விந்தை இந்த சந்தை மனிதர்கள்/பிரேம பிரபா

அந்த நாட்களில் மக்களுக்காகவே சந்தை கூடியது. வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மக்களின் தேவையை மட்டும் மையப்படுத்திக் கூடும் ஒரு இடமாகத்தான் சந்தை அந்தக் காலத்தில் இருந்தது. வேர்வைத் துளிகளால் தாகம் தீர்க்கும் சுடுமணற் பரப்பு. மக்களின் கால் தடயங்களில் எழும்பி மெல்ல அடங்க முயற்சித்து தோற்றுப் போகும்

>>

துளி : 47 – ஜெயகாந்தனின் யுகசந்தி/அழகியசிங்கர்

பாட்டி அந்தக் காலத்து விதவை என்றாலும் பேத்தியின் செயலை கண்டிக்க விரும்பவில்லை. ஏற்றுக்கொள்கிறாள். பெண் திருமணம் செய்துகொண்டு பத்து மாதத்தில் விதவை ஆனாலும், அவள் அப்பாவின் தாம்பத்திய உறவில் எந்தக் குறையும்

>>

விருட்சம் 122வது இதழ் வந்து விட்டதா?/அழகியசிங்கர்

வணக்கம்
அழகியசிங்கர் : வணக்கம்
ஜெகன் : விருட்சம் 122வது இதழ் வந்து விட்டதா?
அழகியசிங்கர் : ஆமாம். வந்து விட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் புத்தகக் காட்சி முடிந்தவுடன்,

>>

புத்தகம் வாங்குவோம்!/திருப்பூர் கிருஷ்ணன்

புத்தகமோ பத்திரிகையோ எத்தனை பிரதிகள் விற்கின்றன என்பதைக் குறித்து அவற்றின் மதிப்பு கணிக்கப்படுவதில்லை. விற்பனை குறைவாக இருந்தாலும் தரம் காரணமாகவே மதிப்பு கூ

>>

இன்று உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் நினைவுநாள்/,,அகிலன் எத்திராஜ்

இன்று உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் நினைவுநாள். இந்நாள் உலகப் புத்தக நாளாக 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது. என்ற

>>

குஜராத்தி மொழியில் கன்ஷ்யாம் தேசாய் எழுதிய ‘கூட்டம்’/ ந.பானுமதி

இப்போதும் கூட சில பகுதிகளில், மனிதர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், தங்கள் வாய்களில் எதையோ போட்டு சுவைத்துக் கொண்டும், ஓசை எழுப்பிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தனர். உயிரற்ற மனித சடலங்களை இடறியதால் சிலர் தடுமாறி விழ நேர்ந்தது . மன நோயாளர்கள் போல கூட்டத்தினர்

>>

“பால்காக்கும் நோனோவும் “/ராஜாமணி

பால்காக் லடாக்கில் வனத்துறையில் ஏவலனாக பணி புரிந்தவன் .
அங்கு நடந்த ஒரு திருவிழாவில் திபெத்தில் இருந்து வந்த லாமா ஒருவர் திபெத்திய நாய் குட்டி ஒன்றை அவனுக்கு பரிசாக கொடுக்கிறார். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவர்களது
குழந்தையை

>>

கொங்கணி மொழிக் கதை /நாகேந்திர பாரதி

ஹேமாச்சார்யா அவர்களின் கொங்கணி மொழிக் கதையான சுமதி கதையில் ஒரு முதியவருக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்படும் தாத்தா பேத்தி உறவில் வெளிப்படும் இரக்கம் கலந்த அன்பை உருக்கமாக எழுத்தில் வடித்துள்ளார்.

>>

ஒருநாள் பிரமிள் வீட்டிற்கு வந்தார்/அழகியசிங்கர்

ஒருமுறை பீச் ரயில்வே ஸ்டேஷனலில் உள்ள மின்சார வண்டியில் கவனம் என்ற சிறுபத்திரிகையைப் படித்துக்கொண்டு வந்தேன். பொதுவாக எதாவது புத்த

>>

கலை : மனதில் தோன்றும் சில குறிப்புகள்/தமிழவன்

மார்க்சியம் இளமையிலேயே கவர்கிறது. சோவியத் யூனியன் தகர்ந்த பிறகு மார்க்சியத்தைப் புதுப்புது வகைகளில் வாசிக்கும் விதம் என் போன்றோரைக் கவர்ந்தது. தமிழில்

>>

நகுலனின் டயரி என்ற நாவலை முன் வைத்து../அழகியசிங்கர்

இப்படி ஒரு தொடர்ச்சியாக இந்த நாவல் போய்க் கொண்டிருக்கிறது. நாவல் முழுவதும் நகுலன் மூலம் எல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.
நகுலன் சந்தித்த நண்பர்களைப் பற்றி, அவர் குடும்பம் பற்றி, அவர் படித்த

>>

எழுத்தாளர் இமையம் அவர்களின் இலக்கியத் தரம் குறித்து…

எழுத்தாளர் இமையம் அவர்களின் இலக்கியத் தரம் குறித்து, எழுத்தாளர் வண்ணநிலவன் கடும் விமர்சனத்தை தனது முகநூல் பக்கத்தில் முன்வைத்தார். கோவேறு கழுதைகள்’,பெத்தவன்’,

>>

இனிக்கும் தமிழ் – 178/- டி வி ராதாகிருஷ்ணன்

தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.
இவரது பாடல்கள், படிக்கப் படிக்கத் திகட்டாத பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்டவை.

