தீராத பிரச்சனை/ கொடவடிகண்டி குடும்பராவ்

தமிழில்: கௌரி கிருபானந்தன் திரௌபதியை யாரும் ரம்பை என்று சொல்லவில்லையே தவிர, பத்து வருடங்களுக்கு முன்னால் அவளை அறிந்தவர்கள், “அவளுக்கென்ன? மூக்கும் முழியுமாக லட்சணமாக இருப்பாள்” என்று சொல்லுவார்கள். இப்பொழுதெல்லாம் அவள் திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்தால், “சரிதான். எதைப் பார்த்துப் …

>>

அப்பூரி சாயாதேவி/அவருடைய புகழுக்குப்‌ பின்னால்‌

தமிழில்: கௌரி கிருபானந்தன் “சமையல்‌ முடிந்து விட்டதா?” ராஜாராமன்‌ கேட்டார்‌, கரிவேப்பிலையைப்‌ பறிக்கக் கொல்லைப்புரம்‌ வந்த மனைவி சீதாலட்சுமியிடம். “இதோ முடிந்துவிடும்‌. என்ன இன்னிக்கு புதுசா கேட்கிறீங்களே?” சீதாலக்ஷ்மி வியப்புடன்‌ கேட்டாள்‌. எப்போதும்‌ பன்னிரெண்டு மணி தாண்டிய பிறகுதான்‌ சாப்பிட எழுந்துகொள்ளும்‌ …

>>

சுயம்பிரகாசம்/ஸ்ரீவல்லி ராதிகா

தமிழில்: கௌரி கிருபானந்தன் லேசாகக் கசங்கியிருந்த காட்டன் புடவையில், தலையில்  கோடாலி முடிச்சுடன் கையில் காய்கறிப் பையுடன் மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்த பெண்மணியை பானுமதி என்று உடனே என்னால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. சாலையின் மறுபக்கம் காரை நிறுத்திவிட்டுப் பழங்களை …

>>

ஒருஎளியநடைஇரத்தசர்க்கரையைஎவ்வாறுபாதிக்கிறது?

ஒரு நிறைந்த உணவுக்குப் பிறகு பலருக்கும் தூக்கமாகவோ சோர்வாகவோ உணர்ச்சி ஏற்பட்டு, தானாகவே சோஃபாவோ படுக்கையோ நோக்கி செல்லும் பழக்கம் இருக்கும். ஆனால் உணவுக்குப் பிறகு சில நிமிடங்கள் நகர்ந்து நடந்தால், எதிர்பாராத வகையில் உங்கள் உடலுக்கு நன்மை தரலாம் என்பதை …

>>

பாலசாண்டில்யன் /ஓய்வு

மிடுக்கான உடையுடன்முப்பது வருடம் முன்கிடைத்த வேலைக்கு ஓய்வு பயமாய்ச் செய்த வேலைகளைநயமாய்ச் செய்யத் தொடங்கும் போதுகிடைத்து விட்ட ஓய்வு கண்டாலே கலங்க வைக்கும்அரக்க அதிகாரிகளின்ஆக்கிரமிப்பிலிருந்து ஓய்வு கைகள் உதடு வயிறு சுடசுட்டும் பாதி வெந்தசோற்றிலிருந்து ஓய்வு ரயில் நெரிசல்பீடி வியர்வை நாற்றம்அட்டெண்டன்ஸ் …

>>

எஸ்ஸார்சி/பெண்பாவம்

அண்ணன் தருமங்குடி கிராமத்திலிருந்து என் வீட்டிற்கு வந்திருந்தார். கடைத்தெருவில் ஏதேனும் வேலை ஒன்றை வைத்துக்கொண்டுதான் இப்படிப் பயணமாய் வருவார். கிராமத்தில் கிடைக்கும். காய்கறிகள் கீரைகள் எலுமிச்சம்பழம் தேங்காய் இவற்றை எடுத்து வந்து தவறாமல் கொடுப்பார். அண்ணனின் விஜயம் மாதம் ஒருமுறை கட்டாயம் …

