ப்ரொபஷனலிஸமும் புகழ்வெறியும்/செல்வி
தொழிலையோ தொழில் நிறுவனத்தையோ தனக்கு ஒரு முகத்தை உருவாக்குவதற்காக பயன்படுத்திக்கொண்டு பிறகு வந்த வேலை முடிந்ததென்று நடையைக் கட்டுவதற்குமுன் உங்களிடம்
>>தொழிலையோ தொழில் நிறுவனத்தையோ தனக்கு ஒரு முகத்தை உருவாக்குவதற்காக பயன்படுத்திக்கொண்டு பிறகு வந்த வேலை முடிந்ததென்று நடையைக் கட்டுவதற்குமுன் உங்களிடம்
>>பூ பற்றிய அவஸ்தை என்னிடமில்லை
அரும்பத் தொடங்கியது
முக்காலியில் உட்கார்ந்து அவர்
பாடும் குளியலறைப் பாடலில்
பெயரறில்லாப் பறவை
வந்தமர வானம் உள் நுழைகிறது
அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும்
>>முகிழ்தல் முகத்திற்கு பொலிவு தரும்!
காதலின் முகிழ்தல் கண்களில் தொடங்கும்!
ஈதலின் முகிழ்தல் இதயத்தில் அரும்பும்!
தாய்மை கருவாய் முகிழும்!
நாற்பது வயதில் மனைவியை இழந்து தனியாக இருக்கும் சிவராமனின் ஒரே செல்லப்பெண் லட்சுமி. அமெரிக்காவில் ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியின் வைஸ்பிரசிடெண்ட்.
>>என் குழந்தையின்
மின்னல் கண்ணொளி தேடி வந்தேன்
தூக்கம் கண்ணைச் சுற்றக் கண்டேன்
மடிமீது போட்டுத் தட்டியே
தாலாட்டு பாடவும் செய்தேன்
முகிழ்தல் தலைப்பில்
எழுத வருவதில்லை
கவிதை என்றெண்ணி
ஒதுங்க நினைத்தேன்
அவன் காலையிலேயே கிளம்பி விடுவான். கையில் ஒரு நீளமான கம்பை வைத்திருப்பான். அவன் தோற்றத்தைப் பார்த்து நாய்கள் குறைத்துக் கொண்டு வரும். ஆனால் அவன் கிட்டே நெருங்காது. அவன் கையில் வைத்திருக்கும் கம்பைப் பார்த்துப் பயம்.
>>முதலில் இக் கூட்டம் எல்லோரும் பேசுகிற உரையாடலாகத் தொடர்ந்தது. இனிமேல் கூட்டம் நடத்த இதுதான் உகந்த வழி என்று தோன்றுகிறது. அதாவது பேசுகிறவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் எந்தவித இடைவெளியும் கிடையாது.
>>26 வயதில் இறந்துபோன வால் நட்சத்திரம் என்ற தலைப்பில் லெர்மண்டோவ் பற்றி எழுதி உள்ளார்.
>>பாவைக்காய் பிட்ளையில்
வெல்லம் சிறிது சேர்த்து சுவை கூட்டச்
சொல்லித்தந்து நீதான், தெரியுமா?”
என்றவளை இரண்டு விறற்கட்டு
விட்டுக்கட்டிய பூச்சரமென
நிரம்பித் ததும்பும் ஒளிக்குள்
ஓடுங்கிய நிழலாய்
நிறைவேறா மனப்பொழுது தத்தளிப்பது
ஒவ்வொரு நாளும் வெளியரங்கவே
தான் விபீஷனனுக்கும்.
அவனுக்கு ராமன் யார் என்று தெரியாது.ராமனைப் பற்றிக் கேள்விப் பட்டது கூட
திரும்பிக்கூட பார்க்காத ஒருதலைக்காதலில்..ஒரு
பார்வைக்காக ஏங்குவதை
அதற்கு இரண்டு வாரங்களுக்குமுன் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்ட இன்னொரு செய்தி ராமாபுரத்தில் 13 வயது சிறுமியை போதை மருந்து
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 30வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 0204.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து
>>“உங்களைப் பார்க்க உங்கள்…” என்று வெளி ஆபீஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆத்மா குறுக்கிட்டு “எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். இந்த வேளையில் பார்வையாளர்களை அனுமதிக்காதே என்று” வெட்டினான். கோபக் கதவு திறந்தது
>>கூடாரை வெல்லும்
சீர் கோவிந்தா
என்று அரற்றுவாள்
ஆண்டாள் நாச்சி.
எனக்கு வேறு பணிகள் இருந்ததால் கலை நிகழ்ச்சியைப் பார்க்காமல் கிளம்பி வந்து விட்டேன்.இரண்டு நாட்கள் கழித்து துறைத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.கலை நிகழ்ச்சிகள்
>>விளக்கம்: இளமை வளம் மிக்க அழகியே! வஞ்சக மணம் கொண்ட தீயவருக்கு மூன்று குணங்கள். அவை
>>குழாய்நீர் நெகிழி வாளியில்
வீழ்கிற ஓசை தாண்டி,
குழந்தை அழும் குரல் கேட்டு
அரைகுறையாய்க் குளியல் முடித்து
அவசரமாய் ஓடி வந்தேன்.
