க.நா.சு. /மனோதத்துவம்

யோசித்துப் பார்க்கும்போது தெரிகிறது நான் செய்தது பிசகுதான்.  அவசரப்பட்டு விட்டேன். ஆனால் செய்ததைச் செய்தாகிவிட்டது. இப்போ வருத்தப்பட்டுப் பயன் என்ன? நான் அவனிடம்-என் அண்டை வீட்டுக்காரனிடம்-பல தடவைகள் சொல்லக் கூடச் சொன்னேன். “இதோ பார்; ராத்திரி பன்னிரண்டு மணிக்கு இந்த மாதிரி …

>>

காயத்திரி/அப்பாம்மை

ராம ராம ராம சீதா ராம ராம ராம் என்று ஒரு மாமி இழுத்து இழுத்துப் பாடிக் கொண்டிருந்தாள். மல்லி முல்லை ரோஜா மாலைகளின் மணம் எதுக்களிக்க அப்பாம்மை கால் நீட்டி கூடத்தில் சவமாய்ப் படுத்திருந்தாள். பின் தெருவிலும் ஒரு இளவட்ட …

>>

காயத்ரி ஆர்/நுண்மை

ஜனவரி 22, 2022 நசநசவென்று இருந்தது கவிதாவுக்கு. அவளுடைய உடை தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தது. டஃபில் பேகிலிருந்த மாற்றுடையை எடுத்துக் கொண்டு வருணுடைய டான்ஸ் ஸ்டுடியோவின் மேலே இருந்த ராகேஷின் ஜிம்மில் அனுமதி பெற்று ஒரு குளியல் போட்டு உடை மாற்றி …

>>

இராஜாஜி/வண்ணான் சின்னசாமி

“மனிதனுடைய உள்ளம் ஒரு விசித்திரம், அது வளர்வதும் மாறுவதும் ஆண்டவனின் விளையாட்டு. அடுப்புக் கரியும் பளபளவென்று மின்னும் வைரக்கல்லும் ஒரே பொருள் என்று ரசாயன பண்டிதர்கள் சொல்லுவார்கள். அதன் அணு அமைப்புக் கொஞ்சம் மாறிவிட்டால் வேறு பொருளாகி விடுகிறது. பொருளே மாறும் …

>>

நாகேந்திர பாரதி /தீர்ப்பு

‘வித்யா, பத்தாவது வந்தாச்சு , இனிமே பாடங்கள் எல்லாம் ஒழுங்கா படிச்சு , நீட் பரீட்சையில் தேறி டாக்டர் ஆகுறதுக்கு வேண்டிய விஷயங்கள்லே கவனம் வைக்கணும்.’‘ பிரெண்ட் அரட்டை, டிவி சீரியல், கம்பியூட்டர் கேம்ஸ் எல்லாம் தள்ளி வைச்சுட்டுப் படிக்கணும்’ என்ற …

>>

நரசய்யா/ஒருத்தி மகன்

‘தந்தையைக் குழந்தை இழக்கக்கூடிய இரண்டு வழிகளில் சாவே சிறந்தது! சாவினால் தந்தையை இழந்த குழந்தையையும் மற்ற வகையில் தந்தையை இழந்துவிட்ட குழந்தையையும் ஒப்பிடுகையில், மன நோய்களாலும் மற்ற அல்லல்களாலும் வருந்துவது இரண்டாவதாகக் கூறப் பட்ட வகையைச் சேர்ந்தவரேயாகும். ‘தெரியாது, தெரியாது… தெரியாது… …

>>

நரசய்யா/அவள் வீட்டு வாசல் மண்

‘வேஷ்யத்வார் மிருத்திகா’ அல்லது வங்காளியில் சாதாரணமாக அறியப்படும் ‘புண்ணிமட்டி’ என்பது புண்ணியமான மண் (மிருத்திகா மட்டி + மண்) என்றறியப்படுகிறது. வேஷ்யத் வார் என்பது வேசியின் வீட்டு வாசல் என்பதாகும். காளியின் உருவத்தைத் துர்கா பூஜையின்போது செய்ய முற்படுகையில். முதல் முதலாக …

>>

நரசய்யா/சுமை

“… வேடிக்கையாக இல்லையா?உன்னில் நீ முழுமையையும்நிறைவையும் அனுபவிக்கும்போதுலேசாக உணர்கிறாய். ஆனால்,உன்னில் நீ வெறுமையைப்பெறும்போது, நீ உணர்வதுஉன்னையே அழுத்தும் ஒரு பெரியபளுவை… அது உன்னை நசுக்குவதை! (இந்திராகாந்தி, தனது கணவர் பெரோஸ் காந்தி இறந்த பிறகு தனது ஸ்நேகிதி டோரத்தி நார்மனுக்கு எழுதிய …

>>

நரசய்யா/முரண்பாடுகள்

வாசு, மேஜையின் பக்கத்தில் வந்து நின்றான் கூட்டமெல்லாம் கலைந்து, ஓரிரு மேஜைகளில்தான் மனிதர்கள். சாதாரணமாக இவ்வளவு நேரத்துக்குப் பிறகு எவரும் காலை ணவுக்கென்று வருவதில்லை. இதோ, இப்போது இங்கு வந்து அமர்ந்திருக்கிறானே… இவன் ஊருக்குப் புதிது போலும். இவனுக்கு என்ன வேண்டும்…? …

>>

நரசய்யா/ஆயுள் தண்டனை

“பாட்டி… அன்னிக்கு யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்களே… ஞாபகம் இருக்கா? சாலிக்கிராமத்திலே யாரையோ கொலை செஞ்சு மூணு வருஷம் ஆகியும்கூட யாரும் ஒரு ஆக்ஷனும் எடுக்கலேன்னு… இப்போ அதைப்பத்தி பேப்பர்லே போட்ருக் கான்… அப்ப அரெஸ்ட் பண்ண ஆறு பேர்லே மூணு பேருக்கு …

>>

வல்லிக்கண்ணன்/ கம்பீரஜன்னி

எண்ணங்களிலேயே வாழ்ந்து கொண்டிருந்தான் அவன்.அவனைத் தெரிந்து வைத்திருத்தவர் பலரும், “கைலாசம் தானே! ஒரு மாதிரி டைப். முற்றிலும் லூஸ் என்று சொல்ல முடியாது. புத்திசாலித்தனமாகக் காரியங்கள் செய்கிறான் என்றும் சேர்த்துக் கொள்ள முடியாது. அசடு, அப்பாவி என்று தோன்றும் அவனைப் பார்த்தால். …

>>

இரா.ம.சௌந்தர்/சருகுகள் உதிர்கின்றன…

‘அம்மாசி பட்டி’ கிராமத்தில் அன்று அமைதியாய் பொழுது விடிந்தது.“ஏன்டி, எங்கப்பன் ஆத்தாளுக்கு சோறு தண்ணி கொடுத்து விட்டியா?”“இன்னக்கி தேதி என்னாகுது?”“இன்னக்கி தேதி 17டி. 1ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை என் தம்பி வீட்லருந்து அவங்களுக்கு சாப்பாடு போயிடும். 16 தேதியிலிருந்து …

