ஒரே ஒரு சொல் தவறாக/எம்.டி.முத்துக்குமாரசாமி
ஒரே ஒரு சொல் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுவிட்டதால் மொத்த நாவலுமே சொதப்பிவிட்டதாக மூலத்தைப் படித்த நீங்கள் என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியொரு
>>ஒரே ஒரு சொல் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுவிட்டதால் மொத்த நாவலுமே சொதப்பிவிட்டதாக மூலத்தைப் படித்த நீங்கள் என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியொரு
>>அவை பற்றி பேசவும், எழுதவும் கூடியவராக இருந்தார்.
1964-ஆம் ஆண்டில் சென்னை அண்ணாசாலையில், புதிய மத்தி நூலகம் கட்டப்பட்டது. நூலகத்தில் இலக்கியக் கூட்டங்கள் நடத்த இரண்டு ரூபாய்
நம் காலத்தில் நிகழ்த்துவதற்கான நாடகப் பிரதி சாமுவேல் பெக்கெட்டின் End Game என்பது என் அபிப்பிராயம். எண்ட் கேம்
>>motorcycle maintenance நாவல்சொல்லியின் பெயர் ஃப்யாட்ரஸ், ஆமாம் பிளேட்டோவின் உரையாடல்களில் வரும் கிரேக்க தத்துவஞானியான அதே ஃப்யாட்ரஸ்தான்.. நினைவின்
>>கதைகளில் முதல் கதை. நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது சாரணர் üகாம்ப்ஃபையரில்ý நிழல் நாடகமாக நடத்
>>எந்த இலக்கணமும் பார்க்க முடியாது….ஆடம்பரம், அலங்காரம், ஜோடனைகள் அவர் எழுத்தில் கிடையாது…அவர் எழுத்தில் முன்வைத்தது இந்திய தத்துவத்தின் சூன்யவாதத்தை
>>எழுத்தாளர்களைப் பாத்திரங்களாக அமைத்துப் புனைகதைகள் எழுதுவதில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை. எழுத்தாளர்கள் பெரும்பாலும் மிகச் சிறிய, சாதாரண
>>1967 இல் காங்கிரஸ்ஸில் நல்ல பேச்சாளர்களே கிடையாது. இவ்வளவுக்கும் சத்திய மூர்த்தி போன்றோர் பேசிப்பேசியே வளர்த்த கட்சி. சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் எல்லாம் கூட அங்குதான் 1967இல் இருந்தார். மாநில
>>பிரபஞ்சன் எழுதிய ’வானம் வசப்படும்’ நாவலில் ஒர் இடம் வரும். ஏழைக்
>>தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ கதையை திரும்பவும் எடுத்துப் படிக்க வேண்டிய தூண்டுதல் அவருடன் பேசும்போது ஏற்பட்டது.
நான், ‘அசோகமித்திரன்தான் சிறந்த சிறுகதை ஆசிரியர்’ என்று சொன்னபோது, அவர், ‘தி.ஜானகிராமன்’ என்றார்.
அவர்களின் நூல்களை தரமான வெளியீடுகளாக கொண்டுவர, சர்வதேச அளவில் அவர்களை கவனப்படுத்த
>>வைத்துக்கொண்டு எழுதினார்
கிராமத்தில் நான்காவது வகுப்போடு
நான் எப்போதுமே மிகை எடைக்குச் சென்றதில்லை. ஆனால் சென்ற ஓராண்டில் சட்டென்று எடை கூடிவிட்டது.
>>பதிவுகள் தேடுக …தேடுகதேடுக கட்டுரைகள்ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள் ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்தமிழில் சென்ரியு கவிதையின் உள்ளடக்கம் குறித்து சரியான புரிதல் அற்ற நிலை காணப்படுகிறது. பல சென்ரியு கவிதைகள் ஹைக்கூ என்று அழைக்கப்படும் …
>>பெற்றவர்களை விருதுநகரில் விட்டு விட்டு, சுற்றம் எதையும் சேர்த்துக்கொள்ளாமல், ஒருவர் தனியாக வாழ்வது என்னால் நினைத்துப் பார்க்க
>>குறிப்பாக ராம் மோஹன் பிறந்த நாளை நான் மறப்பதில்லை. ராம் மோஹன் என்பவர் வேறு யாருமில்லை ஸ்டெல்லா புரூஸ். அவருடைய பிறந்த நாள் இன்று.
