தனிமைச் சிறை/பிரேமா பிரபா
இதுதான் என் வாசக சாலை, மனமகிழ் மன்றம், தற்காலிக சயன அறை, பதுங்கு குழி, சில சமயங்களில் எனக்கு நானே
>>இதுதான் என் வாசக சாலை, மனமகிழ் மன்றம், தற்காலிக சயன அறை, பதுங்கு குழி, சில சமயங்களில் எனக்கு நானே
>>இத் தொகுப்பின் சிறப்பென்ன? கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று தலையிடாமல் பார்த்துக்
>>வெப் உலகம் இணையதளத்திற்காக 2001-ம் ஆண்டு நான் அவரை நேர்காணல் செய்ய வேண்டியிருந்தது. அப்போது
>>அந்த நாட்களில் மக்களுக்காகவே சந்தை கூடியது. வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மக்களின் தேவையை மட்டும் மையப்படுத்திக் கூடும் ஒரு இடமாகத்தான் சந்தை அந்தக் காலத்தில் இருந்தது. வேர்வைத் துளிகளால் தாகம் தீர்க்கும் சுடுமணற் பரப்பு. மக்களின் கால் தடயங்களில் எழும்பி மெல்ல அடங்க முயற்சித்து தோற்றுப் போகும்
>>பாட்டி அந்தக் காலத்து விதவை என்றாலும் பேத்தியின் செயலை கண்டிக்க விரும்பவில்லை. ஏற்றுக்கொள்கிறாள். பெண் திருமணம் செய்துகொண்டு பத்து மாதத்தில் விதவை ஆனாலும், அவள் அப்பாவின் தாம்பத்திய உறவில் எந்தக் குறையும்
>>வணக்கம்
அழகியசிங்கர் : வணக்கம்
ஜெகன் : விருட்சம் 122வது இதழ் வந்து விட்டதா?
அழகியசிங்கர் : ஆமாம். வந்து விட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் புத்தகக் காட்சி முடிந்தவுடன்,
புத்தகமோ பத்திரிகையோ எத்தனை பிரதிகள் விற்கின்றன என்பதைக் குறித்து அவற்றின் மதிப்பு கணிக்கப்படுவதில்லை. விற்பனை குறைவாக இருந்தாலும் தரம் காரணமாகவே மதிப்பு கூ
>>இன்று உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் நினைவுநாள். இந்நாள் உலகப் புத்தக நாளாக 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது. என்ற
>>இப்போதும் கூட சில பகுதிகளில், மனிதர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், தங்கள் வாய்களில் எதையோ போட்டு சுவைத்துக் கொண்டும், ஓசை எழுப்பிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தனர். உயிரற்ற மனித சடலங்களை இடறியதால் சிலர் தடுமாறி விழ நேர்ந்தது . மன நோயாளர்கள் போல கூட்டத்தினர்
>>பால்காக் லடாக்கில் வனத்துறையில் ஏவலனாக பணி புரிந்தவன் .
அங்கு நடந்த ஒரு திருவிழாவில் திபெத்தில் இருந்து வந்த லாமா ஒருவர் திபெத்திய நாய் குட்டி ஒன்றை அவனுக்கு பரிசாக கொடுக்கிறார். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவர்களது
குழந்தையை
ஹேமாச்சார்யா அவர்களின் கொங்கணி மொழிக் கதையான சுமதி கதையில் ஒரு முதியவருக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்படும் தாத்தா பேத்தி உறவில் வெளிப்படும் இரக்கம் கலந்த அன்பை உருக்கமாக எழுத்தில் வடித்துள்ளார்.