>>

இரா.ம.சௌந்தர்/சண்டிக் குதிரைகள்

“ஹலோ சொல்லுங்கம்மா…”“நல்லாயிருக்கியா மோகன்?”“நல்லா இருக்கேன்மா..”“பேரன் சாரங்கன் நல்லாயிருக்கானா?”“நல்லா இருக்கான்மா…”“சண்டிக்குதிரை என்ன பண்றா?”“ம் இருக்காம்மா…”“நான் காதில வாங்கினத உன் காதில போட்டுட்டேன். விசாரிச்சு பார்த்தியா?”“இதெப்படிம்மா விசாரிக்கிறது. அப்புறம் நீங்க நெனக்கிறது போல அவ இல்லம்மா… என் மேலயும் பையன் மேலயும் பாசமாத்தான் இருக்கிறாம்மா.. …

>>

இரா.ம.சௌந்தர்/சாதீ

அன்று அதிகாலை ஐந்து மணி தள்ளாடியபடி வந்த மாரியப்பன் தன் வீட்டு வாசல் கதவைத் தட்டினான். “கீதா… கீதா… தொறடி…கீதா…” கத்திப் பார்த்தான்..ஒரு வழியாய் அவன் கத்தி ஓய்ந்த பிறகு பத்து நிமிடம் கழித்து கதவைத் திறந்தாள் கீதா. அவனை அழுத்தமாய் …

>>

இரா.ம.சௌந்தர்/எப்பதான்டா கல்யாணம்..?

“ஹலோ, பவளமணி இருக்காரா?” ‘ஆமா… நான்தான் பேசுறேன்..”“நீங்க கல்யாணத்துக்கு பொண்ணு தேவைனு மேட்ரிமோனில் பதிஞ்சு வச்சிகளே..”“ஆமா நீங்க எந்த மேட்ரிமோனி?”“நாகர்கோயில் மேட்ரிமோனிலருந்து பேசுதம்..”“ஏங்க, நான் இருக்கிறது கடலூர் மாவட்டம், முஷ்ணம். நீங்க நாகர்கோயில் ..இது எப்படி! நாங்க அங்க வந்து பதிவு …

>>

இரா.ம.செளந்தர்/பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்..

1986 ம் வருடம், பெரியபட்டி கிராமத்து பொதுக்கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டு, இடுப்பில் ஒன்றும், தலையில் ஒன்றுமாக இரு பானைகளை சுமந்தபடி வந்து கொண்டிருந்தாள் ராசாத்தி.வெய்யில் சற்றேறக்குறைய உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. சற்று தள்ளி, கிராமத்து வாசக சாலை படிக்கட்டில் அமர்ந்தபடி …

>>

க.நா.சு. /குழந்தையில்லாத் தாய்

1ஜன்னலுக்குப் பக்கத்தில் போட்டிருந்த கட்டிலில் சாய்ந்து கொண்டு, ஏதோ பத்திரிகையின் ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தான் ராமசாமி.ஜன்னல் படியில் நின்றாள் பாப்பா. அவளால்தான் ஒரு நிமிஷம்கூடச் சும்மா நிற்க முடியாதே; ஏதோ விஷமம் செய்து கொண்டிருந்தாள். கொய்யாக் கட்டை மேல் ஏறிக் குதிப்பதும், …

>>

சுஜாதா / நகரம்

(இன்று எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாள். அவர் நினைவாக இந்தக் கதை) சுஜாதா: சுஜாதா என்கிற எஸ். ரங்கராஜன் சென்னையில் 3-5-1935 அன்று பிறந்தவர். எழுபதுகளில் இவருடைய இலக்கியப் பிரவேசம், தமிழ் நடையிலும் கதைகளின் உட் பொருளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் விளைவித்தது. …

>>

சசிகலா விஸ்வநாதன்/என் பொம்மை

தென்காசி வீட்டை திரும்பி ஒருதரம் பார்த்தே ஆகவேண்டும்; என்ற நினைப்புடன் தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம்; நானும் நாணாவும். அந்த வீட்டை விற்க அண்ணா முடிவெடுத்தது தவறில்லை. விற்பதற்கு முன்னால் நாங்கள் அதை ஒருதரம் பார்க்க வேண்டும்; என்று சொன்னதை தான் அவனால் …

>>

எல்.ரகோத்தமன்/ஒரு துளி காற்று

அப்பாவிற்கு நிறைய சிநேகிதர்கள் உண்டென்று தெரியும். ஆனால் இவ்வளவு நண்பர்களா என்று வியந்து கொண்டது இப்போது தான். தினமும் ஐந்தாறு பேராவது அப்பாவை விசாரித்து விடுகிறார்கள். அப்பா இந்தியா முழதும் நிறைய இடங்களில் வேலை பார்த்திருக்கிறார். சுற்றியும் இருக்கிறார். ஏழெட்டு மொழிகள் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கதைகள்

ஒரு வீட்டில் ஒரு புருஷனும், ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒருநாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும்போது ஸ்திரீ சமையல் செய்து கொண்டிருந்தாள். சோறு பாதி கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஸ்திரீ அன்றிரவு கொஞ்சம் உடம்பு அஸௌகரியமாக இருந்த படியால், தனக்கு, ஆஹாரம் வேண்டாமென்று …

>>

எல்.ரகோத்தமன்/வெள்ளைக் காகிதம்

இரவு ஒரு வழியாய் கழிந்துவிட்டது. உன்னதமான காலைப் பொழுது புலர்ந்திருக்கிறது. இன்று ராசியான வியாழக்கிழமை: ‘நமஸ்காரம் பண்ணிக்கோம்மா.. அப்பா நேற்றுதான் சொன்னது போல் இருக்கிறது. அதுவும் ஒரு வியாழக்கிழமை. இருபத்திரண்டு வயதில் வாழ்க்கைக் கனவுகளை அரங்கேற்ற மேடையமைத்துக் கொண்ட கோலாகலமான அந்த …

>>

எல்.ரகோத்தமன்/ஓட்டம்

புலியுடன் சென்று கொண்டிருந்தேன். புலி நன்றாகவே இருசக்கர வாகனத்தை செலுத்தியது. அசாத்தியமாக வளைவில் வளைந்து சென்ற லாகவத்தில் வேகம் அதன் பிடியில் இருப்பது தெரிந்தது. தைரியமாக பின் அமர்ந்து செல்லலாம். மெல்ல சிவப்பு விளக்கில் தேங்கியது புலி.“ஆமா! இந்நேரத்துக்குப் போறோமே! அவர் …

>>

எல். ரகோத்தமன்/மரணித்த கைபேசி

இதே நாளில்தான் மூன்று வருடங்களுக்கு முன் ஜிலுவை சந்தித்தேன். அது ஒரு வெற்றிக் களிப்பில் மலர்ந்த நட்பின் தொடக்கம். அந்நட்பின் அடை யாளமாக ஒரு பரிசுப்பொருளை வாங்கியிருக்கிறேன். எப்படியோ என் மூளைக்குள் நுழைந்துவிட்ட ஜிலுவை இன்று சந்தித்தே ஆகவேண்டும். ரகசியமாக வாங்கிய …

