கடலூர் ஜெயஸ்ரீ ரகுராமன்/பதைபதைப்பு
நான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து அந்த வீட்டின் மொட்டை மாடியில் மேல்நிலை தொட்டி தெரிகிறது
>>நான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து அந்த வீட்டின் மொட்டை மாடியில் மேல்நிலை தொட்டி தெரிகிறது
>>நெஞ்சத்தில் வஞ்சம் தவிர்
>>ஏதேதோ தோன்றுகிறது
தோன்றுவதையெல்லாம்
பேசிவிட முடிகிறதா என்ன
பார்ப்பதற்கு
வித்தியாசமாய்
இருந்தான்
ஆட்டிசம் என்றார்கள்
ஊஷாதீபன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள்.
>>தெரியாமல் ஒரு அடுக்ககம் வாங்கி குடி வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது. தினம் முதல் மாடியில் அதிர்வு . ஒவ்வொரு நாளும் தெருவில் வாகனங்கள் கடக்கும்
>>காலக்கதவை திறந்து பார்த்தால்
எண்ணற்ற கதைகள்
நிஜங்களின் சுவடென
பொக்கிஷமாய் குவிந்திருக்கின்றன.
பெரிய மரத்தின்
கிளைகள் காற்றுக்கு அசைந்தன
காய்ந்த இலைகள்
கீழே உதிர்ந்தன. 2
கோடை வெயில்போல் இன்றே
சுட்டெரிப்பதை யாரிடம் போய்ச்சொல்ல?
நேற்றைவிட இன்று அதிகமாய் இருக்குமென்று
தொலைக்காட்சி தினமும் வழக்கமாகப் புலம்புகிறது.
வாழ்க்கையென்பது இதுபோல தினம் வாழ்ந்து ரசிக்க…
சில கூண்டுக்குள் கிடந்து வெம்பித் தவிக்குது வாழ்க்கை முழுக்க.
லாஸ் ஏஞ்சல்ஸில்
வெஸ்டேர்ன் டோபங்கா
ஷாப்பிங் மாலுக்குப்போனேன்
நீளமும் அகலமும்
ஒவ்வொரு தவளையும்
ஒவ்வொரு குரலை எழுப்பி
நிலத்தைச் சிதைக்கின்றன..
இந்தத் தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தில் ‘மற்றொரு பாலு’ என்று அறிவியல் கதையும், ‘குந்தவியின் காதல்’ என்கிற பெயரில் சரித்திர கதையும் எழுதி
>>முட்டாள் மனிதன் இருக்கும் வரை
தொகுதி அனைத்தும் கும்பிடும் கரங்கள்
அனைத்தும் வாங்க நாங்க
எப்படி இருந்தாலென்ன
இருக்கும் இடத்தை
நோக்கி வரும்
ஓஹ், தாய்ப்பாலின் மணம் அடர்ந்திருக்கும்
அந்த அறையில் நான்
அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது எப்படி? கார்த்திக் கடைக்குப் போவதாகக் கூறி வசதியாக நழுவி விட்டான்.
>>காலை வெயில் இதமாய்ப் பரவ
காகங்கள் கூட்டமாய் பறந்து செல்ல
வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட
காற்றினிலே வரும் கீதம்
ஊற்றிக்கொள்ளும் அமுது
தொண்டைக்குழி தடத்தை
ஏற்ற இறக்கத்துடன் கடக்க
ட்கார்ந்திருக்கும்போதே தூங்கி விடுகிறீர்கள்.
அழகியசிங்கர் : உண்மைதான். உடனே விழித்துக்கொண்டு விடுவேன்.
மோகினி : அதனால் உங்களால் பல விஷயங்களைத் தொடர்ந்து செய்ய
கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?” என்று முணுமுணுத்தார் முருகதாசர்.
கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப் படாததால் அது நடு மத்தியில்
மத்தியதர குடும்பங்களில் நடக்கும் இயல்பான உரையாடல்களையும், அவர்களது சிந்தனைகளையும் போகிறபோக்கில் சொல்கின்ற கதை.
>>மெல்லிய இழை உள்ளிருந்து எழுகிறது,
காதோடு எனக்கு மட்டுமே கேட்கிறது.
நன்றி அழகிய சங்கர். ‘எதிர்பார்ப்புகள் ‘உஷா தீபன் அவர்களின் ‘எதிர்பார்ப்புகள்’ சிறுகதை. இந்த எதிர்பார்ப்புகள் சிறுகதையை நான் எப்படி சொல்லப் போகிறேன் என்ற எதிர்பார்ப்பும் அழகியசிங்கருக்கும் , இந்தக் கதையைப் படித்தவர்கட்கும் இருக்கலாம். கொஞ்சம் தடுமாறினாலும் வார்த்தைகள் வசம் இழந்து போகக்கூடிய …
>>என் மகனுக்கு திருமணம் . என் வீட்டு வேலைக்காரிக்கு கொடுக்கவேண்டும் … ” என்கிறாள் .
>>அழகன் மேனாவில்
மலை இறங்கி
கேள்விகள் கேட்காதீர்கள்
அது உங்களை
எதிராளி ஆக்கும்.
இரும்புப் பெட்டி’ என்ற (ருஷ்ய முன்னேற்றப் பதிப்பகத்துக்கு பிரதியான – அமெரிக்க இலக்கிய/கலாச்சாரப்
>>வானத்திலிருந்து தன் அலகில்
>>இன்றும் அப்படித்தான், கல்லூரி முடிந்து திரும்பும் வழியில் ஒரு கடை புதிதாக வந்திருப்பதைப் பார்த்தாள். ஆர்வத்துட
>>ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்: உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்? அதற்கு அந்த பிச்சைகாரன்: “சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. …
>>ஏற்றுக் கொள்ளுங்கள்உண்மையாக நிராகரியுங்கள் உறுதியாக அப்போதுதான் நீங்கள் நீங்களாக இருப்பீர்கள் தாராபுரம்
>>நான் என் ஹெல்மெட்டைக் கழற்றினேன்
என் துப்பாக்கியைக் கழற்றி கீழே வைத்தேன்.
நானும் அழுதேன்,
இன்று, எழுபத்தி மூன்று வயதில், இன்னும் அழுகிறேன்.
ஜோனன் டிக்கன்ஸ் என்கிற ஃபிரெஞ்சுக்காரர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக, 16 ஆயிரம் கிலோ
>>பெரும்பாலான பேச்சாளர்கள்
பேச்சு தொடங்குவதற்கு முன்பே
‘எனக்கு ஒரு வாரமாக
உடல் நிலை சரியில்லை
ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது தான் அங்கு ‘மெயின்’ ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால்,
>>விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 78வது நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (29.03.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது. அதன் காணொளியை
>>இவ்வளவும் கோபாலய்யங்காருக்குத் தெரியாது. அதாவது தெரிய சந்தர்ப்பம் வைத்துக் கொள்ளவில்லை. வீட்டிலே மீனாட்சிக்குப் படிப்புச் சொல்
>>ஜன்னல் ஓரம் புதிதாக வாங்கி வைக்கப்பட்டிருந்த
வண்ண மீன் தொட்டியை