இனி என்ன செய்வது?/அழகியசிங்கர்
எழுத முடியவில்லைf
என்றால் எழுதாதே
படிக்க முடியவில்லை
என்றால் படிக்காதே
எழுத முடியவில்லைf
என்றால் எழுதாதே
படிக்க முடியவில்லை
என்றால் படிக்காதே
இன்றைக்கானக் கவலைகள்
எழும்போதே தொடங்கிவிட்டன…
நேற்றையக் கவலைகள் நிலுவையில் இருக்கின்றன…
கையில் காசில்லை
கால்களில் வலு வில்லை,
சாலைகள் விரிவாக்கம் வேரறுந்த மரங்கள்
புதிய சாலைகள் பாலை தோற்றம்
பழைய சாலைகள் மரண பயத்தில்
அரிசி சோறு அறவே இல்லை;
கேப்பங்களியும் கம்பங்கூழும் காலையும் மாலையும்
சர்க்கரை அளவு என்றும் ஏறுமுகம்
புதுப் பிரச்சினைகள் தினமும்
முளைக்காவிடில்
இன்றைய நாளைய ஊடக தீராப்பசி
பொழுதுகள்
புலராமலே போனால்
காலை துவங்கிச் செய்தியே இல்லை.
மாலை ஓயுமுன் செய்திக் கடல்.
வாக்களித்து வாக்களித்துப் பார்த்தா யிற்று;
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
என்பாடு உன்பாடு அதே பாடுதான்!
படித்து வாங்கிய பட்டம் பையில்
வேலைக்கு போட்ட விண்ணப்பம்
முக்கால் ஆற்றை நீந்திக் கடந்தவன்
முடியவில்லை என்று திரும்பக் கூடாது!
சிக்கலைத் தீர்க்க பொறுமை வேண்டு
1. வாழ்வில் எருதோகாளையோ பசுவோகட்டப்படும் கொட்டிலிலும்முளையிலும் இல்லைஉரிமையாளர் வணிகத் தேவையறிதல் அன்றி இதற்கினி ஞானம் எதற்கு ? 2. திடீர் மழையில் பாதையெங்கும்குளமானதில்கடந்து சென்ற பஸ் இறைத்தசேறும் சகதியில் உடை அழுக்கானதில் இதற்கினி ஞானம் எதற்கு 28/06/2023
>>வாழ்க்கையில் எல்லாம்
பட்டுதான் தெரிய வேண்டும்
எல்லாம் எப்போதும் புரியாது
பிறப்பு நம்கையில் இல்லை பிறகு…
இறப்பு நம்கையில் இல்லை அதனால்
காதறுந்த ஊசியும்
கடைவழி வாராது
எனத் தெரிந்தும்
திரவியம் தேடும்
மேகம் பழுத்திடப் பெருமழை பெய்யும்
மோகம் கொழுத்திடக் கேடுறும் எல்லாம்
தாகம் பெருகிட வாழ்வு சுவையாகும்
இதற்கினி ஞானம் எதற்கு.
முள்ளும், மலருமாய் தழைக்கும் ரோஜாச்செடி
மேடும், பள்ளமுமாய் பயணிக்கும் பாதை
நீயும், நானுமாய் இணைந்திடும் பொழுது
காட்டில் யானைக் கூட்டம் நின்றன
நாட்டில் தலைவருக்குத் தொண்டர் காத்தனர்
வீட்டில் பணமில்லை அடுப்பில் பூனை
வேண்டும்.
அப்படி இருந்தால் போதும்
வாழ நினைத்தால் வாழலாம்.
எப்படியும் வாழ்வேன்
என்றே துணிந்தபின்
எண்ணற்ற துன்பங்கள் எதிர்கொள்ள நேர்ந்தாலும்
தோல்விகளும் துயரங்களும்
துரத்தியே வந்தாலும்
என்றும் பதினாறு வயது வாலிபர்,
அறுபதிலும் அவர் புது மாப்பிள்ளை,
மனதில் உற்சாகம் ஆறாக பெருகிட,
புள்ளி இல்லாமல் கோலம் போடலாம்!
அல்லி மலராமல் சந்திரன் வளரலாம்!
ஏழையர் சிரிப்புடன் இறைவன் உறையலாம்!
கால் கடுக்க தவம் நின்று,
முந்தி மோதி இடித்து கொண்டும்,
உச்சிக் கிளையில் கழுகின் கூடு
கிணற்றுச் சரிவில் பறவைக் குஞ்சுகள்
அழியும் இடத்தில் சிலந்தி வலை
வாழ நினைத்தால் வாழலாம்.
மருத்துவ படிப்பில்
சேர்க்கையிடம் கிட்டாவிடினும்
வானம் இடிந்திடவில்லை;
பூமி பிளந்திடவில்லை;
அந்தகர்கள் ஒருவர் தோள் தொட்டு….