>>

நாகேந்திர பாரதி/உலகம் உருண்டை

இந்தப் படத்தில் இருப்பது போல் தான் இருந்தாள் அவள் அப்போது . அப்போது இருவரும் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்கள். அவன் வரைந்த முதல் ஓவியம் அதுதான். ‘ நான் இப்படியா இருக்கேன் ‘ என்று அவள் அடம் பிடித்து …

>>

எல். ரகோத்தமன் /கண்டடைதல்

கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய அந்தப் பெட்டி சற்றே கலையிழந்து தான் காணப் பட்டது. நீள் அரைகோள வடிவ மூடியுடன் கூடிய அந்தப் பெட்டிக்கு வினோதமான வடிவத்தில் ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது. பூட்டை உடைத்துப் பார்க்க பேரவா மனதின் விளிம்பில் ஊசலாடி …

>>

மஞ்சேரி ஈஸ்வரன்/நியாயம்

ரிப்பன் சிலையின் பீடத்தில் அவன் படுத்துத் தூங்கினான். அந்தப் பையனுக்குப் பதினாறு வயதுதான் இருக்கும். குப்பையில் எறிந்த ஒரு கந்தல் சாக்குத்தான் அவனுடைய அரை வேட்டி, அது நழுவிக் கீழே விழுந்துகிடந்தது. அந்த அழகான சிலையோடு சிலையாய் அவன் ஒட்டிக்கிடந் தான். …

>>

அ.முத்துலிங்கம்/ ரி

வத்ஸலாவை நான் வைத்திருப்பதாக ஒரு கொடூரமான வதந்தி அந்தக்காலத்தில் பரவியிருந்தது. பொறாமைக்காரர்களும், பொறுக்கிகளும், வயிறெரிபவர்களும் செய்த வேலை அது. அந்த வதந்தி அவ்வளவும் உண்மையே.பத்து வயதுப் பையனும் இதுவெல்லாம் தேவையா என்று சிலர் புத்திமதிகள் சொன்னார்கள். இதை பற்பனுக்கும், சிவராசனுக்கும் அல்லவா …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/வினையும் விளைவும்

காலைநேர வாகன நெரிசலில் அவசரமாகத் தனது இருசக்கரவாகனத்தை ஓட்டிவந்தான் லோகநாதன். அவனது சிறிய நகலகத்தைவழக்கமாக அவன் திறக்கும் நேரம்; மணி ஒன்பது, அப்போது ஒன்பதுஅடித்து கால் மணி நேரம் ஆகியிருந்தது. வேகமாக அவன் தனதுவண்டியை ஓட்டியபோது திடீரென்று ஒரு நாய் அவன் …

>>

எஸ்ஸார்சி /உலகம் பலவிதம்

அவன் வீடு கட்ட சென்னையில் இடம் ஒன்று வாங்கினான். முடிச்சூர் அருகேதான். தாம்பரத்திற்கு மேற்கே ஐந்து கிலோமீட்டர் போங்கள் அந்த முடிச்சூர் வரும். அவனால் ஒரு அரை கிரவுண்ட்தான் வாங்க முடிந்தது. அதுவே பெரிய சாதனையாக உணர்ந்தான். அங்கே வீடொன்று கட்டவேண்டும்.’ …

>>

ஜெயகாந்தன்/குருபீடம்

அவன் தெருவில் நடந்தபோது வீதியே நாற்றமடித்தது. அவன் பிச்சைக்காகவோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்காகவோ சந்தைத்திடலில் திரிந்து கொண்டிருந்தபோது அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோருமே அருவருத்து விரட்டினார்கள். அவனை விரட்டுவதற்காகவே சிலபேர் ஏதோ பாவ காரியத்தைச் செய்கிற மாதிரி அவனுக்குப் பிச்சையிட்டார்கள்.அவன் ஜெயிலிருந்து …

>>

ராம் ஸ்ரீதர்/காதலர் தினம் – சுஜாதா

இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும். வாலண்டைன் அட்டைகளில் இதயங்களின் மேல் அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேர விரயம் காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும். ஓரிரு தற்கொலைகள் நடைபெறலாம்.காதல் …

>>

நாடோடி/ஆயிரம் நீதிக் கதைகள் – பாகம் 4

டாக்டர் பிரகாஷ்(இது உண்மையில் நடந்த சம்பவம்) சீவீல்தாஸ் என்னும் அந்த இளைஞன் தம் வீட்டில் ஏதோ காரியமாக இருக்கையில் பக்கத்து வீட்டு அம்மாள் வெகு அவசரமாக உள்ளே நுழைந்தாள். “தம்பி! உடனே ஓடிப்போய் பக்கத்தில் உள்ள பிரகாஷ் டாக்டரை அழைத்துக் கொண்டுவா, …

>>

ஜோதிர்லதா கிரிஜா/போதும் ஸ்கூட்டர் சவாரி

ஞானசேகரனுக்கு அன்று முழுவதும் மனசு சரியாக இல்லை. தமயந்தியைப் பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள் என்ன எழுதப் போகிறார்களோ என்கிற கவலைதான். தங்கையைப் பற்றி ஓர் அண்ணனுக்கு இருக்கக்கூடிய இயற்கையான அக்கறையால் மட்டுமல்லாமல் தங்கையினுடையதை முடித்த பின்னர்தான் தன்னுடைய திருமணத்தைப் பற்றி வீட்டில் …

>>

ஜோதிர்லதா கிரிஜா/கிழவர்கள் ஒழிக!

ரகுபதிக்கு ஆயாசமாக இருந்தது. ‘என்ன உலகம் இது? என்ன மனிதர்கள்? என்ன அரசாங்கம்?’ என்றெல்லாம் விரக்தியான கேள்விகள் மனத்தில் முளைத்தன.கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. வேலைவாய்ப்பு நிலையத்தில் பதிவு செய்தும் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அவனுக்குப் …

>>

ஜோதிர்லதா கிரிஜா/மனசு

சாவித்திரி கண்களை மலர்த்திக்கொண்டு பார்த்தாள். மங்களாதான் நின்று கொண்டிருந்தாள். கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். பளபளவென்று இருந்தாள். மகிழ்ச்சியான வாழ்க்கையால் உடம்பு முழுவதும் பூரித்துக் கிடந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நிறைமாதமாக இருந்தாள். சாவித்திரிக்கு மனசு பொங்கிற்று. ‘அடிப் பாவிப்பெண்ணே, எவனையோ கல்யாணம்னு பண்ணிண்டு …

>>

ஜோதிர்லதா கிரிஜா/ அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையேஓர் அந்தரங்கம்

லலிதா தூங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். நினைக்க நினைக்க மனம் ஆறவே இல்லை. சந்துரு வீட்டை விட்டு ஓடிப்போய்க் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. காவல் துறைக்குத் தெரிவிக்காமல் இரண்டு நாட்கள் தாக்குப் பிடித்தார்கள். அதற்குப் பிறகும் அவன் வராமல் …