Oஸ்ரீ ரமண மகரிஷி யோகிக்கு எவ்வாறு அருள் புரிந்தார் என்று யோகி குறிப்பிட்டுள்ளார் ?Oயோகி 1947 கோடை விடுமுறையில் தமது தென்னாட்டுப் பயணத்தில் புதுவையை அடுத்து திருவண்ணாமலை வந்து ஸ்ரீரமண மகரிஷியை தரிசித்தார்.Oஸ்ரீரமணரின் சன்னிதியில் யோகி கண்மூடி அமர்ந்திருந்த போது, யாரோ …
>>தாய் காமாட்சி அம்மையார். தந்தை வெங்கடேச ஐயர். பிறந்த தினம் 2.4.1881.*ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் பெரும் புலமை பெற்றவர். மனைவி பெயர் பாக்கியலட்சுமி. அவரின் அத்தை மகள். *மைத்துனர் பசுபதி ஐயரோடு ரங்கூன் சென்றார். பின் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் சென்றார்.
>>வீட்டில் தங்கியிருக்கிறேன். எதிரே அழகான குளம். அருகே மெயின் கார்ட் கேட் ! பாரக்ஸ் முழுதும் குதிரைப்படை வீரர்கள்! போர்த் தளபதிக்கான சரியான அறை. கடந்த வாரம் முழுதும் ஒரே அலைச்சல்! புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஒரே மூச்சில்
>>சமீபத்தில் நடந்த சென்னைப் புத்தகக் காட்சியில் என் இலக்கிய நண்பர் அஜயன் பாலா üஅந்த நாட்க
>>படைத்ததாகக் கூறு
வார்.தன்னால் செய்யமுடியாதது எல்
லாம் தன்னைவிட உயர்ந்ததாக இருக்க
முடியாது என்ற வாசகத்தை உடைத்துப்
போட்டார்.அறிவிலிருந்து கேட்கும் கேள்
விகளைவிட அறியாமையிலிருந்து
வாரி சிறிது ஆயின் பெண் ஊரும் மேலைத்
>>ராமாயணம் – காணாமலே காதல்
>>என் உலகத்தில் இருக்கிறேன்
நதிகள் இல்லை
வனங்கள் இல்லை
ஆழியில்லை
https://archive.org/details/173.-amrutha-april-2022
>>நேற்று இரவு
என் உணர்வுகள்
காதில் விழுமளவிற்கு
எனது உள்ளம்
அமைதியாக இருந்தது.
எதிர்பாராமல்
நான் எப்போதும் ஜோல்னாப் பையை சுமக்காமல் இருக்க மாட்டேன். கிட்டத்தட்ட
>>அங்கு செய்து வைக்கப்பட்டிருந்த சிறிய நந்தி சிலை ஒன்றை யோகி அடிக்கடி கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார் வெகு நேரமாக.
>>தடவை போன் பண்றது? என்ன புடிங்கிக்கிட்டா
>>பெண்கள் நளினமானவர்கள்
சூர்பனகை மட்டும் என்ன? அவளும் பெண்தானே!ஆனால் அவள் நளினம் எப்படிப்பட்டது?
கம்பனின் கற்பனை வளத்தைப் பாருங்கள்
வெள்ளிவீதியார் என்பவர் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற்புலவர். அவர் பல அகத்திணைப் பாடல்கள் பாடி உள்ளார். அவர் தன் கணவன் பொருள் ஈட்டப் பிரிந்து சென்ற போது அவன் பிறிவாற்றாமல் அவனைத் தேடிச்
>>கோசல நாட்டு மக்கள் பின்பற்றிய வாழ்வு முறை இப்பாடலில் கூறப்படுகிறது.
அந்த நாட்டில் மக்கள் தாம் வாழவேண்டிய நல்ல வழியை விட்டு செல்ல மாட்டார்கள். மழைபெய்து வருகின்ற வெள்ளமே தன் வழியை விட்டுச் செல்லுமாம். அந்நாட்டின் பொருள்கள் யாவும் தம் அடையாளங்களை
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 29வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 19.03.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
>>முட்டைக்கு முடிதிருத்தும்
நாய்களுக்கு உண்ணி பறிக்கும்
வேலையைப் பார்த்தோமா
வேளைக்குண்டோமா
முள்ளம்பன்றியின் நட்பு போல எனக்கு அவனுடைய நட்பு
அதன் அதிகாரத்தை நிறுத்தி,
ஒரு நட்சத்திரத்தின் நட்பு, விலகி
தவறுதலாக
அடுத்த தெரு வழியாக வந்தேன்.
அடுத்த தெருவில் நிறையக் காய்க்கும் ஒரு அயினிப் பலா இருந்தது.
இருவாச்சி பூத்து வெளிப்பக்கம்
மாமரக்கிளையில் பெரிய பெரிய
கட்டெறும்புகள் ஊர்ந்துகொண்டிருக்கும்