>>மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே..
>>தமிழிலிருந்து தெலுங்கிற்கும் மொழி பெயர்ப்பு செய்யும் வித்தைக் காரர் அவர். முதன் முதலாக அவர்கள் அவர் கணவருடன் என் வீட்டிற்கு ஒரு முறை
>>கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து என் இதயப் பிரச்சினைக்காக அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மாதம் நாலாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை ஆகும். இதை ஒரு தோழியும் அவருடைய சகோதரரும்தான் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில்தான் அந்தத் தோழி என்ன பணியில் இருக்கிறார் …
>>லிமரைக்கூ என்பது மூன்று வரிகள் கொண்ட முதல்வரியிலும், மூன்றாவது வரியிலும் இயப்பு தொடையுடன்
>>சென்ரியு அல்லது நகைத்துளிப்பா என்பது ஜப்பானில் உருவான ஒரு கவிதை வடிவமாகும். ஐக்கூவை
>>கோவலனை கொலைக்களத்துக்கு கொன்டு சென்று காவலர் கொன்றுவிடுகிறார்கள். கண்ணகி அவனது சடலத்தை காணச்செல்கிறாள்
>>நான் ஒருமுறை திருவண்ணாமலையில் மேடையில் பேசும்போது சொன்னேன், அந்த ஊரில் நான் பிச்சை எடுத்திருக்கிறேன் என்று. நண்பர்கள் திகைத்துவிட்டனர். என்னை ஒரு
>>அண்மையில் காலமான மிலன் குந்தேரா வாழ்நாள் முழுவதும் பத்திரிக்கையாளர்களை தவிர்த்தார். நேர்காணல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தக வெளியீட்டு விழா
>>மடாலயத்தில் அடிக்கடி கொலை விழுகிறது. இதை கண்டுபிடிக்க கிறிஸ்துவ துறவி (ஷான் கான்ரே) வருகிறார். கொலைகள்
>>மௌனியின் தந்தை பெயர் சாமா.இளமையில் மெளனி, காவேரியில் நிறைய நீந்தி இருக்கிறார். காலேஜ் காலத்திலிருந்து பல வருஷங்களாகவே, மைல் மணி என்று தெரிய வருமளவுக்கு, மைல் ஓட்டப் பந்தயங்களில் முதலாவதாக வந்திருக்கிறார். ஒரு தடவை, அந்த காலத்திய நல்ல பேனாவான ‘வாட்டர்
>>சுமதி திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்.அப்பா முனுசாமி இறந்து போன சுமதியின் அம்மா சுசீலா இடத்திலிருந்து தன் பெண்ணின் திருமணத்தை
>>கதைசொல்லியின் வாழ்வில் நடந்ததோர் நிகழ்வுதான் இந்தக்கதை.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் இவர் , இவரது வகுப்பில் மொத்தம் 40 பேர் அதில் இருபது பேர் மாணவியர். இவர் படிப்பில் கெட்டிக்காரர் அதே
கவிதைகளை வாசிப்பது, இரண்டாவது வாரம் மற்றவர்களுடைய கவிதைகள் வாசிப்பது, மூன்றாவது வாரம் மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பது, நாலாவது வாரம். கவிதை
>>பெயரை அட்டையில் நடுநாயகமாக அச்சிடுவதைத் தற்போது இலக்கியத்திலிருந்து அறிவியல்நூல் பதிப்பு வரை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நூலும் இதற்கு விதிவிலக்கில்லை.
>>வசீகரம் இறையின் எல்லா ஒழுங்கையும் உற்பத்தி, விருப்பம் என்ற ஒழுங்கின் பகுதிகளையும் அழிப்பதற்குக் காத்திருக்கிறது. தீமை, சூழ்ச்சி, உண்மையிலிருந்து விலகும் சூனியம், தவறாகப் பயன்படுத்தப்படும் குறிகள், சதி செய்யப் பயன்படுத்தப்படும் குறிகள் போன்ற எல்லாவற்றிலும் வசீகரம் தோன்றுகிறது.