>>

ஜோதிர்லதா கிரிஜா/பாகீரதியின் ‘பல்டி’

சாம்பு தற்செயலாக வாசற்பக்கம் எட்டிப் பார்த்தான். கையில் ஒரு சிறு மூட்டையுடன் தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த மாமனார் சுப்பிரமணியத்தைப் பார்த்ததும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சியும் வியப்பும் மாறி மாறி ஏற்பட்டன.“வாங்கோ, மாமா!” என்று அவன் அவரை ஆவலுடன் வரவேற்றான்.சமையலறையிலிருந்து …

>>

க.நா.சு/ஊருக்கு நல்லது

“தனக்கு நல்லது செய்து கொள்ளத் தெரியாதவனுக்கு ஊருக்கு நல்லது செய்யத் தெரியவா போகிறது?” என்றார் நண்பர் சிவராமன்.“மனசிலாவது தனக்கு நல்லது தேடித்தான் மனிதன் வாழ்கிறான். ஊருக்கு நல்லது தேடி முன் வருபவர்கள் குறைவு தானே?” என்றார் ஷண்முகம் செட்டியார்.“முதலில் நல்லது, கெட்டது …

>>

புதிய தமிழ்ச் சிறுகதைகள்தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்

ஆதவன்/ நிழல்கள் ஆதவன்: கல்லிடைக்குறிச்சியில் பிறந்த(21-3-1942) இவருடைய இயற் பெயர் கே.எஸ்.சுந்தரம்.முப்ப‌தாண்டு களுக்கு மேலாக டில்லிவாசி.இவருடைய படைப்புகள் இன் றைய தலைமுறையின் மிக நுண்ணிய உணர்வுகளைப் பல கோணங்களிலிருந்து பிரதிபலிப்பவை.நூலுருவில் வெளி வந்தவை:’காகித மலர்கள்'(நாவல்,1976),’என் பெயர் ராமசேஷன்'(நாவல்,1980),’இரவுக்கு முன்பு வருவது மாலை'(குரு* …

>>

அ. முத்துலிங்கம்/வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு)

அலமேலு என்று யாழ்ப்பாணத்தில் ஒருவரும் பெயர் வைப்பதில்லை. அது காரணமாயிருக்கலாம். அவருக்கு அந்தப் பெயரில் அப்படி ஒரு மோகம். இறுக்கிப் பிடித்துக் கட்டிய இரட்டைப் பின்னல்களோடு அவள் காணப்படுவாள். அன்ன நடை என்று சொல்வதுண்டு; பிடி நடை என்றும் வர்ணிப்பதுண்ட. ஆனால் …

>>

ஆதவன்/முதலில் இரவு வரும்

பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்று முகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத் திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் …

>>

சாந்தி மாரியப்பன்/விடுதலை

கண்களைத்தேய்த்து விட்டுக்கொண்டு கை கால்களை நீட்டி சோம்பல்முறித்தான். புரண்டு தலையணைக்கருகில் வைத்திருந்த மொபைலைஎடுத்து லேசாகக் கண்களைச்சுருக்கி, மணி என்னவென்று பார்த்தான். ஆறுமணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. விடிந்து விட்டிருந்தாலும்மழைக்காலம் என்பதால் குளிருடன் லேசான இருளும் இன்னும்மிச்சமிருந்தது. இடுப்பில் நெகிழ்ந்திருந்த லுங்கியை …

>>

அ. முத்துலிங்கம்/வம்ச விருத்தி

நான் வழக்கம்போல என் கதிரையிலே சாய்ந்திருந்தேன். அந்த இலையுதிர் பருவத்தின் மௌனமான மாலை வேளையில் மின்கணப்பு மெதுவாக எரிந்து கொண்டிருந்தது. துரி என் காலடியில் படுத்திருந்தது. அன்று முழுக்க அது சாப்பிடவில்லை. சாப்பாட்டை போய் முகர்வதும், மறுபடியும் வந்து படுப்பதுமாக இருந்தது. …

>>

கல்பனா சன்யாசி/கவிழாத கப்பல்

(2)“சொல்லுங்கம்மா. நான்தான் ஸ்வாதி. என்ன விஷயம்?”“லோகல் மேகஸீன்ல உங்க விளம்பரம் பாத்தேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு.”“ஆனா நீங்க, உங்க வயசென்னம்மா?”“அம்பத்தஞ்சு.”“இந்த வயசுல நீங்க வீட்டு வேலை..”“என்னால முடியும்மா. நான் நல்லா ருசியா சமைப்பேன். சம்பளம் ரொம்ப கேக்க மாட்டேன்.”“ஓய்வெடுக்க வேண்டிய …

>>

தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்/புதிய தமிழ்ச் சிறுகதைகள்

அம்பை: எழுபதுகளில் எழுச்சி பெற்று வரும் பெண்ணினத்தின் முக்கியக் குரல்களில் ஒன்றாக அறியப்பட்ட ‘அம்பை’யின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பிறந்தது கோயம் புத்தூரில் (17-11-1944). இந்தியப் பெண்களின் பிரச்னைகள், அவர்களுடைய சமூக அந்தஸ்து ஆகியவை பற்றிய இவரது கட்டுரைகள் பிரபல ஆங்கில சஞ்சிகைகளில் …

>>

ஜெயகாந்தன்/யந்திரம்

முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல் பத்து வயதுக்குள் ஒரு மகன் அல்லது மகளிருந்தால் அந்தப் பிஞ்சு மனம் அவளைத் தெரிந்து …

>>

புதிய தமிழ்ச் சிறுகதைகள்/தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்

கிருஷ்ணன் நம்பி : மருமகள் வாக்கு கிருஷ்ணன் நம்பி: கிருஷ்ணன் நம்பி என்ற பெயரில் கதைகளும், சசிதேவன் என்ற பெயரில் கவிதைகளும், சாது சாஸ்திரி என்ற பெயரில் கட்டுரைகளும் எழுதி வந்த திரு.அழகிய நம்பி 1976-இல் திடீரென நோய்வாய்ப்பட்டு அகாலமரணமடைந்தபோது அவருக்கு …

>>

சரோஜா ராமமூர்த்தி/கௌரி

நீலத் துகிலிலே வரைந்த அசோகச் சக்கரம்போலக் கதிரவன் குண திசையிலே எழுந்தான். சுப்பையா பிள்ளை அன்று கருக்கலிலேயே மாட்டுச் சந்தைக்குப் பறப்பட்டுவிட்டார்.“பையன் ராஜு மெலிந்து இருக்கிறானே டாக்டர், பார்த்து ஏதாச்சும் மருந்து கொடுங்க…” என்று முதல் நாள் தன் மகனை வைத்தியரிடம் …

>>

சரோஜா ராமமூர்த்தி/அம்மாவின் அன்பளிப்பு

பகல் போஜனத்திற்கு அப்புறம் சாமிநாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். கீழே அவர் எதிரே தர்மாம்பாள் ராமாயணப் புஸ்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு படிப்பதில் முனைந்திருந்தாள். இன்று காவிரி நதி பாய்ந்தோடும் குக்கிராமங்களில் ஒன்றாகிய பூந்தோட்டத்தில் இரண்டு பக்ஷிகள் போல் இருக்கும் இவர்கள் …