>>

மாலா மாதவன்/முகவாசல்

“முகம் தாம்மா மனசோட வாசல் அது தெரியுமா உனக்கு?”முகவாசல் செய்யும் வேலைக்காரி ரஞ்சிதம் என்னிடம் கேட்ட போது இவளுக்கு எப்படி இப்படியெல்லாம் பேச வருதுன்னு நான் வியந்தேன்.“ம்க்கும்! உனக்குத் தெரியாதா என்ன? நீ தான் எழுத்தாளரச்சே!” மீண்டும் சொன்னாள்.என் முகத்தில் கொட்டிய …

>>

டபிள்யூ. சோமர்செட் மோம்/சோம்பேறி

கடவுள் மட்டுமே அறிந்தார் நான் எவ்வளவு முறைகளில், நான் செய்ய விரும்பிய அரை காரியங்களுக்கும் தேவையான அரை நேரமும் இல்லாதது என்று துக்கம் அடைந்தேன். நான் கடைசியாக தனக்காக ஒரு கண்ணியம் எடுத்துக் கொண்ட நேரம் எப்போது என நினைவில் இல்லை. …

>>

சர்க்கரை அதிகம் கொண்ட 7 பழங்கள் – நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை

ஆரோக்கியமான உணவுக்குறிப்பில் பழங்கள் எப்போதும் முக்கிய இடம் பெறுகின்றன. அவை வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சக்திவாய்ந்த உணவுகளாக அறியப்படுகின்றன. ஆனால் அனைத்து பழங்களும் ஒன்றுபோல அல்ல, குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு. சில பழங்களில் இயற்கை சர்க்கரை அளவு அதிகமாக …

>>

ஜெ.பாஸ்கரன்/“கேரளாவின் காஷ்மீர்”- காந்தளூர்! !

“ஒரு வீக் எண்ட் டிரிப் ‘காந்தளூர்’ க்குச் சென்று வரலாமா?” என பாலாஜி கேட்டபோது, சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்தகுமாரன்’ நாவல்தான் நினைவுக்கு வந்தது! ‘அங்கு என்ன விசேஷம்?’ என்றேன். ‘தென்னிந்தியாவிலேயே ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி விளையும் இடம். மேலும் கலப்படமில்லாத வெல்லம் தயாரிக்கும் …

>>

உமா ஸ்வாமிநாதன்/ தீபங்கள் நடுவில் மிளிரும் நிலவே

எட்டாத உயரத்தில்நீ இருந்தாலும்// தீபங்களின் நடுவில்மிளிரும் நிலவே// திக்கெட்டும் ஒளிவீசும்தீபங்களின் சுடரொளியில்// தன்னை உருக்கிஇருளைப் போக்கிடும்// வெண்பனிக் காலத்திலும்மின்மினியாய் ஜொலிக்கும்// வட்ட நிலவேவண்ண, வண்ண// உருவங்களாய் தோன்றும்தீபமாக நீ// எரியும் போதும்.,இருள் உலகையே // மறைக்க நீயோகோபுரத்தில் தீபமாய்// நிலாப்பெண் ஏற்றிவைத்த …

>>

சுபாஷிணி ரமணன்/உயில்

“ஏங்க, விஷயம் தெரியுமா?”உங்க தம்பி வரப்போறாராம். இத்தனை நாள் இல்லாம இப்ப எதுக்கு வராருன்னு தெரியலையே”மனைவி மீனா சொல்லியதைக் கேட்ட கோதண்டராமன், “வேறெதுக்கு? எல்லாம் பணத்துக்காகத்தான்” என்றான் சலிப்போடு.அதே வேகத்தில் எழுந்து அண்ணன் சிவராமனிடம் சென்றான். “அண்ணா! ஒரு விஷயம்”என்றான். அவன் …