>>ஒருமுறை பீச் ரயில்வே ஸ்டேஷனலில் உள்ள மின்சார வண்டியில் கவனம் என்ற சிறுபத்திரிகையைப் படித்துக்கொண்டு வந்தேன். பொதுவாக எதாவது புத்த
>>பெண் என்பவள் இல்லை என்கிறார் லக்கான். இந்த வாசகம் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. இது ஆணாதிக்கத்தின் வாசகம் என்று
>>பகலில் தெற்கு நோக்கியும் இரவில் வடக்கு நோக்கி அமர்ந்து மலஜலம் கழியார். பகல்பொழுதில் தீயினுள் நீர் ஊற்றார்
>>மார்க்சியம் இளமையிலேயே கவர்கிறது. சோவியத் யூனியன் தகர்ந்த பிறகு மார்க்சியத்தைப் புதுப்புது வகைகளில் வாசிக்கும் விதம் என் போன்றோரைக் கவர்ந்தது. தமிழில்
>>தம் என்ற தலைப்பில் எழுதிய ஒரு சிறுகதையைக் குறித்து லக்கான் சொல்லும் வி
>>உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இது அவர்கள் எழுதிய “யசோதையின் கண்ணன்” என்ற சிறுகதை தொகுதியில் உள்ள ஒரு கதை.
>>இப்படி ஒரு தொடர்ச்சியாக இந்த நாவல் போய்க் கொண்டிருக்கிறது. நாவல் முழுவதும் நகுலன் மூலம் எல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.
நகுலன் சந்தித்த நண்பர்களைப் பற்றி, அவர் குடும்பம் பற்றி, அவர் படித்த
எழுத்தாளர் இமையம் அவர்களின் இலக்கியத் தரம் குறித்து, எழுத்தாளர் வண்ணநிலவன் கடும் விமர்சனத்தை தனது முகநூல் பக்கத்தில் முன்வைத்தார். கோவேறு கழுதைகள்’,பெத்தவன்’,
>>ஃப்ராய்ட் சொன்ன நனவிலி என்ற அம்சத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து லக்கான் ஆய்வு செய்தார்.
லக்கான் அவர் காலத்தின்
குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் யசோதரா என்ற உறவுக்காரப் பெண்ணைக் கண்டு அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளச் சித்தார்த்தன்
>>என் ஹார்ட் ஸ்பெஷலிஸ்டைப் பார்க்க வேண்டுமானால் ரெண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மூவாயிரம் ரூபாய் கட்டணம் கட்ட
>>தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.
இவரது பாடல்கள், படிக்கப் படிக்கத் திகட்டாத பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்டவை.
சீர்காழி வங்கிக் கிளையிலிருந்து என்னை திருவல்லிக்கேணி கிளைக்கு மாற்றி விட்டார்கள். நான் நினைத்தேன் விருட்சம் அச்சடிக்கும் இடத்திலேயே எனக்கு வங்கிக் கிளை என்று. அங்கு பணிபுரிந்த பலரிடம் விருட்சம் எடுத்து நீட்டுவேன். யாரும் ஒரு முணு முணுப்பு கூட காட்ட மாட்டார்கள். என் பின்னால் சிரிப்பார்கள். அவர்கள் எல்லோரும் அலுவலகம் வருவார்கள், வேகம் வேகமாக வங்கிப்
>>நான் சமீபத்தில் பத்திரிகை அனுப்புவதற்கு இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டியதை மாற்றி நாலு ரூபாய் ஸ்டாம்ப் வைத்து அனுப்பிக்
>>பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது. முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால் தமிழில் புதுக்கவிதை என்ற புதிய பாதையை உருவாக்கக் காரணமாக இருந்தார்கள்.
>>அப்பா தி.க.சி யின் முகவரி 21.E. சுடலமாடன் கோவில் தெரு என்றாலும், அப்பா தன்னுடைய வரவேற்பறை ஆகவும் வாழிடமாகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டது 21.B என்று இலக்கம்
>>அண்மையில் ஒரு கேள்வி வெவ்வேறு வாசகர்களால் முன்வைக்கப்பட்டது. அவற்றுக்கு தனிப்பட்ட முறையில் அளித்த பதில்களின் தொகை இது.
