருதரம் பார்த்தே ஆகவேண்டும்; என்ற நினைப்புடன் தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம்; நானும் நாணாவும். அந்த வீட்டை விற்க அண்ணா முடிவெடுத்தது தவறில்லை. விற்பதற்கு முன்னால் நாங்கள் அதை ஒருதரம் பார்க்க வேண்டும்; என்று சொன்னதை தான் அவனால் …

>>

எல்.ரகோத்தமன்/ஒரு துளி காற்று

அப்பாவிற்கு நிறைய சிநேகிதர்கள் உண்டென்று தெரியும். ஆனால் இவ்வளவு நண்பர்களா என்று வியந்து கொண்டது இப்போது தான். தினமும் ஐந்தாறு பேராவது அப்பாவை விசாரித்து விடுகிறார்கள். அப்பா இந்தியா முழதும் நிறைய இடங்களில் வேலை பார்த்திருக்கிறார். சுற்றியும் இருக்கிறார். ஏழெட்டு மொழிகள் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கதைகள்

ஒரு வீட்டில் ஒரு புருஷனும், ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒருநாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும்போது ஸ்திரீ சமையல் செய்து கொண்டிருந்தாள். சோறு பாதி கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஸ்திரீ அன்றிரவு கொஞ்சம் உடம்பு அஸௌகரியமாக இருந்த படியால், தனக்கு, ஆஹாரம் வேண்டாமென்று …

>>

எல்.ரகோத்தமன்/வெள்ளைக் காகிதம்

இரவு ஒரு வழியாய் கழிந்துவிட்டது. உன்னதமான காலைப் பொழுது புலர்ந்திருக்கிறது. இன்று ராசியான வியாழக்கிழமை: ‘நமஸ்காரம் பண்ணிக்கோம்மா.. அப்பா நேற்றுதான் சொன்னது போல் இருக்கிறது. அதுவும் ஒரு வியாழக்கிழமை. இருபத்திரண்டு வயதில் வாழ்க்கைக் கனவுகளை அரங்கேற்ற மேடையமைத்துக் கொண்ட கோலாகலமான அந்த …

>>

எல்.ரகோத்தமன்/ஓட்டம்

புலியுடன் சென்று கொண்டிருந்தேன். புலி நன்றாகவே இருசக்கர வாகனத்தை செலுத்தியது. அசாத்தியமாக வளைவில் வளைந்து சென்ற லாகவத்தில் வேகம் அதன் பிடியில் இருப்பது தெரிந்தது. தைரியமாக பின் அமர்ந்து செல்லலாம். மெல்ல சிவப்பு விளக்கில் தேங்கியது புலி.“ஆமா! இந்நேரத்துக்குப் போறோமே! அவர் …

>>

எல். ரகோத்தமன்/மரணித்த கைபேசி

இதே நாளில்தான் மூன்று வருடங்களுக்கு முன் ஜிலுவை சந்தித்தேன். அது ஒரு வெற்றிக் களிப்பில் மலர்ந்த நட்பின் தொடக்கம். அந்நட்பின் அடை யாளமாக ஒரு பரிசுப்பொருளை வாங்கியிருக்கிறேன். எப்படியோ என் மூளைக்குள் நுழைந்துவிட்ட ஜிலுவை இன்று சந்தித்தே ஆகவேண்டும். ரகசியமாக வாங்கிய …

>>

நாகேந்திர பாரதி/உலகம் உருண்டை

இந்தப் படத்தில் இருப்பது போல் தான் இருந்தாள் அவள் அப்போது . அப்போது இருவரும் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்கள். அவன் வரைந்த முதல் ஓவியம் அதுதான். ‘ நான் இப்படியா இருக்கேன் ‘ என்று அவள் அடம் பிடித்து …

>>

எல். ரகோத்தமன் /கண்டடைதல்

கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய அந்தப் பெட்டி சற்றே கலையிழந்து தான் காணப் பட்டது. நீள் அரைகோள வடிவ மூடியுடன் கூடிய அந்தப் பெட்டிக்கு வினோதமான வடிவத்தில் ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது. பூட்டை உடைத்துப் பார்க்க பேரவா மனதின் விளிம்பில் ஊசலாடி …