ஒருவராய்க் கடக்கிறார்கள் பரபரப்பான
எலியை பிடிக்க சமர்த்து இல்லை
சோபாவில்படுத்து
சொகுசா தூங்கும்
காலையே சுற்றும் பாலையே குடிக்கும்
>>என் பேத்தியின் குழந்தை அவள்
நாங்கள் நால்வரும் அவள் சேவகர்
பூனை கண்ணை மூடிக் கொண்டதால்….
உலகம் இருண்டு போனது…நம்மிடையே
இதுபோல பலகோடிப் பேருண்டு…ஆனாலும்
புலிகள் பூனையின் பெருமை பேசின
பூனைகள் புலியென மிரட்டிப் பார்த்தன
யார் வாய்க்கு நாமென்று எலிகள்
பஞ்சுமுடியுடன் நெளிந்து நுழையும் பூனையை,
அஞ்சுவயசு பேத்தி பார்த்தால் அலறுவாள்!
1. நீல நிற கண்களோடு ஒன்று உருக்கி விட்ட தங்க கண்களோடும் மரகதப் பச்சை கண்களோடும் இரண்டு பூனை நல்ல பூனை 2. ஒரு கண் பார்வை இல்லா சிங்கி, செல்ல சிணுங்கலுடன் என்னைப் பார்க்க, மனம் மயங்கி சொல்லியது; பூனை …
>>பூனை மனிதர்களிடம்
எப்படிப்
பழகுவதென்று
சிறு கோலமிட்டு
சிறப்பிக்கும் சின்னத்தாய்
நேற்றும் இன்றும்
நாளையும் வளரும்
தேயும் மானுடர் வாழ்வில் நாளும்
நாளும்
தனிமனித ஆசைகள் ஊழலை வளர்க்கிறது!
நாணயத்தின் இருபக்கமே நல்லதும் கெட்டதும்!
ஊழலை நிறுத்த
வேண்டும். தினமும் நாம்
கூறுவோம்
ஒடிசாவில் மூன்று
ரயில்கள் மோதல்
மரணம் இப்படியா
துக்கமாகப் போகவேண்டும்
யாரையும் குற்றம்
வரிசையாய்
தண்டவாளம்
எங்கும் சடலங்கள்
முகவரி தந்தவர் முகமன் தொலைத்தார்.
ஏதோ ஒன்று எகத்தாளமாய்ச் சிரிக்கிறது
ஒரிசாவில் மூன்று ரயில்கள் மோதல்
உண்டோர் உறங்கியோர் இருந்தோர் பேசியோர்
சிதறிப்போன பெட்டிகளுள் சிக்கிய சித்ரகுப்தன்
மதுபோதையில் மாட்டிக் கொண்டான்.
ஆலாய் பற,
அருகாய் சிறு
1)இவர்கள் இப்படித்தான் அப்போதே தெரியும்மனக்கணக்கு எனக்கு சுத்தமாக வராதுவரம் தந்தவன் தலையில் கைவைக்கநானொன்றும் தவம் செய்யவில்லை! 2)நீங்கள் அப்படியே இருந்துவிட்டுப் போங்கள்உங்களால் எனக்கொன்றும் காரியம் ஆகப்போவதில்லைபூனை வீட்டுக் கல்யாணத்தில் யானையாம்கழுதை கெட்டால் குட்டிச்சுவர்! 3)உங்கள் கருத்து எனக்கு முக்கியமில்லைஜவ்வு மிட்டாய் மாதிரி …
>>கடகட கடகட கட கட கடகட
>>கர்ணனின் தேர்ச்சக்கரம் மண்ணில் புதைந்தது/
உதிரம் வழிய கிடந்தான் களத்தில்/
தண்டவாளத்தில் இரயில் தூரம் கடக்கும் ;
அண்டவெளியில் மேகம் வானம் கடக்கும் ;
கடவென்று கடந்தது இனிய வாழ்க்கை…
காத்திருக்கிறது மாற்ற முடியாத முடிவு
கடகட கடகட கடகட கடகட
கவிதை புனையக் கிடைத்தது வாய்ப்பு
எனக்குக் கவிதை
எழுதுவதுதான் எளிது
1)என்னால் செருப்பு தைக்க முடியாது
என்னால் சமையல் செய்ய முடியாது
என்னால் பேரம் பேச முடியாது
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
ப.மதியழகன்
>>பிழைப்பு வெயிலிலும் மழையிலும்.
>>நீர்நிலைகளை அடுக்ககங்கள் ஆக்கி சிரித்தோம்;
வெயில் நம்மை விரட்டும்!
நொங்கு பதனீர்
மோர் விற்போரிடம்
விமானத்தில் பெண்ணைத் தேள் கொட்டியது
விளையாடிக் காட்டினான் பெண்ணின் பிள்ளை
விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது
>>விமானத்தில் பெண்ணை
தேள் கொட்டியது
கத்திய கதறலில்
கதவு திறந்தது
விமானத்தில் பெண்ணை
தேள் கொட்டியது
இந்தச் செய்தி
கவிதை எழுத நேரம் இல்லை
இது எதுக்கு வெட்டி வேலை
மனையியின் ஏச்சுக்கு உடன்பட்டுச் சொல்கிறான்
கவிதை எழுத நேரம் இல்லை!
