லக்ஷ்மி ரமணன்/இது விளம்பரயுகம்

ஒருவாரமாக ஜுரம், இருமல், சளி என்று அவஸ்தைப்பட்டுவிட்டுமீண்ட பிரபு தான்வேலைபார்த்த மின் உபகரணங்களை விற்கும் கம்பெனி அலுவலகம் வந்தபோது அதிலிருந்துமீண்ட பிரபு விடுப்பிலிருந்துஅன்றுதிரும்பி அன்று அலுவலகம் வந்தபோதுஅங்கு பளிச்சென்று தெரிந்த தரைவிரிப்பு, நாற்காலிகள்,அறைகளுக்கு அழகூட்டிய புதிய சோபாக்கள்இவை அனைத்தையுமே பார்த்து பிரமித்துப்போனவனாக”இதெல்லாம் …

>>

சாய்ரேணு சங்கர்/வெள்ளம்

மேகம் கருத்தது மேகம் கருத்ததுமேவிடும் நீரினில் மேனி பெருத்ததுதாகம் தணித்திடத் தானும் நினைத்ததுதண்ணெணப் பூமியில் பொன்மழை பெய்தது மயிலினம் ஆடுது மயிலினம் ஆடுதுமஞ்சினம் மின்னியே மத்தளம் கொட்டுதுகுயிலினம் எல்லாம் கூட்டிலடங்குதுகுளிரது பரவுது குவலயம் நடுங்குது வானம் திறந்தது வானம் திறந்ததுவையம் செழித்திடப் …

>>

திண்டுக்கல்சமையல்/மசாலா சுண்டல்…..

தேவையான பொருள்கள் பட்டாணி அல்லது கொண்டைக்கடலை – ஒரு கப்பெருஞ்சீரகம் – சிறிதுபட்டை – சிறிதுகொத்தமல்லித் தழை – சிறிதுகடுகு – தாளிக்கஉளுத்தம் பருப்பு – தாளிக்கபச்சைமிளகாய் – 3இஞ்சி – சிறு துண்டுகறிவேப்பிலை – சிறிதுதேங்காய்ப்பூ – சிறிது செய்முறை …

>>

வ.சா.நாகராஜன்/அப்பாவைத் தேடி…

மார்ச்சு மாதம் முழுவதும் நாள் தவறாமல் அமர்க்களம். ஒரு நாள் கல்லூரி தினம், ஒரு நாள் இலக்கிய மன்றம், ஒரு நாள் ஹாஸ்டல் தினம், ஒரு நாள் கடைசி வருஷ மாணவிகளுக்கு வழியனுப்பு உபசாரம், ஒரு நாள் விளையாட்டு தினம் என்று …

>>

மோகன் ஜி/காத்திருப்பு

பூமுடித்த பொக்கிஷமே!பூத்தொடுத்து பொற்சிலையாய்காத்திருப்பும் யாருக்கென சித்தினியே? சீவிமுடித்து சிங்காரித்துகோவிலுக்கே கூடிச்செல்லநாடும்நல்ல தோழியர்க்கா? பேருவகைப் பெட்டகமாய்தெருப்புழுதி உடற்கப்பஆடச்சென்ற பிள்ளைக்கா? கோலமயிலே! குலவிளக்கேயெனசாலப்புகழ்ந்து மடிசாய்த்தேகாதலுரைக்கும் கணவனுக்கா? நோன்பிருந்து நைந்துருகிபைந்தமிழால் பாடித்துதித்துபக்திசெய்த பரமனுக்கா? பெண்மையினைப் போற்றியிங்குகண்ணியத்தில் உயர்த்திநிதம்சீர்காணுமொரு காலத்துக்கா? மகளொருத்தி இரவினிலும்திகைப்பின்றி நடமாடும்காந்திசொன்ன சமூகத்திற்கா? எதற்கென …

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/திவ்யதர்சனம்

குளிர்ந்த சிலை பிளந்தஅல்குல்தளர்ந்த சிலைப்அயர்ந்த நிலைபெயர்ந்த முலை. கன்னிக்கூடலில்கரைந்த அரைகாமவீச்சில்குளிர்ந்த சிலை.