>>

எம். ஷங்கர்/க்ராஸ் கனெக்‌ஷன்

புது அப்பார்ட்மென்ட்டுக்குள் குடிபுகுந்தவுடனே ஆணிஅடிப்பதிலும் எலக்ட்ரிக்கனெக்‌ஷனலிலும் பிஸியாக இருந்தவன், மணியடிப்பதை கேட்டு கதைவை திறந்தான்.“ஹலோ நான் கமலா, பக்கத்து ஃபிளாட் , உங்களை எங்க வீட்டுக்கு காஃபி சாப்பிட கூப்பிட வந்தேன்”என்றவளிடம்“ நீங்க உஷாவை கூட்டிட்டு போங்க, நான் இந்த கனெக்‌ஷனை …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/கணவன் மனைவி

என்ன கிளம்பிச்சா,ஹெல்ப் பண்ணினா சீக்கிரம் கிளம்பலாம், பசங்க இப்போ தானே போனாங்க, இன்னும்10 நிமிஷம் ஆகும்.என்ன 10 நிமிஷமா போச்சுடா இன்னிக்கி லேட் தான்.ரெஜிஸ்டர் ஆபீஸ் கும்பலாகிடும்தெரியுமில்ல, அப்ப காலைல ஹெல்ப் செஞ்சி இருக்கணும்.என்ன நான் ஹெல்ப் செய்யணுமா!!பின்ன செஞ்சா என்ன!!குறைஞ்சு …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 7 – எண் : 138

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 7 – எண் : 138 – (05.12.2025) – இன்று மாலை 6.30 மணிக்கு நடந்த கூட்டத்தை இப்போது காணொளியில் கண்டு களியுங்கள். தேவன் கதைகள் Topic: Virutcham Meet 7Time: 6.30 pm …

>>

டாக்டர் சன்யால் / “MOTHER—URGENT—FLY”

கல்கத்தாவில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் பிரபாத் சன்யால், 1950 நவம்பர் 29 அன்று “MOTHER—URGENT—FLY” என்ற அவசரத் தந்தி பெற்றார். இது அவரை உடனே பாண்டிச்சேரிக்கு வர அழைத்தது. அங்கே வந்து சேர்ந்தபோது, ஸ்ரீ அரவிந்தர் உடல்நிலை மிகவும் …

>>

தேவன்/வீரபாகுவின் சஞ்சலம்

வீரபாகு சொல்கிறார்: என் மனதில் என்னமோ சாந்தியே இல்லை; அன்றைக்கும் இல்லை; இன்றைக்கும் இல்லை. உலகம் எல்லாம் சேர்ந்து, நான் கிராதகன், கொலை பாதகன் என்று தூற்றின. அந்தக் காலத்திலும் சஞ்சல சித்தனாக அலைந்தேன். இப்போது உலகம் ஒரே நொடியில் அதன் …

>>

வளவ. துரையன்/கொட்டும் மழை

14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை5 இத்தனை நேரம் இறுமாப்புடன் இதழோரம் புன்னகையுடன்இளநடை போட்டவர்கள்இப்போது ஒதுங்க இடம்இதோ தேடுகிறார்கள்அவசரம் அவசரமாக வீதிக் கடைக்காரர்கள்நிர்வாணப் பொருள்களுக்குஆடை உடுத்துகிறார்கள்படித்ததெலாம் மறந்துவிட்டால் பாதையிலேஎதை வைப்பதெனும்பதைபதைப்பில் சில பேர்கள்முதலாளி பூதத்தின் வாயில் …

>>

பி. ஆர்.கிரிஜா 4 கவிதைகள்

கவிதை நேரத்தில் படித்த என் 4 கவிதைகள் கீழே தொலை தூர நடை பயணம்வறண்ட நீர் நிலைபிளந்த நிலம்கரடு முரடான பாதைவெட்டப்பட்ட மரங்கள்பசுமையற்ற மலைநடந்து கொண்டே இருந்தேன்தூரத்தில் பார்வையற்ற மனிதன்முடவனுக்கு உணவளிக்கும் காட்சிமனித மனதில் வற்றாத ஈரம்இயற்கையும் துளிர்க்கும் ஓர் நாள்நடை …