>>ழான் புத்ரியா, வசீகரித்தல் என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதில் வசீகரித்தல் என்பது அதிகாரத்தின் ஒரு வகை என்கிறார். ஏனெனில் வசீகரித்தல் மூலம் உண்மையுடன் விளையாட நாம் அனுமதிக்கப்படுகிறோம் என்கிறார் ழான் புத்ரியா. பிம்பங்கள், பா
>>தேர்தல் பிரசாரத்திற்காக, திருப்பூருக்கு காமராஜ் வருகை புரிந்தார். திருப்பூர் ராயபுரம் முக்கோணப் பூங்கா அருகே கிருஷ்ணன் கோயிலை ஒட்டியிருந்த
>>இன்றைய கூட்டத்தைப் பற்றி நாளையும் சொல்வதாக உள்ளேன். எதிர்பாராதவிதமாக குவிகம் வெளியீடாக கிருபானந்தன் ஒரு புத்தகம் கொண்டு
>>நற்பண்புகள் என்று பொருள் கொள்ளப்படும் என்கிறார். இருப்பினும் தே சற்று வித்தியாசமானது. சுயமாக உருவாகும். தன்னளவில் உறுதி காட்டும்
>>இந்திய விடுதலை இயக்கத்தின் காந்திய முகாமைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம்.தாமாகவே, காந்தி, வந்தேமாதரம் ஆகிய பத்திரிகைகளை, தமிழ்நாடு பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்து பெற்ற பயிற்சிக்குப் பின்,ஆரம்பித்து நடத்தியவர்; அவர் எழுதிய தலையங்
>>காரணம் அவர்கள் நாட்டின் மீது சோவியத் படையெடுப்பு. அப்போது சோவியத் ஆதர்வாளர்கள் தமிழகத்தில் பலர் இருந்தனர். சோவியத் அதிகாரபூர்வ இலக்கியவாதிகள் காஃப்காவை (Kafka) ஏற்கவில்லை.
>>இன்று கவிஞர் வைரமுத்துவின் பிறந்ததினம். முகநூலில் பலர் வைரமுத்துவைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நேரிடையாகச்
>>அவர் குடும்பத்துடன் சென்ற ஜட்கா வண்டியின் பின்னாலேயே இன்னொரு ஜட்கா வண்டியில் வந்த பிரிட்டிஷ் இந்தியா போலீசார் , பிரெஞ்சு சர்க்கார் எல்லையைத் தாண்டியதும், அவரைக் கைது செய்தனர்.அவரது
>>சென்னாவுக்கோ பொன்னியின் செல்வனுக்கோ கிடைக்காத, நிகழ்ந்ததுமே திரையில் நிகழ்த்தப்படும் நுட்பமும் விரிவும் கொண்ட, புனைவு கலந்த வாழ்க்கைச் சித்தரிப்பு எலிசபெத்துக்குக் கிடைத்தது. நெட்ஃப்ளிக்ஸில் எலிசபெத் மகாராணியின் வரலாறு இதுவரை ஐந்து பருவங்களாக, அவை ஒவ்வொன்றும் பத்து ஒருமணிநேர எபிசோட்கள்
>>The Unbearable Lightness of Being உள்ளிட்ட கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் நாவல்களில் அரை நூற்றாண்டு காலமாக இருப்பதையும், காட்டிக்கொடுப்பையும் ஆராய்ந்த செக் எழுத்தாளர் மிலன் குந்தேரா,
>>பொதுவாக அவருக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கவில்லைதான். ஆனால் அதே சமயம் முற்றமுழுக்க உறவுகளை அறுத்துக்கொண்டார் என்றும்
>>வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தைத் தயாரித்தது சக்தி காரியாலயம்.
>>அம்மாவின் உழைப்பை வீணாக்கிக் கொண்டிருந்தான். எந்த வேலையும்
நிலைத்து நில்லாமல் இருந்ததோடு சிங்கபூர் சென்று வேலை செய்ய
எஜெண்டிற்கு பணம் கொடுக்க ஏற்பாடு செய்யும்படி அம்மாவை
நச்சரித்துக் கொண்டிருந்தான். இவையெல்லாம் ரெங்கம்மாவி
இருக்கிறது.