>>

சரோஜா ராமமூர்த்தி/ மழை

ஆற்றங்கரை மணல் சூரிய வெப்பத்தால் வெந்தழல்மாதிரி சுட்டது. ஆற்றங்கரையில் இருந்த மரங்கள் சூரியனின் கடுமை தாங்கமுடியாமல்சலனமற்று நின்றன. காக்கை, குருவிகள் கூட அயர்ந்து வானைப் பார்த்து ஓங்கின. சில்லெனறு ஒரு சொட்டு ஜலம் தங்கள் வாயில் விழாதா என்று குருவிகள் வாயைப் …

>>

சரோஜா ராமமூர்த்தி/மீனாக்ஷியின் வீணை

“வீணைத் தந்திகளை மீட்டிக்கொண்டிருந்தாள் மீனாக்ஷி. நான் உள்ளே நுழைந்த சமயம் சரியானதுதான் என்று நினைத்துக் கொண்டே மீனாக்ஷியின் எதிரில் போய் அமர்ந்தேன்.“வா, உட்கார்!” என்று என்னை வரவேற்றுவிட்டு மீண்டும் தந்திகளை மீட்டி வீணையின் மேல் படிந்திருந்ததூசியை துணியால் தட்ட ஆரம்பித்தாள் மீனாக்ஷி. …

>>

சரோஜா ராமமூர்த்தி/பிச்சைக்காரன்

குறுகுறுவென்று மாசி நிலவு ஊர் முழுதும் படர்ந்து வீசிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த பூட்டப்பட்ட பங்களாவின் தென்னை மரங்கள் காற்றில் ‘உய்ய்’ என்று ஆடி அசைந்தன. தெருவில் போவோர் வருவோருடைய இரண்டொரு வார்த்தைகளின் சத்தம் இடையிடையே கேட்டது. அத்துடன் இராப் …

>>

தங்கேஸ்/ பாடம்

நேரம் காலை பதினொரு மணிக்கு மேல் இருக்கும். . நல்ல ஏறு வெய்யில் அடிக்க ஆரம்பித்திருந்தது. பள்ளிக்கூடத்தின் காம்பவுண்ட் கேட்டை கிறீச்சென்று சத்தத்தோடு திறந்தபடி கைலி கட்டிய ஒல்லியான உருவம் ஒன்று உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. நல்ல மிதமான வெயிலுக்கு ஆசைப்பட்டு …

>>

தங்கேஸ்/காணாமல் போனவர்கள்

நான் கீழக்கரை பேருந்து நிலையத்தில் இறங்கி தர்க்காவுக்குப் போய்சேர்ந்த போது வெய்யில் கொஞ்சம் கூட தாழ்ந்திருக்கவில்லை. சிறு சிறு மணல் துகள்கள் செருப்புக்குள் புகுந்து கொண்டு குறு குறுவென்று பாதத்தை உறுத்தின. வெட்ட வெயிலில் மட்ட மணல் வெளியைப்பார்க்கும் போது வறுத்தெடுத்த …

>>

தங்கேஸ்/ பயல்

பயல் மார்பில் கிடந்து முட்டி மோதிக் கொண்டிருந்தான். புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான் பார்த்தும் பயனில்லை . மூக்கால் சுரண்டிப்பார்த்தான் எதுவும் கிடைக்கவில்லைஅடிவயிற்றில் காலை வைத்து அழுத்தி மார்பை நோக்கி உண்ணிப்பார்த்தான் ஒன்றும்ஆகவில்லை. வயல் காட்டிலிருந்து எடுத்து வந்த குழைவான ஈரக்களிமண்ணை …

>>

தங்கேஸ்/இளநீர்

சித்தி​ரை மாதத்து உச்சி​வெயில் தலையைப் பிளந்து ​கொண்டிருந்தது.​ ஜே​கே சூப்பர் மார்க்​கெட்டில் அம்மு​வை இறக்கிவிட்ட ​கை​யோடு நானும் இரண்டு மூன்று க்ரீம் பிஸ்​கெட்பாக்​ கெட்டுகளையும் ஒரு நான்கு நூடுல்ஸ் பாக்​கெட்டுக​ளையும் ஏக​தேசமாக அள்ளி டிராலி கூ​டையில் போட்டுக்​கொண்​டேதானிருந்தேன். அவ​ளே என்னருகில் வந்து …

>>

தங்கேஸ்/ மரகதப்புறா

தோடுடைய செவியன்கள் போல காலையிலேயே பள்ளிச்சுற்றுச் சுவரின் மீது கூட்டமாக வந்து அமர்ந்திருந்தன கொண்டை வளர்த்தான் குருவிகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது தயிர்ப் பானையின் உள் பக்கத்தை வெளியே இழுத்து கவிழ்த்தி வைத்தது போல வெள்ளை வெளேர் என்று தொப்பையும் தொந்தியுமாக …

>>

அழகியசிங்கர்/டீ

அந்தக் கிராமத்தில் அவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். இருவரும் வயதானவர்கள். தினமும் அவர்கள் சந்திக்கும் இடம். அந்தக் கிராமத்திலேயே பிரதானமாக இருக்கும் அந்த டீ கடையில்தான். என்ன அந்த டீக் கடையில் முக்கியமானது என்றால் ஒன்றுமில்லை. அது கொஞ்சம் பெரிய டீக் கடையாக …

>>

கொனஷ்டை/மௌனி

எனக்குத் தனுஷ்கோடியில் ஓர் அலுவல் இருந் தது. அதன் பொருட்டு எழும்பூர் ஸ்டேஷனில் போட்மெயிலில் ஏறினேன். நல்ல வேளையாகக் கூட்டமில்லை. என்னுடைய வண்டியில் பிரயாணி வேறு ஒருவர் மாத்திரம் இருந்தார். அவ ருடைய தாடியைப் பார்த்தால் ஒரு மகரிஷி மாதிரி இருந்தது. …

>>

வல்லிக்கண்ணன் /துரும்புக்கு ஒரு துரும்பு

சின்னக் கடைத் தெருவில் எல்லோருக்கும் பொதுவான ஒரு ஏவலாளாக இயங்கிக் கொண்டிருந்தான் ரங்கன்.எந்நேரமும் அவனுக்கு வேலை இருக்கும். ஏலே ரங்கா, இந்த மூட்டையை பஸ்நிலையத்திலே கொண்டுபோய் போடு என்று உத்திரவிடுவார் ஒரு கடைக்காரர்.“அடே பயலே, எங்கடா தொலைஞ்சுபோயிருந்தே? எத்தினி நேரம் உன்னைத் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/ பெருமாள் புண்ணியத்தில்!