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

ஓம் சாந்தி அந்த ஸமயம் ‘கிலாபத்’ பிரசாரத்திற்காக அலி சகோதர்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள். மகாத்மா காந்திஜியும் வந்திருந்தார். பாரதியாருக்கு காந்திஜியைப் பார்த்துப் பேச சந்தர்ப்பம் ஏற்பட்டது. ‘ஸத்யாக்கிரஹ இயக்கம்’, ‘ஒத்துழையாமை’ என்பன போன்ற பல விஷயங்கள் பற்றிச் சர்ச்சை செய்தார். கடைசியாக …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/ஆரத்தி

ஆசிரியர் கலைமகள்……………….. காசிக்குச் சென்று வந்த எனது நண்பர் காசியில் நடைபெறும் ஆரத்திப் பற்றி மிகவும் சிறப்பாக எடுத்துரைத்தார்.உலகப் புகழ்பெற்ற வாரணாசி கங்கா ஆரத்தி தினமும் மாலையில் தசாஷ்வமேத் காட்டில் ஏழு பேர் கொண்ட ஆடவர் குழுவால் நடத்தப்படுகிறது. தீபத்தை உயர்த்திப்பிடித்து …

>>

திண்டுக்கல்சமையல்/தக்காளி இட்லி செய்வது எப்படி….

தேவையான பொருட்கள் இட்லி மாவு – 2 கப்பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)தக்காளி – 2 (நறுக்கியது)மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்கடுகு – 1/2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்கொத்தமல்லி – சிறிதுஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் …

>>

கணபதியே வருவாய்/மோகன் ஜி

வந்தே விட்டது இந்த வருடத்தின் விநாயக சதுர்த்தி. மராட்டிய மண்ணின் மிகப் பெரிய கொண்டாட்டமே விநாயக விழா தான். மூலைக்கு மூலை பந்தல்களில் பெரிய கணபதி மூர்த்தங்கள். வண்ண விளக்கு, மலர் அலங்காரங்கள். சாரிசாரியாக தரிசிக்கும் ஜனங்களுக்காக நடைப்பந்தல்கள்… சிலவற்றில் மின்விசிறி …

>>

வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்(துப்பறியும் நாவல்)

3-வது அதிகாரம்பற்றுடையோரன்பு – சிற்றின்பத் துன்பம் மரத்தடியில் தாயைக் காணாது தத்தளித்த கேசவன் அக்கம் பக்கத்தில் விசாரித்தான். ஒரு தகவலும் தெரியவில்லை; கண் கலங்கினான், “ஐயோ! என் தாயே! என்னை விட்டு நீ எங்கு சென்றாய்? உன்பொருட்டு நான் எத்தனை வேகமாய் …

>>

தி.சோ. வேணுகோபாலன்/குணம்

மேல்தட்டில்மாப்பிள்ளை அழைப்புடைமல்லிகை மணம் பரப்பும்;இடைப் பகுதியில்மழைக் ‘கோட்டின்மக்கிய நாற்றம்;அடியில்தொழிற்சாலை உடையில்எண்ணெய்க் கறையின்நெடி விரட்டும் எல்லாம் என்னுடையவை.

>>

க.நா.சு/கண்ணன் என் தோழன்

1 பத்து வயசுப் பையன், தனியாகத் திண்ணையில் படுக்கிறேன் என்று பாயைத் தூக்கிக் கொண்டு கிளம்பியவுடனே பாட்டிக்குப் பயமாகத்தான் இருந்தது.கையில் மண்ணெண்ணெய் விளக்குடன் வாசலுக்கு வந்தாள் பாட்டி. “பாயைத் தட்டிவிட்டுப் போடு. ஏண்டா இப்படிச் சொன்னதைக் கேட்காமல் நடமாட்டமே இல்லாத தெருவில் …

>>

அழகியசிங்கர்/விருட்சம் 95வது கதைஞர்கள் கூட்டம்

வெள்ளிக்கிழமை மாலை (30.8.2024)6.30 மணிக்கு நடைபெற்ற விருட்சம் 95வது கதைஞர்கள் கூட்டம் சிறப்பாக நடந்து ள்ளது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 95 பாவண்ணன் கதைகள் நயனக்கொள்ளை – பென்னேசன்புற்று – மதுமிதாசிவப்புக்கல் மோதிரம் – ராஜாமணிகலைமாமணி …

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/அணங்கும் அனங்கனும்

உடுக்கை யிழந்தா எல்குல் போலாங்கேஇடுக்கண் களைவது காதல்.மோப்பக் குழையும் அனிச்சம்;நோக்கக் குழையும் அணங்கு.மோப்பம் பிடித்து நோக்கமடவார் மேனியில் மறைந்த நான்முகன்நாணத்தை மறைத்துநாணற்பழத்தை ஈந்தனன்.உடுக்கை யிழந்தா எல்குல் போலாங்கேஇடுப்பைப் பிளப்பது காமம்.சுடர்விட்டெரிந்-தணங்கை அனங்கனாக்கிக்கொழுநனைக் குழந்தையாக்கும்தீப்பிழம்பு.