>>“23ஆம் தேதி மாலை சாதாரணமாக மாலை 7 மணிக்குச் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார். ஸ்பூனில் உணவை எடுத்து விழுங்கும் தறுவாயில் ஸ்பூன் தவறி விழுந்துவிட்டது. அசோகமித்திரன் இறந்து விட்டார். அவர் குடும்பத்திற்கே சிறிது நேரம்
>>மானிடவியலாளர் மார்கரெட் மீட்டின் (Margaret Mead) வகுப்பில் மாணவி ஒருவர், களப்பணிக்காகச் செல்லும்போது ஒரு சிறிய சமூகம் நாகரிகமடைந்த சமூகம் என்பதற்கான அறிகுறி என்ன என்று
>>இதை சோதிக்க பெர்மன் என்பவர் முடிவு செய்தார். ஒரு புகழ்பெற்ற ஆய்வில் சின்சினாட்டி ஜூவில் உள்ள சிம்பன்சியை டைனோமீட்டர் எனும் கருவியை பிடித்து இழுக்க வைத்தார். சிம்பன்ஸி நாம்
>>ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு , தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு கவிதைகள் மொழிபெயர்ப்பதில் உள்ள
>>சென்னை மியூசிக் அகாதமி அரங்கம் வி.ஐ.பி. க்களால் நிரம்பி வழிந்தது. மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் மிகச் சிறந்த படைப்பு (Magnum
>>ஜென் பௌத்தத்திலும் தாவோயிசத்திலும் ஒரு கலைஞனின் வாழ்க்கைக்கான வழியை பா
>>ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.
>>இந்த சிறுகதையில் கதை நாயகன் , கமலா என்ற பெண்ணை காதலித்து, விதி வசத்தால் ஆனந்தவல்லி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இவனைப் பிரிந்தால் விஷம் தின்று இறந்து விடுவேன் என ஆணையிட்ட க
>>ஆன்டன் செகாவ் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அவரது படைப்புகள் நம்மை வசீகரிக்கவும் அவற்றை நாம் கொண்டாடவும் காரணம், அவற்றில் உள்ள எளிமையும்
>>செயலை எண்ணிப் பார்த்தபின் தான் துவங்க வேண்டும். பாசத்தாலோ காதலாலோ செயலைச் செய்யக் கூடாது. நீர் இங்கு இவற்றைத் திருப்பி
>>பாவம், திடீரென அவனுக்கு ஒரு தும்மல் வந்து விட்டது. ‘அச்’ என்று தும்மினான். தும்மல் எல்லாருக்கும் இயற்கையாக வரும்தானே.. கைக்குட்டையை
>>ஒவ்வொரு கட்டுரையும் 2 1/2 அல்லது 3 பங்கங்களில் முடிந்து விடுகிறது. பல விஷயங்களைக் குறித்து மனம் திறந்து அலசல். நமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்களை இக் கட்டுரைகள் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக முதல் கட்டுரையில் சச்சின் பற்றி
>>வழக்கம்போல சூமில் நாங்கள் மூவரும் சந்தித்தோம்.
மோகினி, ஜெகன் : காலை வணக்கம்
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : இந்தக் கொரோனா காலத்தில் நாம் சந்திக்க முடியாது போலிருக்கே?
இரண்டுமே அறநெறிக்கு எதிரானவை . ஆனாலும் இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவேண்டியிருந்தால் நான் ஆயுள் தண்டனையே தேர்ந்தெடுப்பேன் . சாவதை விட உயிரோடு இருப்பது மேல் அல்ல
>>திரு த நா குமாரசுவாமி எழுதிய சிறுகதை. மிகச் சரளமான நடையில், தர்மமிகு சென்னையில், வாடகை வீட்டிற்கு அலையும் ஒரு நடுத்தர வயதுக்காரரின் அல்லாட்டங்கள் போலத் தோற்றமளிக்கும் கதை. ஆனால் இதில் பொதிந்துள்ள
>>வங்க மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து சாதனை படைத்த த நா குமாரசாமி அவர்கள் தத்துவம் உளவியல் இவற்றைப் படித்து பட்டம் பெற்றவர் என்பதற்கு உதா
>>நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
கதைத்திருட்டு எப்படி நடக்கிறது என்று தீபா ஜானகிராமன் எழுதியிருந்தார். எனக்கு இதற்கு ஒரு காரணம் ஒரு கதையின் பாதிப்பே தெரியாமல் அதில் இருந்து முற்றிலும் புதிய கதையொன்றை
>>சமீபத்தில் நடந்த 98வது கவிதை நேசிக்கும் கூட்டத்தில் (03.03.2023) ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன்.
