கவிதை எழுத நேரமில்லை/கேள்விக்காரன்
என நான் எப்போதும்
சொல்லேன்
என நான் எப்போதும்
சொல்லேன்
கவிதை எழுத நேரம் இல்லைஉடுப்பதும் உண்பதும் முக்கியம் இங்கேஅடுத்தவர் வாழ்வை விமர்சிப்பதே சிறப்புபறக்க எண்ணாது முடங்கு. .
>>கட்டைப் பஞ்சாயத்தும்
செய்வதில்லை
பரிசில் தந்து
பணிப்போரும் இல்லை
சும்மா இருத்தல் சுகமே
கவிதை எழுத நேரம் இல்லை
>>எப்போதும் என்
நலம் நோக்கும்
தயாராகட்டும் சுவரொட்டிகளும் சிகப்புக் கொடிகளும்
>>எட்டிங்கே பன்னிரெண்டு
ஏழுநாளும் உழைக்க..
போராடுவோம் போராடுவோம்
பொறுமையோடு போராடுவோம்
வேரோடு மீறல்களை
உழைப்பவர் வாழ்வு
மேன்மையுடன் இல்லை…
சிந்திய குருதி பயன் தரவில்லை…
ஓராயிரம் தோழர்
குருதி ஆறு
புகழ்பெற்ற பதிப்பாளர் பின்னலையும் கவிஞரும்
>>பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
இந்தக் கேள்வி எனக்குள்
பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
உடுத்திக் கொள்ளலாம் கந்தல் ஆடைகளை
குளித்துக் கொள்ளலாம் குளமோ குட்டையோ
பசியாறாது வயிறெனும் சுடுகாடு!
கிடைக்கலாம்;
வேலை கிடைத்தால் பணம்கிடைக்கும், படிக்கலாம்;
வடித்தால் ஏழ்மையை கவிதையாக
நிழல் என்னோடு எப்போதும் இருக்கிறது
நின்றால் நடந்தால் ஓடினால் என்னோடு
அறமே அறமாம் அறமே அரணாம்
அறத்தைப் பின்பற்றி அழிந்தவர்கள் கோடி
அறமே அறமாம் அறமே அரணாம்
தெரியும் தெரியும்
எனக்கும் தெரியும்
ஒழுங்கு தப்பினால்
றமே அறம் அறமே அரண்
தரமே பார்த்து தர்மம் இடணுமாமே
முரணும் உண்டோ
மூத்தோர் வாக்கில்
அறமே அறமாம் அறமே அரணாம்’
மரபுக் கருத்தில் புதிய என்பா
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
அடுத்த தலைமுறை கவிதைகளையும் படிப்பதில்லை
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிதைகள் யாரும் படிப்பதும் இல்லை
கவிதைகள் எழுதும்போது
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிஞர்கள் பாடு பெரும்பாடு தான்
எழுதிக் குவித்ததை என்ன செய்வது
எடைக்குப் போடுவதைத் தவிர!
விதை புத்தகங்கள் விற்பது இல்லை’
கூறுகிறார்கள் என் தலையை
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை.
கவிதைகள் அதற்காக அழுவது இல்லை.
தம் பெருமை அவற்றுக்குத் தெரியும்.
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
எல்லாவற்றிற்கும் உரிய விலை
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிதை விற்பனைப் பண்டம் அல்ல
கவிதை கசியும் உள்ள அனுபவம்
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை.
புண்யபலன், பாடப் புத்
கவிதைப் புத்தகங்கள்
விற்பது இல்லை
காசுக்கும் தோசைக்கும்
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை;
கவிதைகளை கவிஞர்களே வாசிப்பதும் இல்லை;
அவரவர் கவிதைகளை அவரவரே வாசிக்கட்டும்;
என்னதான் செய்து தொலைக்க?!
பூனைக்கு மீசை முளைத்து விட்டது
என்றாவது பார்த்திருக்கியா
என்று கேட்டார்
பூனைக்கு மீசை முளைத்து விட்டது
பூச்செடியில் பலா பழுத்து விட்டது
பூம்பூம் மாடு துதிக்கை அசைக்கிறது
பூனைக்கு மீசை முளைத்து விட்டது;
யானைக்கு கொம்பும் முளைத்து விட்டது!
என்னவென்று புரியாமல்
பூனைக்கு மீசை முளைத்து விட்டது;
எனக்கு எப்போது முளைக்கும்?” என்று
காதலியைப் பார்த்து வாலிபன்
புவியுதித்த நாளுதித்ததாய் நாம் நம்பும்
தமிழ் புத்தாண்டே வருக!!!!.
என்றால் என்ன
என்று கேட்டேன்
இதுஒரு சாதாரண
தமிழாலே கொள்வோம்
மன இணக்கம்
அமிழ்தினை விஞ்சி
உலகம் செழிக்க, உயிர்கள் உவக்க,
உள்ளும் புறமும் அறிவே ஆள,
கலகம் நீங்கி களிப்பே ஓங்கத்
இயற்றமிழ் இலக்கிய மகுடம் தரித்து
இசைத்தமிழ் இடையணி
எண்ணங்கள் எல்லாம் சொற்களாய் மொட்டவிழ்த்தால்
இதயங்கள் சுருங்கும்; உறவுகள் விலகும்;
சொல்லின்றியும் சிலநேரம் மனசுக்குள் பொத்துவிடும்
கண்ணுக்குள் பூத்த கனல்.
விடியல் மழையில் கதிரவன் நனைந்தான்;
மேகக் குடையில் மறைந்து கொண்டான்
மழையை வீசினான் பேப்பர் பையன்
நனைந்தே வந்தது நாளேடு.
மற்றவிரல் நான்கும் சமமாக கைகுலுக்க,
கட்டைவிரல் ஒன்றுதான் உயரம் காட்டும்!
வெற்றியினை விரலுயர்த்தி குறிக்கும் உலகில்,
மேலான தெல்லாமே மேல்.-
இடமெல்லாம்
ஆளுயர ஒலிபெருக்கி
நாலடி மேடை
தோற்க மறுத்தால் வெற்றி துலங்கும்
வேர்க்க உழைத்தால்
வாழ்வு தொடங்கும்
பார்க்க மறுத்தால்
கன்னல் மொழி குழந்தையின் மென்னகை
யன்னல் வழிபுகும் இனிக்கும் தென்றல்
அன்னையும் தந்தையும் ஊ
கிண்டல் பண்ணுவது
அப்பாவி இணைய
ஆசிரியரை. அவர் நல்லவர். ஆனால்
நற்திறனுடன் நாடினேன்
திரைப்பட உலகை
நல்லெழுத்துடன் அணு