>>

வைரமுத்து கவிதை

நேற்றோடு முடிந்துவிட்டதுஏவி.எம்.சரவணன் அவர்களின்பெளதிக வாழ்க்கைஇனிநினைவின் வெளிகளில்தான்அவரைச் சந்திக்க முடியும்ஒரு சம்பவம் சொல்கிறேன்:சிவாஜி படத்திற்குப்பாட்டெழுதியதற்கு ஊதியமாகஎனக்கொரு காசோலை கொடுத்தார்காசோலைகளை நான்பிரித்துப் பார்ப்பதில்லை;பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்சில வாரங்களுக்குப் பிறகுவேறொரு பாட்டுப் பதிவுக்காகஏவி.எம் கலைக்கூடத்திற்குள்நுழைகிறது என் கார்தன் அறையின்கண்ணாடி வழியேஎன் காரைப் பார்த்தசரவணன் அவர்கள்வீடு திரும்பும்போதுதன்னைப் பார்த்துச் …

>>

தேவன்/பெண்புலி!

அந்த பயங்கரமான சம்பவம் நடந்து எட்டு தினங்கள் ஆகிவிட்டன. ஒரு மிருகத்தினிடம் சிக்கி ஒரு மனிதன் உயிர் நீத்தான் என்பதை அநேகர் சொல்லித்தான் கேட்டிருக்கிறான். தொழுவில் உள்ள பசுக்களையும், தொட்டிலில் தூங்கும் சிறு பிள்ளைகளையும் காட்டிலிருந்து விலங்குகள் கிராமத்துள் வந்து கொண்டு …

>>

நாகேந்திர பாரதி /சக்தி

அவள் சக்தி. அவள் அணு ஒவ்வொன்றிலும் சுறுசுறுப்பு . அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி, அவள் வேலையின் வேகத்தைப் பார்ப்பவர்க்குக் கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். குளியல், சமையல், குழந்தையின் பள்ளி , கணவனுடன் அனுசரணை , அலுவலக ஆட்டோ, வேலை …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /அயல் நாட்டுக் காதலி

சே . இவ்வளவு மோசமானவனா என் கணவன் ?பவித்ராவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது .விஷயம் இவ்வளவுதான் . அண்மையில் பாண்டிச்சேரி செல்லும்போது , பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி நின்ற ஜூலியைப் பார்த்தாள் . அவள் ஒட்டுப் போட்ட உடையையும் , ஒற்றைக் …

>>

நாபா.மீரா/விழிகளில் ஒரு வானவில்

கசுவா கிராமம். அந்த அரசுப்பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது. குழந்தைகள் தின சிறப்புப் போட்டியாக ‘நீவீர் ரசித்த பண்டிகை’ குறித்து ஒரு படம் வரையவும்…குழந்தைகள் அவர்கள் கை வண்ணத்தில் அழகழகாய் படங்கள் வரைந்து குவித்தனர்.புகழ்பெற்ற ஓவியர் எழிலன் நடுவராக அழைக்கப்பட்டிருந்தார்.வண்ணங்கள் ஆங்காங்கே தீட்டப்பட்ட …

>>

வசந்தா கோவிந்தராஜன்/தர்மக்கணக்கு

இடம் : ஹவாய் ஹானலூலு எனக்கு வேலை போய்விட்டது. டிரம்ப்பின் ஆட்சியில் இதெல்லாம் எதிர்பார்த்தது தான் என்றாலும் ஊருக்குப் போனதும் நாலா பக்கங்களிலிருந்தும் வரும் கேள்விக் கணைகளிலிருந்து எப்படி தப்பிக்கப் போகிறேனோ? இப்போதெல்லாம் ஜாதகக் கட்டங்களை விட அமெரிக்க விசாவின் காலாவதியே …