>>வருடா வருடம் சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற ஊர்களிலும் புத்தகக் காட்சி நடத்தலாம் என்ற எண்ணம் என்னுள் ஒவ்வொரு ஆண்டும் உதித்த வண்ணம் இருக்கும்.
இந்த முறை அதற்கு ஒரு விடிவு
கான கைப்பக்குவம் போலவே, ரசனை பொங்கும் இசைக்கான பக்குவம் இருக்கவே செய்கிறது. அது வாய்க்கப்பெறும் இசைக்கலைஞர்கள் கேட்போரை வேறு ஓர் உல
>>24.02.2023 அன்று வெள்ளிக்கிழமை இரண்டு கதைஞர்களைக் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன். ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித் இன்னொருவர் யாருக்கும் தெரியா 80 வயது எழுத்தாளர் குமுதா ஸ்ரீநிவாசன்.
>>தொலைபேசியில் தகவல் வருகிறது. அலைபேசி இல்லாத காலம் என்பதை பதிவு செய்ய முனைகிறது.ஆனால் ஆண் கதாபாத்திரத்திடம் மோட்டர் சைக்கிள் உள்ளது. பியுன் என கடைநிலை
>>அஞ்சு செகண்ட் ரூல் (5-second rule) என ஒரு புஸ்தகம். அதாவது ஒத்திபோடுதலை தவிர்க்க ஒரு ஐடியா சொல்கிறார்
>>உலகப் புகழ் பெற்ற இத்தாலிய நாவலாசிரியரும் குறியியியல் (semiotics) அறிஞருமான உம்பர்டோ ஈக்கோ 2016 பிப்ரவரி 19 அன்று மிலான் நகரில்
>>இந்தக் கதை சற்று வித்தியாசமானது. இந்தக் கதையின் தலைப்பு எந்தவிதத்தில் கதையுடன் பொருந்தி வருகிறது என்பது தெரியவில்லை.
>>அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, “ரயில்நிலையத்தில் நின்றிருந்த நாற்பத்தைந்து நிமிடங்களில் நான் ஒரு நாவலை முடித்து திரும்ப பைக்குள் வைத்துக்கொண்டேன்” என்ற உங்களின் இவ்வரி பெறும் ஆசையை எனக்குள் தூண்டிற்று. எப்படி இவ்வளவு வேகத்தில் சரியாக வாசித்து நினைவில் வைத்துக் கொள்வது என்று …
>>2001-ஆம் ஆண்டு விருட்சம் வெளியீடாக வந்த கவிஞர் லாவண்யாவின் ‘இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில்’ என்ற
>>ஆன்மிகத்துக்கான தேடல், தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்ற கேள்வி, காதலின் அருமை, சரித்திரத்தின் அபத்தம் -என்பதாகிய இருத்தலியல் பிரச்சனைகள்
>>லா.ச.ரா., அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணதாசன் ஆகியோரின் பத்து சிறந்த சிறுகதைகள் கொண்ட, “முத்துக்கள் பத்து” தொகுப்புகளை
>>தரம்வீர் பாரதி இந்தியில் எழுதிய நாடகம் ‘அந்தா யுக்’(குருட்டு யுகம்’/இருண்ட யுகம்). 1953ஆம் ஆண்டு எழுதப்பட்டு பலமுறை மேடையேற்றப்பட்ட மிகப் புகழ் பெற்ற நாடகம். இந்திய நாடக உலகில் இன்றுவரை மிகச் சிறந்த இயக்குனராகக் கருதப்படும், ’இப்ராஹிம் அல்காஷி’ டில்லியில், பழைய டில்லிக் கோட்டையின்
