ப்ரொபஷனலிஸமும் புகழ்வெறியும்/செல்வி

தொழிலையோ தொழில் நிறுவனத்தையோ தனக்கு ஒரு முகத்தை உருவாக்குவதற்காக பயன்படுத்திக்கொண்டு பிறகு வந்த வேலை முடிந்ததென்று நடையைக் கட்டுவதற்குமுன் உங்களிடம்

>>

சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக../உதயகுமார் 

அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும்

>>

மூன்று என்பாகள்/கு.மா.பா.திருநாவுக்கரசு

முகிழ்தல் முகத்திற்கு பொலிவு தரும்!
காதலின் முகிழ்தல் கண்களில் தொடங்கும்!
ஈதலின் முகிழ்தல் இதயத்தில் அரும்பும்!
தாய்மை கருவாய் முகிழும்!

>>

லட்சுமி கல்யாணம்/ஜெ.பாஸ்கரன்

நாற்பது வயதில் மனைவியை இழந்து தனியாக இருக்கும் சிவராமனின் ஒரே செல்லப்பெண் லட்சுமி. அமெரிக்காவில் ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியின் வைஸ்பிரசிடெண்ட்.

>>

பர்ஸ்/அழகியசிங்கர்

அவன் காலையிலேயே கிளம்பி விடுவான். கையில் ஒரு நீளமான கம்பை வைத்திருப்பான். அவன் தோற்றத்தைப் பார்த்து நாய்கள் குறைத்துக் கொண்டு வரும். ஆனால் அவன் கிட்டே நெருங்காது. அவன் கையில் வைத்திருக்கும் கம்பைப் பார்த்துப் பயம்.

>>

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் பத்தாவது கூட்டம் /அழகியசிங்கர்

முதலில் இக் கூட்டம் எல்லோரும் பேசுகிற உரையாடலாகத் தொடர்ந்தது. இனிமேல் கூட்டம் நடத்த இதுதான் உகந்த வழி என்று தோன்றுகிறது. அதாவது பேசுகிறவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் எந்தவித இடைவெளியும் கிடையாது.

>>

அந்த நாட்களில் மழை அதிகம் என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து/அழகியசிங்கர் 

26 வயதில் இறந்துபோன வால் நட்சத்திரம் என்ற தலைப்பில் லெர்மண்டோவ் பற்றி எழுதி உள்ளார்.

>>

எம் டி முத்துக்குமாரசாமி கவிதை

பாவைக்காய் பிட்ளையில்
வெல்லம் சிறிது சேர்த்து சுவை கூட்டச்
சொல்லித்தந்து நீதான், தெரியுமா?”
என்றவளை இரண்டு விறற்கட்டு
விட்டுக்கட்டிய பூச்சரமென

>>

கடந்தவாரம் ஜூனியர் விகடனில்/லட்சுமி சரவணகுமார் 

அதற்கு இரண்டு வாரங்களுக்குமுன் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்ட இன்னொரு செய்தி ராமாபுரத்தில் 13 வயது சிறுமியை போதை மருந்து

>>

பிஸி பிஸி பிஸி இந்த சமயத்தில் வந்தாயே?/சுஜாதா 

“உங்களைப் பார்க்க உங்கள்…” என்று வெளி ஆபீஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆத்மா குறுக்கிட்டு “எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். இந்த வேளையில் பார்வையாளர்களை அனுமதிக்காதே என்று” வெட்டினான். கோபக் கதவு திறந்தது

>>

சென்ற வாரம்/சோ.தர்மன்

எனக்கு வேறு பணிகள் இருந்ததால் கலை நிகழ்ச்சியைப் பார்க்காமல் கிளம்பி வந்து விட்டேன்.இரண்டு நாட்கள் கழித்து துறைத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.கலை நிகழ்ச்சிகள்

>>

மலர்தல்/மதுவந்தி

குழாய்நீர் நெகிழி வாளியில்
வீழ்கிற ஓசை தாண்டி,
குழந்தை அழும் குரல் கேட்டு
அரைகுறையாய்க் குளியல் முடித்து
அவசரமாய் ஓடி வந்தேன்.