>>

மஞ்சேரி ஈஸ்வரன்/நியாயம்

ரிப்பன் சிலையின் பீடத்தில் அவன் படுத்துத் தூங்கினான். அந்தப் பையனுக்குப் பதினாறு வயதுதான் இருக்கும். குப்பையில் எறிந்த ஒரு கந்தல் சாக்குத்தான் அவனுடைய அரை வேட்டி, அது நழுவிக் கீழே விழுந்துகிடந்தது. அந்த அழகான சிலையோடு சிலையாய் அவன் ஒட்டிக்கிடந் தான். …

>>

அ.முத்துலிங்கம்/ ரி

வத்ஸலாவை நான் வைத்திருப்பதாக ஒரு கொடூரமான வதந்தி அந்தக்காலத்தில் பரவியிருந்தது. பொறாமைக்காரர்களும், பொறுக்கிகளும், வயிறெரிபவர்களும் செய்த வேலை அது. அந்த வதந்தி அவ்வளவும் உண்மையே.பத்து வயதுப் பையனும் இதுவெல்லாம் தேவையா என்று சிலர் புத்திமதிகள் சொன்னார்கள். இதை பற்பனுக்கும், சிவராசனுக்கும் அல்லவா …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/வினையும் விளைவும்

காலைநேர வாகன நெரிசலில் அவசரமாகத் தனது இருசக்கரவாகனத்தை ஓட்டிவந்தான் லோகநாதன். அவனது சிறிய நகலகத்தைவழக்கமாக அவன் திறக்கும் நேரம்; மணி ஒன்பது, அப்போது ஒன்பதுஅடித்து கால் மணி நேரம் ஆகியிருந்தது. வேகமாக அவன் தனதுவண்டியை ஓட்டியபோது திடீரென்று ஒரு நாய் அவன் …

>>

எஸ்ஸார்சி /உலகம் பலவிதம்

அவன் வீடு கட்ட சென்னையில் இடம் ஒன்று வாங்கினான். முடிச்சூர் அருகேதான். தாம்பரத்திற்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் போங்கள் அந்த முடிச்சூர் வரும். அவனால் ஒரு அரை கிரவுண்ட்தான் வாங்க முடிந்தது. அதுவே பெரிய சாதனையாக உணர்ந்தான். அங்கே வீடொன்று கட்டவேண்டும்.’ …

>>

ஜெயகாந்தன்/குருபீடம்

அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.அவன் ஜெயிலிருந்து …

>>

ராம் ஸ்ரீதர்/காதலர் தினம் – சுஜாதா

இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும். வாலண்டைன் அட்டைகளில் இதயங்களின் மேல் அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேர விரயம் காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும். ஓரிரு தற்கொலைகள் நடைபெறலாம்.காதல் …

>>

நாடோடி/ஆயிரம் நீதிக் கதைகள் – பாகம் 4

டாக்டர் பிரகாஷ்(இது உண்மையில் நடந்த சம்பவம்) சீவீல்தாஸ் என்னும் அந்த இளைஞன் தம் வீட்டில் ஏதோ காரியமாக இருக்கையில் பக்கத்து வீட்டு அம்மாள் வெகு அவசரமாக உள்ளே நுழைந்தாள். “தம்பி! உடனே ஓடிப்போய் பக்கத்தில் உள்ள பிரகாஷ் டாக்டரை அழைத்துக் கொண்டுவா, …

>>

ஜோதிர்லதா கிரிஜா/போதும் ஸ்கூட்டர் சவாரி

ஞானசேகரனுக்கு அன்று முழுவதும் மனசு சரியாக இல்லை. தமயந்தியைப் பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள் என்ன எழுதப் போகிறார்களோ என்கிற கவலைதான். தங்கையைப் பற்றி ஓர் அண்ணனுக்கு இருக்கக்கூடிய இயற்கையான அக்கறையால் மட்டுமல்லாமல் தங்கையினுடையதை முடித்த பின்னர்தான் தன்னுடைய திருமணத்தைப் பற்றி வீட்டில் …

>>

ஜோதிர்லதா கிரிஜா/கிழவர்கள் ஒழிக!