>>எழுத்தாளர் மற்றும் வழக்குரைஞரான திருமதி சுமதி அவர்களின் யாத்திரிகம் என்று சிறுகதை 2021 ஜூலை கலைமகள் இதழில் வெளியாகி உள்ளது. அவரது
>>நன்றி அழகியசிங்கர் . வணக்கம் விருட்சம் நண்பர்களே ‘ இயக்குனர் அகத்தியனின் காதல் கோட்டை படத்தினிலே பார்க்காமலேயே ஏற்பட்ட ஒரு சமூகக்
>>படிக்க ஆரம்பித்தது 12/13 வயதில். குடியிருந்த கட்டிடத்தில் எட்டு வீடுகள்.ஒவ்வொருவர் வீட்டிலும் கல்கி, ஆனந்த விகடன், குமுதம் கலைமகள் அமுதசுரபி, சுதேசமித்திரன், என்று ஏதாவது ஒரு இதழ் வாங்கி விடுவார்கள். எங்கள் வீட்டில் ஒன்றும் வாங்கவில்லை. பையன் ஐஏஎஸ் படிப்பு கெட்டுப்
>>வினை – இரண்டு, ஊழ், கருத்து, கள்ளம், தொழில், போர்,
வஞ்சகம், செய்தற்குரியது, பரிகாரச் சொல்,
தீச்செயல், முயற்சி, தந்திரம், தொந்தரவு.
என் திருமணத்திற்குப்பிறகு, தனியாகப்போக நினைத்த அவரை வற்புறுத்தி என்னோடு இருக்கும்படி சொன்னேன். ஒருவரையொருவர் புரிந்து கொண்டதால், பத்துவருடங்களுக்கும் மேலாக ஒரே கூரையின் கீழ் எந்த உரசலுமில்லாமல், மற்றவர் கருத்துக்கு மரியாதையோடு இருக்கமுடிந்தது
>>நவீன விருட்சம் 101வது இதழில் நான் குறிப்பிட விரும்புவது நகுலனின் சிறுகதை. அந்தக் கதையின் பெயர் ஒருநாள். இது அவருடைய தொகுப்பில் இருக்காது. எழுத்தில் வந்திருந்த இந்தக் கதையை எனக்குக் கொடுத்தார். அதை பிரசுரம் செய்திருக்கிறேன்.
>>புத்தகக் காட்சியை ஒட்டி நான் ஸ்டீல் ராக்கில் உள்ள புத்தகங்களைச் சாக்கு மூட்டைகளில் கட்டிவிடுவேன். இது மாதிரி 20 சாக்கு மூட்டைகள் இருக்கும். புத்தகக் காட்சிக்கு ஸ்டீல் ராக்குகளை எடுத்துக்கொண்டு போவேன்.
>>கதை எழுதியவரை அவரது கதா பாத்திரங்களே வந்து சந்திப்பது போன்றதாம் அந்தக் கதை. ஏறத்தாழ, 18 ஆவது வயதில் இக்கதையை எழுதியவர்,
>>எந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில் சித்தரிக்கிறேன். பெண் விடுதலை பற்றி
>>மக்கள் தொகை கூடிக்கொண்டு செல்கிறது. அரிசி, கோதுமைக்கு எல்லாம் தண்ணீர் நிறையவேண்டும். நிறைய பூச்சிக்கொல்லிகளும், உரமும் அவசியம்
இதை எல்லாம் தவிர்க்க என்செட்(enset) எனும் உணவை பரவலாக்கலாம்
தன்னுடைய படைப்புகளைத் தொகுத்து 40 தொகுதிகளாக வெளியிடும் தீராத ஆர்வத்தில் பாரதி நண்பர்களிடம் உதவி கேட்டு கடிதங்கள் எழுதினார். மண்ணெண்ணெய், தீக்குச்சிப் போல் தன்
>>குமரிமாவட்டத்தின் அறிவுக்கொடைகளில் ஒருவர் தமிழவன். நான் பணியாற்றிய, என் குடும்ப வேர்கள்கொண்ட பத்மநாபபுரத்திற்கு அருகே பிறந்தவர். நேரடியாக அவருடைய புனைவுகளில் குமரிமாவட்டம் குறைவாகவே வந்திருக்கிறது.
