பி. ஆர்.கிரிஜா/முல்லை அடுக்ககம்

தெரியாமல் ஒரு அடுக்ககம் வாங்கி குடி வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது. தினம் முதல் மாடியில் அதிர்வு . ஒவ்வொரு நாளும் தெருவில் வாகனங்கள் கடக்கும்

>>

வளவ. துரையன்/வெயிலெனும் பாவி

கோடை வெயில்போல் இன்றே
சுட்டெரிப்பதை யாரிடம் போய்ச்சொல்ல?
நேற்றைவிட இன்று அதிகமாய் இருக்குமென்று
தொலைக்காட்சி தினமும் வழக்கமாகப் புலம்புகிறது.

>>

விருட்சம் இதழில்/அழகிய சிங்கர்

இந்தத் தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தில் ‘மற்றொரு பாலு’ என்று அறிவியல் கதையும், ‘குந்தவியின் காதல்’ என்கிற பெயரில் சரித்திர கதையும் எழுதி

>>

பசித்த மரம் – ஸத்யஜித் ராய்(வங்காளிக் கதை)

அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது எப்படி? கார்த்திக் கடைக்குப் போவதாகக் கூறி வசதியாக நழுவி விட்டான்.

>>

அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 70

ட்கார்ந்திருக்கும்போதே தூங்கி விடுகிறீர்கள்.
அழகியசிங்கர் : உண்மைதான். உடனே விழித்துக்கொண்டு விடுவேன்.
மோகினி : அதனால் உங்களால் பல விஷயங்களைத் தொடர்ந்து செய்ய

>>

புதுமைப்பித்தன்/ஒரு நாள் கழிந்தது

கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?” என்று முணுமுணுத்தார் முருகதாசர்.
கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப் படாததால் அது நடு மத்தியில்

>>

உஷா தீபன் அவர்களின் எதிர்பார்ப்புகள்/ நாகேந்திர பாரதி

நன்றி அழகிய சங்கர். ‘எதிர்பார்ப்புகள் ‘உஷா தீபன் அவர்களின் ‘எதிர்பார்ப்புகள்’ சிறுகதை. இந்த எதிர்பார்ப்புகள் சிறுகதையை நான் எப்படி சொல்லப் போகிறேன் என்ற எதிர்பார்ப்பும் அழகியசிங்கருக்கும் , இந்தக் கதையைப் படித்தவர்கட்கும் இருக்கலாம். கொஞ்சம் தடுமாறினாலும் வார்த்தைகள் வசம் இழந்து போகக்கூடிய …

>>

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து/

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: “சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. …

>>

எழுத்தாளர்களை இலக்கியக் கூட்டங்களுக்கு அழைத்தால்…./நாரயணி கண்ணகி

பெரும்பாலான பேச்சாளர்கள்
பேச்சு தொடங்குவதற்கு முன்பே
‘எனக்கு ஒரு வாரமாக
உடல் நிலை சரியில்லை

>>

புதுமைப்பித்தன்/பொன்னகரம்

ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது தான் அங்கு ‘மெயின்’ ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால்,

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 78வது நிகழ்ச்சி

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 78வது நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (29.03.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது. அதன் காணொளியை

>>

புதுமைப்பித்தன்/கோபாலய்யங்காரின் மனைவி

இவ்வளவும் கோபாலய்யங்காருக்குத் தெரியாது. அதாவது தெரிய சந்தர்ப்பம் வைத்துக் கொள்ளவில்லை. வீட்டிலே மீனாட்சிக்குப் படிப்புச் சொல்

>>