கல்கி/ஸினிமாக் கதை
“தங்கம்! அதோ அப்பா வருகிறார், பார்!” என்றான் ராமு.“மூஞ்சியைப் பார்த்தால் கோபமா வராப்பலே இருக்கே” என்றாள் தங்கம்.கீழே ‘படார்’ என்று கதவைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது.“அம்மாவும் கோபமாய்த்தானிருக்கிறாள்” என்றான் ராமு.“இன்னிக்கு ரகளைதான் நடக்கப் போகிறது” என்றாள் தங்கம்.“சண்டை போடறதுன்னு ஒண்ணு …
>>