>>வணக்கம். தங்களின் இணையப் பக்கத்தை தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் வாசிப்பவன் நான் என்றாலும் சமீபமாக அதிகம் ஈர்த்துக் கொண்டது தமிழ் விக்கி.
>>1)முந்தைய வருடம் 1200 பக்கத்துக்குப் பெருநாவல் எழுதி வெளியிட்டிருந்தாலும், இந்த வருடத்துப் புத்தகக் காட்சிக்குப் புதியதாகக் குறைந்தது இருநூறு பக்கத்துக்கு வருவதாகப் புத்தகம் எழுதி வெளியிடவேண்டும்.
>>நேற்று காலையில் எழுந்தவுடன் கீழே போய் தண்ணீர் போட வேண்டும் என்று மாடிப்படிக்கட்டுகளில் இறங்கினேன். சின்ன கேட் திறந்திருந்தது. யாரோ சின்ன கேட்டைத் திறந்து வைத்து விட்டுப் போய்விட்டார்கள் என்று நினைத்தபடி படிக்கட்டுகளைத் தாண்டியபடி வந்தேன்.
>>இதற்கு வருத்தம் தெரிவித்து சுந்தர் பிச்சை வெளியிட்ட அறிக்கை படுவித்தியாசமானதாக இருந்தது. பொருளாதார நெருக்கடியால் பணி இழப்பு செய்ததாக அவர் கூறவில்லை.
>>புத்தக் கண்காட்சியில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம். இதில் இடம்பெற்றுள்ள பத்தொம்பது கட்டுரைகளும் ஐந்து மாத காலத்தில்
>>இது ஒரு அரிய படம். இந்தப் படத்தில் இருக்கும் லேனா தமிழ்வாணன்தான் என் முதல் புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளர். அருகில் இருப்பவர் என் முதல் புத்தகத்திற்கு அட்டைப்படம் வரைந்த ஓவியர் அமு
>>நேற்றிரவு அவர் உருப்படியான தத்துவ நூல்கள் எதையும் வாசிக்கவில்லை; அப்படி வாசிக்காமல் தூங்கிவிட்டால் மறுநாள் காலையில் இப்படி ஏதாவது அவர் மனதை
>>மாமியார் மருமகள் சண்டையை அழகான கவிதையாக வடித்தெடுத்து இருக்கிறார் கண்ணதாசன். செட்டி நாட்டு மாமியார் மான்மியம் என்ற கவிதையின் சில
>>ஐம்பூதம் பார்ப்பார் பசு திங்கள் ஞாயிறு
தம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
தமிழின் மூத்த எழுத்தாளர்கள் சிங்கிள் மால்ட் விஸ்கியைப் பார்த்து சப்புகொட்டுவது போல முல்லா நஸ்ருதீ
>>என்னிடம் கவிதையில் ஈடுபாடு கிடையாது என்று கூறுகிறவர்கள் உண்டு.அதில் பாதகம் ஏதுமில்லை.கவிதையில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே என்னிடம் பழகவும் பேசவும் முடியும் என்றெல்லாம் கிடையாது.அப்படி ஒரு அவசியமும் இல்லை.கவிதையில் ஈடுபாடில்லாமல்
>>மகாபாரதம் பற்றி இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒருவரிடம் பேசும்போது எப்போதும் அவர் அடையும் துணுக்குறல் ஒன்றுண்டு. பாரதம் என்பது இந்தியாவின் பெயர், ஒரு நூலுக்கும் அதே பெயர் அமைந்திருக்கிறது. உலகில் ஒரு தேசத்தின் பெயரைக்கொண்ட ஒரு பேரிலக்கியம் வேறெங்கும் உண்டா?