இயற்கை அன்னை விரிக்கும் கவிதைகள்
எங்கும் என்றும் இறைந்து கிடக்கையில்
சொல்லத்தான் நினைக்கிறேன்;
என் கவிதையில்.
நானும் கவிதையும்
தனித்து விடப்பட்டதில்
பெங்களூரில் உறவினர்
வீட்டிற்குச் சென்றேன்
கவிதை எழுத
என நான் எப்போதும்
சொல்லேன்
கவிதை எழுத நேரம் இல்லைஉடுப்பதும் உண்பதும் முக்கியம் இங்கேஅடுத்தவர் வாழ்வை விமர்சிப்பதே சிறப்புபறக்க எண்ணாது முடங்கு. .
>>கட்டைப் பஞ்சாயத்தும்
செய்வதில்லை
பரிசில் தந்து
பணிப்போரும் இல்லை
சும்மா இருத்தல் சுகமே
கவிதை எழுத நேரம் இல்லை
>>எப்போதும் என்
நலம் நோக்கும்
தயாராகட்டும் சுவரொட்டிகளும் சிகப்புக் கொடிகளும்
>>எட்டிங்கே பன்னிரெண்டு
ஏழுநாளும் உழைக்க..
போராடுவோம் போராடுவோம்
பொறுமையோடு போராடுவோம்
வேரோடு மீறல்களை
உழைப்பவர் வாழ்வு
மேன்மையுடன் இல்லை…
சிந்திய குருதி பயன் தரவில்லை…
ஓராயிரம் தோழர்
குருதி ஆறு
புகழ்பெற்ற பதிப்பாளர் பின்னலையும் கவிஞரும்
>>பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
இந்தக் கேள்வி எனக்குள்
பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
உடுத்திக் கொள்ளலாம் கந்தல் ஆடைகளை
குளித்துக் கொள்ளலாம் குளமோ குட்டையோ
பசியாறாது வயிறெனும் சுடுகாடு!
கிடைக்கலாம்;
வேலை கிடைத்தால் பணம்கிடைக்கும், படிக்கலாம்;
வடித்தால் ஏழ்மையை கவிதையாக
நிழல் என்னோடு எப்போதும் இருக்கிறது
நின்றால் நடந்தால் ஓடினால் என்னோடு
அறமே அறமாம் அறமே அரணாம்
அறத்தைப் பின்பற்றி அழிந்தவர்கள் கோடி
அறமே அறமாம் அறமே அரணாம்
தெரியும் தெரியும்
எனக்கும் தெரியும்
ஒழுங்கு தப்பினால்
றமே அறம் அறமே அரண்
தரமே பார்த்து தர்மம் இடணுமாமே
முரணும் உண்டோ
மூத்தோர் வாக்கில்
அறமே அறமாம் அறமே அரணாம்’
மரபுக் கருத்தில் புதிய என்பா
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
அடுத்த தலைமுறை கவிதைகளையும் படிப்பதில்லை
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிதைகள் யாரும் படிப்பதும் இல்லை
கவிதைகள் எழுதும்போது
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிஞர்கள் பாடு பெரும்பாடு தான்
எழுதிக் குவித்ததை என்ன செய்வது
எடைக்குப் போடுவதைத் தவிர!
விதை புத்தகங்கள் விற்பது இல்லை’
கூறுகிறார்கள் என் தலையை
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை.
கவிதைகள் அதற்காக அழுவது இல்லை.
தம் பெருமை அவற்றுக்குத் தெரியும்.
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
எல்லாவற்றிற்கும் உரிய விலை
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை
கவிதை விற்பனைப் பண்டம் அல்ல
கவிதை கசியும் உள்ள அனுபவம்
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை.
புண்யபலன், பாடப் புத்
கவிதைப் புத்தகங்கள்
விற்பது இல்லை
காசுக்கும் தோசைக்கும்
கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை;
கவிதைகளை கவிஞர்களே வாசிப்பதும் இல்லை;
அவரவர் கவிதைகளை அவரவரே வாசிக்கட்டும்;
என்னதான் செய்து தொலைக்க?!
பூனைக்கு மீசை முளைத்து விட்டது
என்றாவது பார்த்திருக்கியா
என்று கேட்டார்
பூனைக்கு மீசை முளைத்து விட்டது
பூச்செடியில் பலா பழுத்து விட்டது
பூம்பூம் மாடு துதிக்கை அசைக்கிறது
பூனைக்கு மீசை முளைத்து விட்டது;
யானைக்கு கொம்பும் முளைத்து விட்டது!
என்னவென்று புரியாமல்
பூனைக்கு மீசை முளைத்து விட்டது;
எனக்கு எப்போது முளைக்கும்?” என்று
காதலியைப் பார்த்து வாலிபன்
புவியுதித்த நாளுதித்ததாய் நாம் நம்பும்
தமிழ் புத்தாண்டே வருக!!!!.
என்றால் என்ன
என்று கேட்டேன்
இதுஒரு சாதாரண