ஆர் கே இராமநாதன்/உம்மாச்சி!
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் பணிகிறார்கள்பழிக்கிறார்கள்பயப்படுகிறார்கள்.உடைத்தெறிகிறார்கள்.தொழுகிறார்கள்தூக்கியெறிகிறார்கள்கொண்டாடுகிறார்கள்.கழுவிலேற்றுகிறார்கள்.காணிக்கை குவிக்கிறார்கள்கஜானா களவாடுகிறார்கள்.கதைகள் பரப்புகிறார்கள்கட்டுக்கதையென விமர்சிக்கிறார்கள்.காப்பியம் வடிக்கிறார்கள்கழிசடை என்கிறார்கள்.எங்கும் இருக்கிறதென்கிறார்கள்இல்லவே இல்லையென்கிறார்கள்.சாமியே இல்லையென்கிறார்கள்.என் சாமி/ஆசாமிகளே இறையென்கிறார்கள்.தப்பு செஞ்சாஉம்மாச்சி வந்து கண்ணைக் குத்துமாம்.தப்புகள் நடப்பதில்லையா?உம்மாச்சிக்கே கண்ணில்லையா?
>>