>>

தேவன்/வால் நக்ஷத்திரம்

சில தினங்களுக்கு முன்பு வானத்தில் தோன்றிய வால் நக்ஷத்திரம் ஒன்றைப் பற்றி பத்திரிகைகளில் அநேகர் எழுதிக் கொண்டிருந்தார்கள். விஷயம் தெரிந்த சிலர், காட்டிக்கொள்ள விரும்பிய வேறு சிலர், அதனால் ஏதோ என்றார்கள்; அவர்களை விட அதிக விஷயம் தெரிந்ததாக அசம்பாவிதம் ஒன்று …

>>

தேவன்/நடிகன் நாராயணன்

“சொல்லிவிட்டேன், சகுந்தலா! இன்னும் ஒரு தடவை உன் தம்பி என்னிடம் வாலாட்டினான் என்றால் பார்த்துக் கொள்! பிய்த்து எடுத்துவிடுவேன்… நாற்காலி யிலிருந்து எழுந்திருந்து விட்டு திரும்ப உட்காருகிறதற்குள் அதைப் பின்னால் இழுத்து விட்டிருக்கிறான். அத்தனை பேரும் கீழே விழுந்த என்னைப் பார்த்துச் …

>>

சசிகலா விஸ்வநாதன் 6 கவிதைகள்

14-11 2025 அன்று அழகிய சிங்கரின் இணைய கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட என் 6 கவிதைகள். நான் ஓரு மனிதி(1)நான் வெறும் மனிதிஒரு கண்ணசைவுஓரு கையசைப்புமுகத்தில் ஒரு சுளிப்புஉதட்டின் ஒரு சுழிப்புபோதும் போதும்பஞ்சணைந்த தீ போல்பலதும் ஏன் பகருகிறாய்கிளை தாவும் கடுவனோசினம் கொண்டுசீறும் …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

14.11.25 கவியரங்கத்தில் வாசித்த கவிதைகள் பிறப்பு என்பதுசக்தியில் கலப்பது இறப்பு என்பதுசிவத்தில் கலப்பது பிறப்பும் இறப்பும்சக்தியும் சிவமும் இதற்கு இடையில்எத்தனை பிறவி பிறவியை அறுப்பதேஆறாம் அறிவு 4 கவிதை இதழ்கள் – காதல் தடவியகவிதை கேட்டாள் இதழைத் தடவிஇதுதான் என்றான் பொய்க் …

>>

14.11.25 கவியரங்கத்தில் வாசித்த புஷ்பா விசுவநாதன் கவிதைகள்

“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”தன்னம்பிக்கையின் இலக்கணம் இதுவோ?செந்தமிழ்க்கவிஞன் காட்டிய வழியோ? தன்னை நேசித்தால் தன்னை மதித்தால்தன்னம்பிக்கை தானே வளருமோ?தன் பலமறிந்து முயன்று பார்த்தால்தன்னால் இயலாத செயலும் உண்டோ? தன்னம்பிக்கை இருந்தால் போதும்உடல் ஊனங்கள் மறைந்தே போகும்தன்னம்பிக்கை இல்லாது …

>>

தங்கேஸ்/கண்ணாடியும் கீறல்களும்

14.11.2025 அன்று இணைய வழி கவியரங்கில் வாசித்த ஐந்தாவது கவிதை கல் உரசித்தான் கீறல்விழுந்திருக்க வேண்டுமென்பதில்லைசமயத்தில் விட்டெறிந்தசொல்லாலும் கூட இருக்கலாம் தனிமையில் முகம்பார்த்தக்கொண்டிருக்கும் போதுசட்டென்று மூன்றாவது முகம் ஒன்றுமுட்டி முளைத்திருக்க கூடும் பளிங்கும் சுத்தம் வேண்டுமென்றுபழந்துணியால்நையத் தேய்த்த விரல்களின்கைங்கர்யமாகவும் இருக்க கூடும் …

