க.நா.சு. /மனோதத்துவம்
யோசித்துப் பார்க்கும்போது தெரிகிறது நான் செய்தது பிசகுதான். அவசரப்பட்டு விட்டேன். ஆனால் செய்ததைச் செய்தாகிவிட்டது. இப்போ வருத்தப்பட்டுப் பயன் என்ன? நான் அவனிடம்-என் அண்டை வீட்டுக்காரனிடம்-பல தடவைகள் சொல்லக் கூடச் சொன்னேன். “இதோ பார்; ராத்திரி பன்னிரண்டு மணிக்கு இந்த மாதிரி …
>>