“மாமா! இப்போல்லாம் ஏன் எல்லா சன்னதியும் மூடி இருக்கு? ராமர் சன்னதியில் இருக்கும் சேஷாத்ரி மாமாவ என்ன கொஞ்ச நாளா காணும்?” என்று அர்ச்சகர் ராகவனிடம் கோயிலுக்கு வந்த ஒரு பெண் விசாரித்தார். “அவருக்கு கொஞ்ச நாளா உடம்பு முடியல… போன …

>>

மஞ்சுளா சுவாமிநாதன் /தேசம் தான் பெரியது!

ஜனவரி 26, 2022 – புதுடில்லி குர்மித் தன் பீரோவிலிருந்து ஓர் காவி நிற கதர் புடவையை எடுத்து உடுத்துகிறார், பின்பு அதன் லாக்கரில் இருந்து மிகவும் நுணுக்கமான வேலைபாடு உடைய ஓர் நகைப்பெட்டியை எடுத்து பிரிக்கிறார். நாமும் உள்ளிருக்கும் விலையுயர்ந்த …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/தன யோக ஜாதகி

“ஆஹா! அருமையான கட்ட அமைப்பு. உங்க பொண்ணு சென்ற இடமெல்லாம் செல்வம் கொழிக்கும். யோகக்கார ஜாதகம்! இவ தன யோக ஜாதகி!” இப்படி குடும்ப ஜோசியர் நம்ம கதாநாயகி ஜனனி என்கிற ஜானும்மா ஜாதகத்தைப் பார்த்து சொல்ல, காக்கா உட்காரப் பனம்பழம் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/கடைசி அழைப்பு

மியூசிக் அகாடெமியில் மாலை கச்சேரி கேட்டு ரசித்து விட்டு சேது வீட்டிற்கு வந்தபோது மணி பத்து. இரவு படுக்கும் முன்பு அலைபேசியில் லதா எட்டு மணி அளவில் அழைத்திருப்பதை கண்டார். சிவப்பு நிறத்தில் லதாவின் பெயரருகில் இருந்த டெலிபோன் ரிசீவரின் பிம்பத்தை …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மன்னிப்பு கேட்டா போதுமா?

“சுதா! என்ன இந்த வாரமும் சூப்பர் மார்க்கெட்ல கறிகாய் வாங்கிட்டியா? நம்ம வழக்கமா போற கடைக்கு போலாம்ல!” என்றார் என் கணவர்.“எனக்கு எப்போ போகணும்னு தோணுதோ அப்ப போறேன். ஐ நீட் சம் டைம், ” என்றேன் நான்.“அந்த விஷயத்த அவங்க …

>>

வ.வெ.சுப்பிரமணிய ஐயர்/மங்கையர்க்கரசியின் காதல்

சூசிகை குலோத்துங்க சோழனுக்காகக் கலிங்கம் சென்று வென்று வந்த கருணாகரத் தொண்டைமானுடையமகளான மங்கையர்க்கரசி என்னும் மங்கை, கருணாகரன் என்னும் வாலிபனைக் காதலிக்கிறாள்அவள் தகப்பன். இறந்துவிட்டதால், அவளுடைய சிற்றப்பன் தான் தற்காலம் அவள் குடும்பத்துக்குத் தலைவன். அவன் அவளை மார்த்தாண்டன் என்னும் வேறு …

>>

ஷண்முக சுப்பையா/ஆவி

ஸர்வம் பிரம்மம்;சத்தியம் அதுவேஎனவே உணர்ந்தேபாலில் நீரெனக்கலப்பாய் அதிலே.கலந்தபின்நின்று எரியும்தீயில் காய்ச்சும்பாலின் நீரெனஆவியாய் பறப்பாய்

>>

கோபிகிருஷ்ணன்/உரிமை

மாநிலக் கல்லூரியில் இளங்கலை உளவியல் பிரிவில் என் முதலாம் ஆண்டு ஆரம்பித்தது. நாங்கள் பத்து மாணவர்கள்; ஒன்பது மாணவிகள். மதுரையில் என் பாட்டியின் கண்டிப்பான வளர்ப்பும், வீட்டிலுள்ள கோவிலில் தினப் பூஜையும், அவர் நடத்திய பஜனை மண்டபத்திற்கு வரும் பெண்களை அக்கா, …

>>

கோபிகிருஷ்ணன்/இனிமையான வக்கிரம்

நீண்ட மருத்துவ அறிக்கை ஒன்றை டைப் செய்து முடித்து விட்டு அப்பொழுதுதான் என் அறையை விட்டு வெளியே வந்தேன். என் அறையை அடுத்தது செவிலிகளுக்கான பணி அறை. அதற்கு முன் பார்த்திராத ஒரு புது முகம்தென்பட்டது. ஒரு இளம் பெண். தூய …

>>

கோபிகிருஷ்ணன்/குற்றமும் தண்டனையும்

5-1-85. முற்பகல். முக்கியமான ஒரு கடிதத்தை டைப் செய்து கொண்டிருந்தேன். தொலைபேசி மணி அடித்தது. சகஊழியர் க்ளமென்ட் அதை எடுத்தார். செய்தி அனைவருக்கும் தெரி விக்கப்பட்டது. அன்றைக்கு இரவு 10-45-க்கு டாஸ்டாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ என்ற புதினத்தின் திரைப்படத்தைத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்போகிறார்கள். …

>>

ஜெயராமன் ரகுநாதன்/என்ன தவம் செய்தனை…….

ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. எல்லோருமே பெற்றொர்களும் உறவினர்களுமாகத்தான் இருக்க வேண்டும். சின்னப்பையன்களும் பெண்களும் மார்பில் பாட்ஜ் அணிந்து வருவோரை வரவேற்று சீட்டில் உட்கார உதவிக்கொண்டிருக்க அங்கே மேடையில் டீச்சர்கள் கைகளில் பேப்பர் வைத்துக்கொண்டு யாரையோ மிரட்டிக்கொண்டும் தங்களுக்குள் டென்ஷனாக பேசிக்கொண்டும் பரபரப்பாக …

>>

லாவண்யா சத்யநாதன்/சிந்தனிகாவும் கோல்கொண்டா வியாபாரியும்

‘மாப்பிள்ளை அழைப்புக்குப் போவதைப் போல ட்ரஸ் பண்ணிக்கொண்டுஆபீசுக்குப் போகிறீர்கள். லாட்ஜுக்கு வருவதைப்போல நேரம் காலமில்லாமல் வீட்டுக்குவருகிறீர்கள்..எப்போது பார்த்தாலும் கம்பெனியைக் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்.சுநேத்ரா இன்னும் குழந்தையில்லை. இருபத்தேழு வயசாகிறது. இன்னும் எத்தனைநாள் அவளை நம்முடனேயே வைத்திருப்பது?அவளுக்கு வரன் பார்க்க வேண்டுமென்றஅக்கறை உங்களுக்கு …

>>

லாவண்யா சத்யநாதன் / டெண்டர்

நேதாஜி நகரிலும் ராம் நகரிலும் வீதிகளிலுள்ள சுரங்கச் சாக்கடை மூடிகள்காணாமல் போயிருந்தன. .. பின்னிரவில் நைட் ஷிப்ட் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பியவர்கள் சிலர்தம்பாவும் அவன் சகாக்களும் அவற்றை கழற்றி ட்ரைசைக்கிளில் எடுத்துச் செல்வதைப்பார்த்திருந்தார்கள்இரண்டு நகர்களும் தம்பாவின் லீலைகளைச் சகித்துக் கொண்டிருந்தன. …