பால் செலானின் கவிதைகள் யூத அழித்தொழிப்புக்கு எதிரான கவிதைகளாகக் கருதப்படுகின்றன
ஞாநி வீட்டில் என்று நினைக்கிறேன். ‘இலக்கு’ என்ற கூட்டம் நடந்தது. நான் எப்படி அங்குப் போனேன்? ஏன் கலந்து கொண்டேன் என்றெல்லாம்
>>ஆத்மாநாம் அன்பிற்காக ஏங்கியவர். பிரமிள் ஆத்மாநாமின் இரங்கல் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய ஆத்மாநாமின்
>>அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு_
வரிக்கும் பலத்த கைதட்டல்
எப்போது ஜானகிராமனைப் படிக்க ஆரம்பித்தேன்? இப்போது ஞாபகத்தில் வரவில்லை. மற்ற நாவல்களைப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஜானகிராமன் பெயரையும் கேள்விப்பட்டுப் படிக்க
>>இன்று புதுமைப்பித்தனின் நினைவு நாள். எதாவது ஒரு கதையைப் படித்துவிட்டு எதாவது எழுத முயற்சி செய்ய
>>‘அளவு’ என்ற இன்னொரு கவிதையைப் பாருங்கள்.
அளவு
நீண்ட நாளாய் எதிர்பார்த்த
மழை பெய்தது – ஆனால்
ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது. அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
>>ஜெர்மனிக்குப் போன பல தடவைகளில் டியுபிங்கன் நகரில் ஹோல்டர்லின் வாழ்ந்த வீட்டினைச் சென்று
>>நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று தெரியும். இந்த இலக்கியப் பிரதியில் எல்லாம்
>>1.12.1992 அன்று வல்லிக்கண்ணனை அவர் வீட்டில் சந்திந்தேன். சந்தித்த நோக்கம். அவரைப் பேசக் கூப்பிடலாமென்றுதான் . நான் அப் போது விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் மாதம் ஒருமுறை நடத்திக் கொண்டிருந்தேன்.
>>ஜெயகாந்தன் சின்ன வயசிலேயே எழுத ஆரம்பித்து விட்டார். ஆரம்பத்தில் அவர் பொது உடமை அதைச் சார்ந்த வெளியீடுகளுக்காக எழுத
>>கதையின் நாயகி மாலதி தன் தந்தை காலமானதால் ஆபீஸ் வீடு என எனவும் அம்மாவுடன் ஆஸ்பத்திரி எனவும் நாட்களைக் க/ நடத்துகிறாள். ஆபீஸில் அவள் மேலதிகாரி தனது தம்பிக்கு அவளை திருமணம் செய்து வைக்க ஆசைப்பட அம்மா தன்னுடன் இருப்பதற்கு ஒப்புக்கொண்டால் திருமணம் சம்மதம் என்கிறாள். அவள் நிபந்தனையை ஏற்று வீட்
>>சிறுகதை என்பது, ஒரு மையக் கருவை அல்லது அனுபவத்தை ( அதிக நீளம் இல்லாத ) கதையாக உரைநடையில் எழுதும் ஓர் இலக்கிய வகை என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
>>54வது முறையாகக் கவிதை வாசிக்கும் கூட்டம் 05.06.2021 அன்று நடந்தது. அக் கூட்டத்தில் ஞானக்கூத்தன் கவிதைகள்
>>2022ம் ஆண்டிற்கான ஞானபீட விருது கொங்கணி மொழி எழுத்தாளரான தாமோதர் அவர்களுக்கு
>>கடுகு இறந்துவிட்டதாக திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் எழுதியிருந்ததைப் படித்தேன். நான் கடுகு என்கிற பிஎஸ் ரங்கநாதன் என்கிற
>>ஞானக்கூத்தன் கவிதையைப்பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். உடனே நண்பர் ஸ்ரீதரிடமிருந்து (சிரித்த முகமுடைய நண்பர்) ஒரு தொலைப்பேசி
>>பகற்றெற்கு நோக்கார்; இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்.
சமீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் என் சகோதரரின் நண்பரைச் சந்தித்தேன். அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் கையில் என் பத்திரிகை
>>மலையாள மொழியிலிருந்து மொழிபெயர்த்தவர். சிற்பி அவர்கள். மலையாளத்தில் மட்டுமல்லாது
>>சில தினங்களாக நான் ஒரு நேர்காணல் புத்தகத்தை எடுத்துப் படித்து முடித்தும் விட்டேன். 260 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. மறுதுறை மூட்டம் என்பது
>>முதலில் ஒரு வரியில் மனுபாரதி அவர்களின் இந்த ‘மண் பிள்ளையார் ‘ கதை.