>>

வளவ.துரையன்/எழுதிவைப்பேன்

14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 4 இந்த மழைத்துளி இதோ வந்துகொண்டிருக்கிறதுவானம் எனும் ஊரிலிருந்துநெடுந்தொலைவு பயணம் செய்துமண் நோக்கி வரும்இதை வரவேற்க நினைக்கிறேன்மனத்துள் மத்தாப்பை ஒளிரச் செய்துமகிழ்ச்சி வெண்சாமரம் வீசும்உயிர்நிலைக்காகநான் உவகையுடன் காத்திருக்கிறேன்விதை முளைத்துக் கிளம்பி …

>>

நாபா.மீரா/ஜால்ரா

இந்த வாரக்கடைசில நடக்கப்போற கச்சேரிக்குள்ள நம்ம கஞ்சி காமேஸ்வரன் வந்துடுவானோன்னோ…. சாம்பு வித்வான் தன் குழுவிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டார்.ஊம்….நாம இத்தனை பேரு இருந்தாலும் அவன் வந்து கூஜா தூக்கணும் இவருக்கு…முணுமுணுத்தனர் குழுவினர்.காமேஸ்வரனின் ஜால்ரா இணைந்து கச்சேரி நல்லபடியாக முடிந்தது.இவன் தாளத்துக்காகத் …

>>

ஸ்ரீராம்/சிவாபாரம்

“என்னடா சிவா? டெய்லர் கடையில எல்லாருக்கும் தைத்த துணில மிச்சம் இருந்த ‘பிட்’ எல்லாம் வச்சு உனக்கு சட்டை தைச்சு கொடுத்துட்டானா?” என்று கூறி சிரித்த நாராயணனை தாண்டி விந்தி விந்தி நடந்தான் சிவா.‘ உங்களுக்கெல்லாம் வேடிக்கையா இருக்கு. எனக்கு வேதனையா …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/பாதை

தலையில் சிறிய குடுமியும் , நெற்றியில் நாமமும் , பஞ்சகச்சம்,ஜிப்பாவும் அணிந்த அந்த இளைஞர்கள் இறைவன் நாமத்தை பாடியபடியே இசைக்கருவிகளுடன் ஊரின் ஊடே நடந்து கொண்டிருந்தார்கள்.” பார்க்க எல்லாம் படிச்ச வசதியான பிள்ளைங்க போல இருக்கு. இவங்களுக்கு வெளிநாட்டு பணம் வந்துட்டு …

>>

S.அர்ஜுன்/தத்துவமஸி

ஹரே ராமா ஹரே ராமா,ராம ராம ஹரே ஹரேஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரேதெரு முழுதும் ஒலிக்கச்செய்து, ஒரு சிறிய குழு தாளம் போட்டு பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் சென்றது.சப்தம் கேட்டு வீட்டிலிருந்து வேகமாக வந்த சிறுவன் தினேஷ், …

>>

ஸ்ரீராம் – ராமஜோசியம் ராமஜோசியம் டிகி டிகி டிகி

ஹாலில் மாட்டியிருந்த நாம சங்கீதப் படத்தைப் பார்த்தபடி அப்பாவின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தான் விஸ்வம்.“இந்தப் படம் எப்படி உங்கள் அப்பா நினைவைத் தருகிறது? உங்க அப்பா குக்.. ஸாரி, செஃப்தானே?லலிதா முன்னர் கேட்ட கேள்வி நினைவில் ஆடியது.“பரவாயில்லை.. ‘குக்’ன்னே சொல்லலாம். அப்பா தன்னோட …

>>

வி.வி கலைச்செல்வி/கைவிடாத. நானும் ஒட்டிக் கொள்ளும் கவிதையும்

எல்லாச் சொற்களும் சட்டென்று காணாமல் போய்விடுகின்றன எல்லா கற்பனையும் திடீரென்று முரண்டு பிடிக்கின்றன எல்லா நினைவுகளும் எங்கோ ஒளிந்து கொள்கின்றன. எப்போதாவது நிகழ்வதுதான் இது ஒவ்வொருமுறையும் இனி நிகழக்கூடாது என்று நினைப்பேன் ஆனால் நிகழ்ந்துவிடும். நிகழ்வதை யாரேனும் தடுக்கமுடியுமா.? அப்படி தடுக்க …

>>