>>

க.நா.சு. /மந்திரமும் மாயமும்

‘பில்லி சூன்யம், மந்திரம், மாயம் இதிலெல்லாம் என்னவோ பாட்டி எனக்கு நம்பிக்கையே வருவதில்லை’ என்றேன் நான்.சுந்தாப் பாட்டிக்குக் கோபம் வந்தது. ‘பி.ஏ. படிச்சுவிட்ட யோல்லியோ, உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை வராதுதான்- வராதுதான்’ என்றாள்.“பி.ஏ. படிச்சதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்”‘ என்றேன் நான்.“முன்னெல்லாம் …

>>

க.நா.சு. /தகப்பனும் பிள்ளையும்

தகப்பனார் சொன்னார் : ஆமாம் சார். எனக்கு ஒரே ஒரு பிள்ளைதான். வேறு குழந்தை குட்டி கிடையாது. உற்றார் உறவினர்கூடக் கிடையாது.இந்தப் பிள்ளை தலைப்பட்டு எனக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு. அவனை நம்பித்தான் நான் உயிர் வைத்திருக்கிறேன்.ஆமாம். ஹானர்ஸ் வகுப்பில் கடைசி …

>>

ஜனநேசன்/கிண்கிணிப் பேய் …

இரவு பத்துமணி செய்தியைக் கேட்டுகொண்டிருந்தேன் . சுவற்றிலிருந்த சுவிட்சு பெட்டியில் காற்றில் சிக்கிய ஒற்றைக் காகிதத்தாள் போல படபடவென்ற சத்தம் கேட்டது. குழல்விளக்கினை அணைத்தேன் . சத்தம் தொடர்ந்தது . தொலைக்காட்சி பெட்டியில் ஒலி இயல்பாகவே இருந்தது. ஒலியினைக் குறைத்துவிட்டுக் கவனித்தேன். …

>>

க.நா.சு. / ஐந்து ரூபாய்

நான் இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன் மாம்பலத்தில் குடியிருந்தேன். அப்போதெல்லாம் சிரமத்தைப் பார்க்காமல் ‘பஸ் டர்மினஸுக்குப் போய்த்தான் பஸ் ஏறுவேன். நடு ஸ்டாப் எதிலும் பஸ் கிடைக்காது. பஸ்ஸுக்கு அப்படியும் தினம் காத்திருக்கத்தான் நேரும். அப்படிக் காத்திருக்கும் நேரங்களில் ஒரு பிச்சைக்காரன் …

>>

லா. ச. ராமாமிருதம்/மஹாபலி

சாவு சாலையோரத்தில் ஒரு மாமரம். மாமரத்தடியில் ஒரு குளம். குளக்கரையில் ஒருவன் விழுந்து இறந்து கிடந்தான். வியாதியில்லை, வெக்கையில்லை. கைகள் முஷ்டித்திருந்தன. சாவைத் திடீரென்று சந்தித்த பயங்கரத்தில், கண்கள் ஆகாயத்தை அண்ணாந்து நிலைகுத்திப் போயிருந்தன. வாழ்க்கையின் முழு நம்பிக்கையை அந்த வாழ்க்கையின் …

>>

வல்லிக்கண்ணன்/அக்கரைப் பச்சை

கடற்கரைக் கோயிலை ஒட்டிய வெளிப்புறத்தில், சிறிய கைப்பிடிச் சுவர் மீது அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் புன்னைவனம். பிரகாரத்தில் போய் வந்து கொண்டிருந்த ஆட்கள் நல்ல வேடிக்கைப் பொருள்களாக விளங்கிய போதிலும், கிழக்கே விரிந்து கிடந்த கடலும் வானமும், கரையை ஒட்டியிருந்த …

>>

லா. ச. ராமாமிருதம்/ரயில்

வாழ்க்கையின் சிக்கலே போன்று தண்டவாளங்கள் பின்னியும் பிரிந்தும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும், அதற்கு அப்பாலும் ஒடுகின்றன. அங்கங்கே ஆப்பு அறைந்தாற் போன்று தந்திக் கம்பங்கள் நிமிர்ந்து நிற்கின்றன. இரு மருங்கிலும் வயல்களும், குன்றுகளும், மரங்களும், பாய்ந்து சுழன்று செல்கின்றன. ஒருசமயம் …

>>

கோபிகிருஷ்ணன்/காணி நிலம் வேண்டும்

அக்டோபர் 1980. திருமணமாகி தாராவுடன் மயிலையிலுள்ள ஒரு சிறு சந்தில் உள்ள வீட்டில் ஒரு பகுதியில் குடியேறினேன். சந்தில் பல நாய்கள், நாய்க்குட்டிகள், பசுக்கள், எருமைகள், கன்றுகள், வழிநெடுக புழுதி நிறைந்த மண், சகதி, ஆவினங்களின் கழிவுகள், மிகவும் ஓரமாக நடந்து …

>>

சாவி/எதிர்பாராதது

ஜயந்தி பெயருக்கேற்ற அழகு வாய்ந்தவள். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். எனவே, ஆடம்பரமான ஆடை ஆபரணங்கள், நகை நட்டு எதுவும் அவளுக்குக் கிடையாது . ” ’எனக்கென்னத்திற்கு நகை?’ என்பதைப் போல் எப்போதும் அவள் முகத்தில் புன்னகை அரும்பிக் கொண்டிருக்கும்!அவளுடைய தாயார் இறந்து …

>>

சுந்தரராஜன்/ ஒரு தவறு செய்தால்

அமெரிக்க சாலையில் அவன் கார் தவழ்ந்து கொண்டிருந்தது. ‘குறை ஒன்றும் இல்லை’ பாடல் எம் எஸ்ஸின் குரலில் இழைந்து கொண்டிருந்தது. அந்தப் பாடலின் கருத்து அவனுக்கு என்றைக்கும் தாரக மந்திரம். அந்த உறுதிதான் அவனை இன்று மேகத்தில் பறக்க வைத்திருக்கிறது. அவனது …

>>

புலியூர் அனந்து/எனக்கு படம் வரைய வராது

இது நடந்து இப்ப இருபது வருஷம் இருக்கும்.“அப்பா, எனக்கு கொஞ்சம் இதை வரைஞ்சு தரியா?” என்று தனது சயின்ஸ் புத்தகத்தில் இருந்த ஒரு படத்தைக் காட்டிக் கேட்டாள் எனது ஆறாவது படித்துக் கொண்டிருந்த என் மகள்.சரியாக அப்போதுதான் யாரோ ஒரு சாவு …

>>

இரா.முருகன்/வைக்கோல் கிராமம்

எந்த நாளில்? சொன்னாள். அவள் கூறிய நாள் வெட்டுக்கிளிகள் மலைச்சாரல் ஊரை அழித்த தினம்.அவர்களில் இரண்டு பேர் அணிந்த உடைகளே நான் அணிந்திருப்பது.அவள் சிரித்தபடி சொல்ல நான் அரண்டு போய்ப் பார்த்தேன்.. இந்த உடைகளுக்கு உள்ளே வெட்டுக்கிளிகள் ஊர்ந்து சதையைப் பிய்த்தெடுத்து …