>>நான் பொதுவாக ஒவ்வொரு எழுத்தாளரின் நினைவு நாளை ஞாபகம் வைத்துக்கொண்டு எழுதுவது வழக்கம் இல்லை. சில தினங்களுக்கு
>>சென்னை அடையாறு, ‘பெட்ரீஷியன் கலை அறிவியல் கல்லூரி’ தமிழ்த்துறைத் தலைவரும், என் அன்புத் தம்பியுமான முனைவர் ஏகா.ராஜசேகர் அவர்கள்
>>பிரபஞ்சனின் ஒரு பகல் நேர நாடகம் என்ற சிறுகதை 1972 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதில் தன் அனுபவத்தைக் கதையாக மாற்றி உள்ளார். ஒரு
>>என்ன சொல்ல? உள்ளே எல்லாரும் பேசும் மொழி எனக்குப்புரியவில்லை. நான் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்’ என்றாள் அத்தை சோகமாக.
>>சில ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் பங்களூர் சென்றேன். ஒரு ஓட்டலில் ரூம் எடுத்துத் தங்கினோம். பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு எழுத்தாளர் பெயரைக் குறிப்பிட்டு போய்
>>100 கவிஞர்களின் 100 கவிதைகள் கொண்ட தொகுப்பு மனதுக்குப் பிடி
>>என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோ மருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த
>>நம்மாழ்வாரால் பாடல் பெற்றவர்கள்.இவர் ஆதிகேசவன். அவரை அனந்தனை நோக்கி மேற்கு முகமாக திரும்பியிருக்கிறார். அவர் கிழக்கு
>>ஃப்ராய்ட் தனது உளவியல் ஆய்வில் சிறுமிக்கும் அவள் தாய்க்கும் இடையிலுள்ள உறவு குறித்து மிகக் குறைந்த அளவிலான கவனத்தையே
>>பெண்ணின் பாலியல் விருப்பம் ஆணை முழுமையாக விழுங்கி விடக்கூடியது. பெண் பாலியலின் வன்மையைக் கண்டு ஆணுக்கு அச்சம் உண்டு. அதனால் அது
>>கா என்றால் சோறு வேண்டும் என்று அர்த்தம். கக்கா என்றால் என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே என்று அர்த்தம். காக்கா என்றால் எனக்கு ஒரு
>>அன்று எனக்குப் பிறந்த நாள். ஏராளமான பரிசுப் பொருட்கள் வந்திருந்த்து.
>>ஆணுடைய தேவை சார்ந்து தன் பாலியல் தேவை நிர்ணயிக்கப்படுவதை அவள் ஏற்கவேண்டியிருக்கிறது. அதுவே அவளது குணாம்சமாகிறது. அதை
>>லூச் இரிகரை தனது சொந்த வாழ்வைக் குறித்தத் தகவல்களை வெளிச்சொல்ல எப்போதும் விரும்பியதில்லை. கல்விப் புலச் சூழலிலுள்ள ஆண் மேலாதிக்கச்
>>இதுதான் என் வாசக சாலை, மனமகிழ் மன்றம், தற்காலிக சயன அறை, பதுங்கு குழி, சில சமயங்களில் எனக்கு நானே
>>இத் தொகுப்பின் சிறப்பென்ன? கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று தலையிடாமல் பார்த்துக்
>>வெப் உலகம் இணையதளத்திற்காக 2001-ம் ஆண்டு நான் அவரை நேர்காணல் செய்ய வேண்டியிருந்தது. அப்போது
>>அந்த நாட்களில் மக்களுக்காகவே சந்தை கூடியது. வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மக்களின் தேவையை மட்டும் மையப்படுத்திக் கூடும் ஒரு இடமாகத்தான் சந்தை அந்தக் காலத்தில் இருந்தது. வேர்வைத் துளிகளால் தாகம் தீர்க்கும் சுடுமணற் பரப்பு. மக்களின் கால் தடயங்களில் எழும்பி மெல்ல அடங்க முயற்சித்து தோற்றுப் போகும்
>>பாட்டி அந்தக் காலத்து விதவை என்றாலும் பேத்தியின் செயலை கண்டிக்க விரும்பவில்லை. ஏற்றுக்கொள்கிறாள். பெண் திருமணம் செய்துகொண்டு பத்து மாதத்தில் விதவை ஆனாலும், அவள் அப்பாவின் தாம்பத்திய உறவில் எந்தக் குறையும்
>>வணக்கம்
அழகியசிங்கர் : வணக்கம்
ஜெகன் : விருட்சம் 122வது இதழ் வந்து விட்டதா?