ரகுபதிக்கு ஆயாசமாக இருந்தது. ‘என்ன உலகம் இது? என்ன மனிதர்கள்? என்ன அரசாங்கம்?’ என்றெல்லாம் விரக்தியான கேள்விகள் மனத்தில் முளைத்தன.கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. வேலைவாய்ப்பு நிலையத்தில் பதிவு செய்தும் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அவனுக்குப் …

>>

ஜோதிர்லதா கிரிஜா/மனசு

சாவித்திரி கண்களை மலர்த்திக்கொண்டு பார்த்தாள். மங்களாதான் நின்று கொண்டிருந்தாள். கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். பளபளவென்று இருந்தாள். மகிழ்ச்சியான வாழ்க்கையால் உடம்பு முழுவதும் பூரித்துக் கிடந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நிறைமாதமாக இருந்தாள். சாவித்திரிக்கு மனசு பொங்கிற்று. ‘அடிப் பாவிப்பெண்ணே, எவனையோ கல்யாணம்னு பண்ணிண்டு …

>>

ஜோதிர்லதா கிரிஜா/ அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையேஓர் அந்தரங்கம்

லலிதா தூங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். நினைக்க நினைக்க மனம் ஆறவே இல்லை. சந்துரு வீட்டை விட்டு ஓடிப்போய்க் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. காவல் துறைக்குத் தெரிவிக்காமல் இரண்டு நாட்கள் தாக்குப் பிடித்தார்கள். அதற்குப் பிறகும் அவன் வராமல் …

>>

ஜோதிர்லதா கிரிஜா/பாகீரதியின் ‘பல்டி’

சாம்பு தற்செயலாக வாசற்பக்கம் எட்டிப் பார்த்தான். கையில் ஒரு சிறு மூட்டையுடன் தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த மாமனார் சுப்பிரமணியத்தைப் பார்த்ததும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சியும் வியப்பும் மாறி மாறி ஏற்பட்டன.“வாங்கோ, மாமா!” என்று அவன் அவரை ஆவலுடன் வரவேற்றான்.சமையலறையிலிருந்து …

>>

க.நா.சு/ஊருக்கு நல்லது

“தனக்கு நல்லது செய்து கொள்ளத் தெரியாதவனுக்கு ஊருக்கு நல்லது செய்யத் தெரியவா போகிறது?” என்றார் நண்பர் சிவராமன்.“மனசிலாவது தனக்கு நல்லது தேடித்தான் மனிதன் வாழ்கிறான். ஊருக்கு நல்லது தேடி முன் வருபவர்கள் குறைவு தானே?” என்றார் ஷண்முகம் செட்டியார்.“முதலில் நல்லது, கெட்டது …

>>

புதிய தமிழ்ச் சிறுகதைகள்தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்

ஆதவன்/ நிழல்கள் ஆதவன்: கல்லிடைக்குறிச்சியில் பிறந்த(21-3-1942) இவருடைய இயற் பெயர் கே.எஸ்.சுந்தரம்.முப்ப‌தாண்டு களுக்கு மேலாக டில்லிவாசி.இவருடைய படைப்புகள் இன் றைய தலைமுறையின் மிக நுண்ணிய உணர்வுகளைப் பல கோணங்களிலிருந்து பிரதிபலிப்பவை.நூலுருவில் வெளி வந்தவை:’காகித மலர்கள்'(நாவல்,1976),’என் பெயர் ராமசேஷன்'(நாவல்,1980),’இரவுக்கு முன்பு வருவது மாலை'(குரு* …

>>

அ. முத்துலிங்கம்/வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு)

அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் …

>>

ஆதவன்/முதலில் இரவு வரும்

பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்று முகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத் திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் …

>>

சாந்தி மாரியப்பன்/விடுதலை

கண்களைத்தேய்த்து விட்டுக்கொண்டு கை கால்களை நீட்டி சோம்பல்முறித்தான். புரண்டு தலையணைக்கருகில் வைத்திருந்த மொபைலைஎடுத்து லேசாகக் கண்களைச்சுருக்கி, மணி என்னவென்று பார்த்தான். ஆறுமணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. விடிந்து விட்டிருந்தாலும்மழைக்காலம் என்பதால் குளிருடன் லேசான இருளும் இன்னும்மிச்சமிருந்தது. இடுப்பில் நெகிழ்ந்திருந்த லுங்கியை …