>>ஒரு கொரியர் வந்திருந்தது. வாங்கி உடைத்துப் பார்த்தால் Stories of the True. ஆனால் எல்லாமே குட்டிக்குட்டியான புத்தகங்கள். அதே அட்டை, அதே வடிவம், ஆனால் தாளட்டை (பேப்பர்பேக்) நூல்கள். பழைய கெட்டியட்டை நூல் குட்டிபோட்டு
>>அதனால் என்றும் 24. புத்தகங்களை அச்சடித்து வீட்டில் பத்திரமாக வைத்துக்கொள்ளத் தீர்மானித்துவிட்டேன். விற்பனையாளர்களுக்குப் புத்தகங்களை விற்கக் கொடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே கொடுத்த
>>மூன்றாவது புத்தகம் இது. நீல பத்மநாபனை பலர் நாவலாசிரியராகத்தான் அறிவார்கள். ஏன் சிலசமயம் அவர் சிறுகதைகள் எழுதுபவர் என்று கூட நினைப்பார்கள்.அவர்
>>நேற்றுமுன்தினம் 3,1.2016 எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர் டால்கினின் பிறந்தநாள். மத்திய பூமி என்ற உலகத்தையும் அதன் தொன்மப் பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்து,
>>வணக்கம். என்பா என்பது புதிய வகைக் கவிதை. வெண்பாப் போல என்பா என்பது. நவீன விருட்சத்தின் ஆசிரியர் திரு அழகியசிங்கர் அவர்கள் என்பா
>>
நான் சில கவிதைகள் எழுதினேன். அதைப் பார்த்துப் பலர் எழுதினார்கள்.
>>இப்போது 100 கவிதைகள் கொண்ட தொகுப்பை வெற்றிடம் எதற்கு? என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளேன். இது இந்த புத்தகக் காட்சியை ஒட்டி, கொண்டு வந்த முதல் புத்தகம்.
>>வர் பாடல்களைத் தொகுத்து வைத்தாற்போன்று பிற்காலப் புலவர் பாக்களை, அவை மறைந்து போகாமல் தொகுத்தவர் இல்லை. அதனால் எண்ணற்ற பாக்களை நாம் இழந்துவிட்டோம்.
>>தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர்.
>>க்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம்.முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன்,நா.பா
>>க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார். சிறுகதை புனைவது என்பது பொய்தான். பொய்தான் எல்லோரும் புனைந்து கொண்டிருக்கிறோம்.
>>நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்ட
>>பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு
>>சென்னையில் விஜில் என்ற ஓர் அமைப்பு எண்பதுகளில் இருந்தது. வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட அமைப்பு அது. ஊடகக் கண்காணிப்பு அதன் பணி.
>>தமிழ்ச்சூழலில் இவ்வளவு திட்டமிடலுடன் இத்தனை நேர்த்தியாக நடைபெறும் இன்னொரு நிகழ்வென எதனையும் கூறி விட முடியாது. வட இந்தியாவிலிருந்து
>>என்போன்றோர் பரவலாக அன்று படிக்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம்.முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன்,நா.பார்த்தசாரதி, சாண்டில்யன்,கல்கி, மு.வரதராசன் ஆகியோரின் நாவல்கள்.ஜனரஞ்சகமான நாவல்களுக்கும்
>>ஷீர் சிறையில் இருக்கும் போது., அவர் இருந்த சிறைக்கு அருகில் பெண் கைதிகளின் சிறைச்சாலை இருந்திருக்கிறது. இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய மதில் சுவர் இருந்திருக்கிறது. பெண்கள் சிறையில் நாராயணி என்ற பெண், கைதியாக இருந்தாள். அவளது குரலை மட்டுமே அறிமுகமாகக் கொண்டு பஷீர் நாராயணியிடம் பழகத்துவங்குகிறார். அவர்க
>>