>>

அழகியசிங்கர்/முதல் நாளில் வாசிப்பனுபவம்

இந்தப் பகுதியை இன்று ஆரம்பித்து 50 நாட்களுக்கு 50 மணி நேரங்கள் வாசிப்பது என்று முடிவு எடுத்துள்ளேன். என்னைப்போல இன்னும் சில நண்பர்களும் இதைத் தொடர்வார்கள் என்று தோன்றுகிறது. முதல் நாள் அனுபவத்தைக் குறிப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது. சிறுவாணி வாசகர் மையம் …

>>

தொகுப்பு : நாடோடி/1000 நீதி கதைகள்

குற்றவாளி திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவன் கூண்டில் நின்று கொண்டிருந்தான். வக்கீல் அவனுக்காக வாதாடிக் கொண்டிருந்தார். “தரும துரையவர்களே! என் கட்சிக் காரன் திருட வேண்டும் என்று பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகவில்லை. கம்பி இல்லாத ஜன்னல் கதவு திறந்து …

>>

சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

தோட்டத்தில் நிலா வெளிச்சத்தில் மைத்துனனும், மன்னியும் என்ன ரகசியம் பேசுகிறார்கள்? பால்போல் நிலா காய்கிறது. செ. கொடிகள் புஷ்பித்து வாசனையை வீசுகின்றன. கணவன் இல்லாமல் பாலைவனத்து நிலவு போல் குன்றிப் போகும் இளமையுடன், சங்கரன் எதிரே மன்னி சம்பகம் உட்கார்ந்திருக்கிறாள். நீலா …

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/முற்போக்கு மாதர்

உன்வருகை கண்டுதனியறையில் ஒளிக்கும்ஆண்மகனைத் தேடிப்பிடித்து‘ஆண்பிள்ளையோ நீ?”எனக் கேட்டுஅவன் இடையைத்தடவிப் பார்க்கும்உன்னைக் கண்டுஆண்மை கலங்கித்திரிகின்றேன் யான்.

>>

நாகேந்திர பாரதி/ஒத்தையடிப் பாதை

ஆரம்பத்தில் கிளைகள் பல பிரிந்தாலும்அடுத்தடுத்த அடி விழுந்து அமைந்த பாதை வயக்காட்டு நடுவினிலே ஒரு பாதைகண்மாய் மேட்டினிலே ஒரு பாதை காஞ்சுபோன கண்மாய்க்கு நடுவினிலேகுறுக்கு வழி ஆகிப்போன ஒரு பாதை புல்லும் பயிரும் அமுங்கிப் போய்புதிதாக உருவெடுக்கும் அழகுப் பாதை நடந்து …

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

தினமும் எம்பெருமான் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமியின் தரிசனம் செய்வது ஸ்ரீ பாரதியாரின் வழக்கம். கோவிலுக்குச் சென்று தெய்வ வழிபாடு செய்வதில் அவருக்கு எப்போதும் ஆர்வம் அதிகம்.ஒருநாள் திடீரென்று கோவில் யானைக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. நான்கு கால்களிலும் சங்கிலியிட்டுப் பிணைத்திருந்தார்கள். யானை …

>>

எல்.ரகோத்தமன்/மூன்று கவிதைகள்

1)        மனசு வாசலிலிட்ட கோலத்தின்அழகில் மிளிர்கிறதுவிரல் வழி வழிந்தவெள்ளை மனசு!                               2)        மின்னல் திக்கற்ற பயணம்!உடன் ஒரு ஆட்டுக்குட்டி!திடீரெனசோர்ந்த நடைவேகம் கொண்டது!தூரத்தில் சிரித்ததுஒரு நட்சத்திரம்!வெட்டிச் சென்றதுமின்னல்!துள்ளி குதித்ததுஆட்டுக்குட்டி! 3)        கொக்கு மனதின்சாகச வேளியில்ஒரு வண்ணக் கலவைதன் பூடகப் பின்னலில்மானசீக மொழியின்மந்திரச் சொற்களினூடேபல் நூறு அர்த்தங்களின்அர்த்தங்களைஅமைதியாய் தேடியபடிநீள்கிறது ஒரு ஓவியம்! ஓவியத்தின்புரிநிலை விளிம்புகளில்வாழ்வின் ருசிகளைகொத்திச் …

>>