>>

அ. முத்துலிங்கம்/வம்ச விருத்தி

நான் வழக்கம்போல என் கதிரையிலே சாய்ந்திருந்தேன். அந்த இலையுதிர் பருவத்தின் மௌனமான மாலை வேளையில் மின்கணப்பு மெதுவாக எரிந்து கொண்டிருந்தது. துரி என் காலடியில் படுத்திருந்தது. அன்று முழுக்க அது சாப்பிடவில்லை. சாப்பாட்டை போய் முகர்வதும், மறுபடியும் வந்து படுப்பதுமாக இருந்தது. …

>>

கல்பனா சன்யாசி/கவிழாத கப்பல்

(2)“சொல்லுங்கம்மா. நான்தான் ஸ்வாதி. என்ன விஷயம்?”“லோகல் மேகஸீன்ல உங்க விளம்பரம் பாத்தேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு.”“ஆனா நீங்க, உங்க வயசென்னம்மா?”“அம்பத்தஞ்சு.”“இந்த வயசுல நீங்க வீட்டு வேலை..”“என்னால முடியும்மா. நான் நல்லா ருசியா சமைப்பேன். சம்பளம் ரொம்ப கேக்க மாட்டேன்.”“ஓய்வெடுக்க வேண்டிய …

>>

தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்/புதிய தமிழ்ச் சிறுகதைகள்

அம்பை: எழுபதுகளில் எழுச்சி பெற்று வரும் பெண்ணினத்தின் முக்கியக் குரல்களில் ஒன்றாக அறியப்பட்ட ‘அம்பை’யின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பிறந்தது கோயம் புத்தூரில் (17-11-1944). இந்தியப் பெண்களின் பிரச்னைகள், அவர்களுடைய சமூக அந்தஸ்து ஆகியவை பற்றிய இவரது கட்டுரைகள் பிரபல ஆங்கில சஞ்சிகைகளில் …

>>

ஜெயகாந்தன்/யந்திரம்

முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல் பத்து வயதுக்குள் ஒரு மகன் அல்லது மகளிருந்தால் அந்தப் பிஞ்சு மனம் அவளைத் தெரிந்து …

>>

புதிய தமிழ்ச் சிறுகதைகள்/தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்

கிருஷ்ணன் நம்பி : மருமகள் வாக்கு கிருஷ்ணன் நம்பி: கிருஷ்ணன் நம்பி என்ற பெயரில் கதைகளும், சசிதேவன் என்ற பெயரில் கவிதைகளும், சாது சாஸ்திரி என்ற பெயரில் கட்டுரைகளும் எழுதி வந்த திரு.அழகிய நம்பி 1976-இல் திடீரென நோய்வாய்ப்பட்டு அகாலமரணமடைந்தபோது அவருக்கு …

>>

சரோஜா ராமமூர்த்தி/கௌரி

நீலத் துகிலிலே வரைந்த அசோகச் சக்கரம்போலக் கதிரவன் குண திசையிலே எழுந்தான். சுப்பையா பிள்ளை அன்று கருக்கலிலேயே மாட்டுச் சந்தைக்குப் பறப்பட்டுவிட்டார்.“பையன் ராஜு மெலிந்து இருக்கிறானே டாக்டர், பார்த்து ஏதாச்சும் மருந்து கொடுங்க…” என்று முதல் நாள் தன் மகனை வைத்தியரிடம் …

>>

சரோஜா ராமமூர்த்தி/அம்மாவின் அன்பளிப்பு

பகல் போஜனத்திற்கு அப்புறம் சாமிநாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். கீழே அவர் எதிரே தர்மாம்பாள் ராமாயணப் புஸ்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு படிப்பதில் முனைந்திருந்தாள். இன்று காவிரி நதி பாய்ந்தோடும் குக்கிராமங்களில் ஒன்றாகிய பூந்தோட்டத்தில் இரண்டு பக்ஷிகள் போல் இருக்கும் இவர்கள் …

>>