>>

யோகி – இன்றொரு சேதி….

Oஸ்ரீ ரமண மகரிஷி யோகிக்கு எவ்வாறு அருள் புரிந்தார் என்று யோகி குறிப்பிட்டுள்ளார் ?Oயோகி 1947 கோடை விடுமுறையில் தமது தென்னாட்டுப் பயணத்தில் புதுவையை அடுத்து திருவண்ணாமலை வந்து ஸ்ரீரமண மகரிஷியை தரிசித்தார்.Oஸ்ரீரமணரின் சன்னிதியில் யோகி கண்மூடி அமர்ந்திருந்த போது, யாரோ …

>>

வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்: ஏப்ரல் 2/திருப்பூர் கிருஷ்ணன்

தாய் காமாட்சி அம்மையார். தந்தை வெங்கடேச ஐயர். பிறந்த தினம் 2.4.1881.*ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் பெரும் புலமை பெற்றவர். மனைவி பெயர் பாக்கியலட்சுமி. அவரின் அத்தை மகள். *மைத்துனர் பசுபதி ஐயரோடு ரங்கூன் சென்றார். பின் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் சென்றார்.

>>

ராபர்ட் கிளைவ் டயரியிலிருந்து/சுந்தர்ராஜன்

வீட்டில் தங்கியிருக்கிறேன். எதிரே அழகான குளம். அருகே மெயின் கார்ட் கேட் ! பாரக்ஸ் முழுதும் குதிரைப்படை வீரர்கள்! போர்த் தளபதிக்கான சரியான அறை. கடந்த வாரம் முழுதும் ஒரே அலைச்சல்! புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஒரே மூச்சில்

>>

“அந்த நாட்களில் மழை அதிகம்” என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து/அழகியசிங்கர்

சமீபத்தில் நடந்த சென்னைப் புத்தகக் காட்சியில் என் இலக்கிய நண்பர் அஜயன் பாலா üஅந்த நாட்க

>>

எம்.வி.வெங்கட்ராம்/நா.விச்வநாதன்

படைத்ததாகக் கூறு
வார்.தன்னால் செய்யமுடியாதது எல்
லாம் தன்னைவிட உயர்ந்ததாக இருக்க
முடியாது என்ற வாசகத்தை உடைத்துப்
போட்டார்.அறிவிலிருந்து கேட்கும் கேள்
விகளைவிட அறியாமையிலிருந்து

>>

இனிக்கும் தமிழ் – 114/- டி வி ராதாகிருஷ்ணன்

பெண்கள் நளினமானவர்கள்
சூர்பனகை மட்டும் என்ன? அவளும் பெண்தானே!ஆனால் அவள் நளினம் எப்படிப்பட்டது?
கம்பனின் கற்பனை வளத்தைப் பாருங்கள்

>>

இலக்கிய இன்பம் 41 /கோவை எழிலன்

வெள்ளிவீதியார் என்பவர் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற்புலவர். அவர் பல அகத்திணைப் பாடல்கள் பாடி உள்ளார். அவர் தன் கணவன் பொருள் ஈட்டப் பிரிந்து சென்ற போது அவன் பிறிவாற்றாமல் அவனைத் தேடிச்

>>

கம்பன் கவியமுதம்—41/வளவ. துரையன்

கோசல நாட்டு மக்கள் பின்பற்றிய வாழ்வு முறை இப்பாடலில் கூறப்படுகிறது.
அந்த நாட்டில் மக்கள் தாம் வாழவேண்டிய நல்ல வழியை விட்டு செல்ல மாட்டார்கள். மழைபெய்து வருகின்ற வெள்ளமே தன் வழியை விட்டுச் செல்லுமாம். அந்நாட்டின் பொருள்கள் யாவும் தம் அடையாளங்களை

>>

வண்ணதாசன் கவிதை

தவறுதலாக
அடுத்த தெரு வழியாக வந்தேன்.
அடுத்த தெருவில் நிறையக் காய்க்கும் ஒரு அயினிப் பலா இருந்தது.
இருவாச்சி பூத்து வெளிப்பக்கம்

>>