அழகியசிங்கர் : ஆமாம். வந்து விட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் புத்தகக் காட்சி முடிந்தவுடன்,
புத்தகமோ பத்திரிகையோ எத்தனை பிரதிகள் விற்கின்றன என்பதைக் குறித்து அவற்றின் மதிப்பு கணிக்கப்படுவதில்லை. விற்பனை குறைவாக இருந்தாலும் தரம் காரணமாகவே மதிப்பு கூ
>>இன்று உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் நினைவுநாள். இந்நாள் உலகப் புத்தக நாளாக 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது. என்ற
>>இப்போதும் கூட சில பகுதிகளில், மனிதர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், தங்கள் வாய்களில் எதையோ போட்டு சுவைத்துக் கொண்டும், ஓசை எழுப்பிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தனர். உயிரற்ற மனித சடலங்களை இடறியதால் சிலர் தடுமாறி விழ நேர்ந்தது . மன நோயாளர்கள் போல கூட்டத்தினர்
>>பால்காக் லடாக்கில் வனத்துறையில் ஏவலனாக பணி புரிந்தவன் .
அங்கு நடந்த ஒரு திருவிழாவில் திபெத்தில் இருந்து வந்த லாமா ஒருவர் திபெத்திய நாய் குட்டி ஒன்றை அவனுக்கு பரிசாக கொடுக்கிறார். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவர்களது
குழந்தையை
ஹேமாச்சார்யா அவர்களின் கொங்கணி மொழிக் கதையான சுமதி கதையில் ஒரு முதியவருக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்படும் தாத்தா பேத்தி உறவில் வெளிப்படும் இரக்கம் கலந்த அன்பை உருக்கமாக எழுத்தில் வடித்துள்ளார்.
>>ஒருமுறை பீச் ரயில்வே ஸ்டேஷனலில் உள்ள மின்சார வண்டியில் கவனம் என்ற சிறுபத்திரிகையைப் படித்துக்கொண்டு வந்தேன். பொதுவாக எதாவது புத்த
>>பெண் என்பவள் இல்லை என்கிறார் லக்கான். இந்த வாசகம் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. இது ஆணாதிக்கத்தின் வாசகம் என்று
>>பகலில் தெற்கு நோக்கியும் இரவில் வடக்கு நோக்கி அமர்ந்து மலஜலம் கழியார். பகல்பொழுதில் தீயினுள் நீர் ஊற்றார்
>>மார்க்சியம் இளமையிலேயே கவர்கிறது. சோவியத் யூனியன் தகர்ந்த பிறகு மார்க்சியத்தைப் புதுப்புது வகைகளில் வாசிக்கும் விதம் என் போன்றோரைக் கவர்ந்தது. தமிழில்
>>தம் என்ற தலைப்பில் எழுதிய ஒரு சிறுகதையைக் குறித்து லக்கான் சொல்லும் வி
>>உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இது அவர்கள் எழுதிய “யசோதையின் கண்ணன்” என்ற சிறுகதை தொகுதியில் உள்ள ஒரு கதை.
>>இப்படி ஒரு தொடர்ச்சியாக இந்த நாவல் போய்க் கொண்டிருக்கிறது. நாவல் முழுவதும் நகுலன் மூலம் எல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.
நகுலன் சந்தித்த நண்பர்களைப் பற்றி, அவர் குடும்பம் பற்றி, அவர் படித்த
எழுத்தாளர் இமையம் அவர்களின் இலக்கியத் தரம் குறித்து, எழுத்தாளர் வண்ணநிலவன் கடும் விமர்சனத்தை தனது முகநூல் பக்கத்தில் முன்வைத்தார். கோவேறு கழுதைகள்’,பெத்தவன்’,
>>