>>

லா. ச. ராமாமிருதம்/அரவான்

குழந்தையின் வீறலைக் கேட்டு, கிணற்றின் பிடிச்சுவரின் மேல் தவலையுடன் தாம்புக் கயிற்றை அப்படியே போட்டு விட்டு, உள்ளே ஓடிவந்து குழந்தையை வாரினான். பொங்கி வழியும் வியர்வை, மூலவர்மேல் பூசிய எண்ணெய் போல் அவன் கறுப்புடல் மேல் பளபளத்தது.அவனுடைய பரந்த கைகளினிடையில், குழந்தை …

>>

க.நா.சு/ராஜா தேசிங்கு

குளக்கரையில் இருக்கும் ஜட்கா வண்டி ஸ்டாண்டில் தன் வண்டியை நிறுத்திவிட்டு, எதிரிலிருந்த பஸ்ஸ்டாண்டில்தான் அவன் வழக்கமாக நின்றிருப்பான். இடுப்பில் அழுக்கேறிய பச்சையும் சிவப்புமான ஒரு கைலி; பச்சைக் கலர் அரைக்கைச் சட்டைச் எண்ணெய் படாத கிராப்புத் தலை; காதில் ஒரு பீடி; …

>>

க.நா.சு./ சிரஞ்சீவி

ஆமாம், ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன், எனக்குக் கதை கிதை புனையத் தெரியாது. கதைகள் படிக்கக்கூடத் தெரியாது, பொய் சொல்வது பஞ்சமா பாதகங்களில் தலை சிறந்தது என்கிற கொள்கையை உடையவன் நான். கதை என்றால் பொய் என்கிற அசையாத நம்பிக்கையும் உடையவன் நான். …

>>

மோகன்ஜி/அங்கிங்கெனாதபடி….

‘இந்த கெடிலநதி மேம்பாலத்தின் மீதுதானே வெய்யிலில் நடந்து போனாள் ஜெயகாந்தன் கதையில் ஒரு பாட்டி’ மனோகர் தன்னை வினவிக் கொண்டான். ‘ஐய்யமாரு வீட்டுப்பாட்டி.. வேகாத வெய்யிலில் நடந்து போகும், புள்ளை வீட்டுக்கு.. ஜட்காவண்டியின் பக்கப்பலகைக்கு தோதாக முதுகை சரி செய்து கொண்டான். …

>>

மோகன்ஜி/’கூளம்’

‘கூளம்’ கதை குறித்த ஒரு அறிமுகம்:-நலம் தானே! ‘எங்கள் பிளாக்’ ஸ்ரீராம் என்னிடம் 96 கதையைஅனுப்பக் கேட்டபோது எழுத்தாளர் விக்கிரமன் சாச் அவர்களிடம் ‘அமுத சுரபி’ இதழுக்காய் நான் தந்த இந்தக் கனத் நினைவுக்கு வந்தது. இதை எழுதி இருபத்து மூன்று …

>>

மோகன்ஜி/தத்த்தி

இன்னமும் இந்த தத்த்திப் பயலை எங்கே காணோம்?காலிப் பொடிமட்டையை மத்தியானத்துலேயிருந்து எவ்வளவு தான் முகர்வது? தீனதயாளு சாருக்கு கோபமாய் வந்தது. ஒரு வருஷமா இந்தத் திண்ணைதான். காலு விழுந்தப்புறம் எல்லாரோட சகாயம் இல்லாமல் ஏதும் முடிகிறதா? போதாததற்கு தெரிந்தவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராய்க் …

>>

எஸ்ஸார்சி/சந்திராஷ்டமம்

என் மனைவிக்கு முட்டிக்கால் வலி. கொடியை நாட்டிக்கொண்டு அந்த முட்டிக்கால் வலி வந்து ஆண்டுகள் பலவாயிற்று. எத்தனையோ களிம்புகள் தைலங்கள் எண்ணெய்கள், மருந்துகள் மாத்திரைகள், காலுக்கு உறை எனும் தகரத்துணிகள் என்று அத்தனை ராஜ உபசாரங்களும் செய்தாயிற்று. கிலியுற்ற அந்த மனிதர்களை …

>>

புதுமைப்பித்தன் / ‘இந்தப் பாவி’ காதல் கவிதை என்றால் கோமதிநாயகம் பிள்ளைக்கு அளவு கடந்த பிரியம். காதல் கவிதையிலும் இளங்காதலர்கள் இதயம் ஒத்துக் காதலித்தலும், பின்பு பெற்றோர் அவர்களைப் பிரித்தலும், பிரிவு மரணத்தில் மாட்டுவித்தலுமே அவர் இவ்வவனியில் இன்பத்துடன் வாசிக்க விரும்பும் …

>>

அம்பை/அம்மா ஒரு கொலை செய்தாள்

(சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை சார்பில் சூர்ய விருதை இன்று (14.10.2024) பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு என் வாழ்த்துகள். நான் விரும்பிப் படித்த கதை ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’.இந்தக் கதையை daily.navinavirutcham.in ஆன்லைன் பத்திரிகையில் பிரசுரம் செய்துள்ளேன்.) அம்மா என்றதும் பளிச் …

>>

வல்லிக்கண்ணன்/ஆற்றங்கரை மோகினி

”குகுகூங்” – ஏதோ ஒரு பறவையின் இன்னொலிபோல் சிதறியது சிறு சிரிப்பு.அந்தச் சூழ்நிலையில் அப்படி ஒரு சிரிப்பை மகாதேவன் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினான். அவனுக்குப் பின்னால் சற்று தள்ளி, ஒரு மரத்தடியில் ஒரு பெண் நின்றதைக் கண்டு அவன் …

>>

தி.ஜ.ர /காளி தரிசனம்

5. கறுப்புப் பூனை பூனையும் பேசுமோ என்றே எவருக்கும் தோன் றும். ஆனால் அந்தக் கறுப்புப் பூனை என்னோடு பேசியது. அடுத்த வீட்டு ராமாச்சார் பேசுவதுபோல் பேசவில்லை. மூன்றாம் வீட்டுச் சங்கரையர் பேசுவதுபோல் பேசவில்லை. நீங்களும் நானும் பேசுவதுபோலவே அது பேசவில்லை. …

>>

நாடோடி/ஆயிரம் நீதிக் கதைகள் – பாகம் 3

ஒரு குதிரை வீரன் ஒரு சமயம் ஒரு துருக்கி குதிரை வீரனும் அவன் மனைவியும் ஒரு காட்டின் வழியாக வந்து கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு வாய்க்காலைக் கண்டதும் மனைவி இளைப்பாறுவதற்காக இறங்கினாள். வீரன் தன் குதிரைக்குத் தண்ணீர் காட்ட ஆரம்பித்தான்.அப்பொழுது அவ்வழியாக …

>>