>>

எஸ்ரா கட்டுரையை முன் வைத்து../அழகியசிங்கர்

சீர்காழி வங்கிக் கிளையிலிருந்து என்னை திருவல்லிக்கேணி கிளைக்கு மாற்றி விட்டார்கள். நான் நினைத்தேன் விருட்சம் அச்சடிக்கும் இடத்திலேயே எனக்கு வங்கிக் கிளை என்று. அங்கு பணிபுரிந்த பலரிடம் விருட்சம் எடுத்து நீட்டுவேன். யாரும் ஒரு முணு முணுப்பு கூட காட்ட மாட்டார்கள். என் பின்னால் சிரிப்பார்கள். அவர்கள் எல்லோரும் அலுவலகம் வருவார்கள், வேகம் வேகமாக வங்கிப்

>>

சுமை கால் பணம்…சுமை கூலி முக்கால் பணம்/அழகியசிங்கர்

நான் சமீபத்தில் பத்திரிகை அனுப்புவதற்கு இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டியதை மாற்றி நாலு ரூபாய் ஸ்டாம்ப் வைத்து அனுப்பிக்

>>

கவிதையும் ரசனையும் – க.நா.சு./அழகியசிங்கர்கவிதையும் ரசனையும்

பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது. முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால் தமிழில் புதுக்கவிதை என்ற புதிய பாதையை உருவாக்கக் காரணமாக இருந்தார்கள்.

>>

அப்பா தி.க.சி/வண்ணதாசன்

அப்பா தி.க.சி யின் முகவரி 21.E. சுடலமாடன் கோவில் தெரு என்றாலும், அப்பா தன்னுடைய வரவேற்பறை ஆகவும் வாழிடமாகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டது 21.B என்று இலக்கம்

>>

அசோகமித்திரனின் நினைவுநாள் இன்று…/அழகியசிங்கர்

“23ஆம் தேதி மாலை சாதாரணமாக மாலை 7 மணிக்குச் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார். ஸ்பூனில் உணவை எடுத்து விழுங்கும் தறுவாயில் ஸ்பூன் தவறி விழுந்துவிட்டது. அசோகமித்திரன் இறந்து விட்டார். அவர் குடும்பத்திற்கே சிறிது நேரம்

>>

பாஷோவின் கவிதைகளில் ஜென் தருணங்கள்: 9. பண்பாட்டின்/ நாகரிகத்தின் தொடக்கம்/ நிலாப் பார்த்தல்/எம் டி முத்துக்குமாரசாமி 

மானிடவியலாளர் மார்கரெட் மீட்டின் (Margaret Mead) வகுப்பில் மாணவி ஒருவர், களப்பணிக்காகச் செல்லும்போது ஒரு சிறிய சமூகம் நாகரிகமடைந்த சமூகம் என்பதற்கான அறிகுறி என்ன என்று

>>

நம் சக குரங்கினங்கள் நம்மை விட வலிமையானவையா?/நியான்டார் செல்வன்

இதை சோதிக்க பெர்மன் என்பவர் முடிவு செய்தார். ஒரு புகழ்பெற்ற ஆய்வில் சின்சினாட்டி ஜூவில் உள்ள சிம்பன்சியை டைனோமீட்டர் எனும் கருவியை பிடித்து இழுக்க வைத்தார். சிம்பன்ஸி நாம்

>>

ஓர் இனிமையான இயல், இசை விழா!/ஜெ.பாஸ்கரன்

சென்னை மியூசிக் அகாதமி அரங்கம் வி.ஐ.பி. க்களால் நிரம்பி வழிந்தது. மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் மிகச் சிறந்த படைப்பு (Magnum

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்/அழகியசிங்கர்

ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.

>>

தா நா குமாரசாமி எழுதிய “இது சகஜம் தானோ” சிறுகதை — ஒரு பார்வை/கலாவதி பாஸ்கரன்

இந்த சிறுகதையில் கதை நாயகன் , கமலா என்ற பெண்ணை காதலித்து, விதி வசத்தால் ஆனந்தவல்லி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இவனைப் பிரிந்தால் விஷம் தின்று இறந்து விடுவேன் என ஆணையிட்ட க

>>

ஆன்டன் செகாவ் – “சொற்பொழிவாளர்” சிறுகதை/ஜெ.பாஸ்கரன்

ஆன்டன் செகாவ் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அவரது படைப்புகள் நம்மை வசீகரிக்கவும் அவற்றை நாம் கொண்டாடவும் காரணம், அவற்றில் உள்ள எளிமையும்

>>

ஆன்டன் செகாவ் எழுதிய  ‘ஒரு அரசாங்க குமாஸ்தாவின் மரணம்’ சிறுகதை – ஒரு பார்வை /– இந்திரநீலன் சுரேஷ்

பாவம், திடீரென அவனுக்கு ஒரு தும்மல் வந்து விட்டது. ‘அச்’ என்று தும்மினான். தும்மல் எல்லாருக்கும் இயற்கையாக வரும்தானே.. கைக்குட்டையை

>>

புத்தக விமர்சனம் 18/அழகியசிங்கர்

ஒவ்வொரு கட்டுரையும் 2 1/2 அல்லது 3 பங்கங்களில் முடிந்து விடுகிறது. பல விஷயங்களைக் குறித்து மனம் திறந்து அலசல். நமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்களை இக் கட்டுரைகள் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக முதல் கட்டுரையில் சச்சின் பற்றி

>>

தாவோ தே ஜிங் 1/அழகியசிங்கர்

வழக்கம்போல சூமில் நாங்கள் மூவரும் சந்தித்தோம்.
மோகினி, ஜெகன் : காலை வணக்கம்
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : இந்தக் கொரோனா காலத்தில் நாம் சந்திக்க முடியாது போலிருக்கே?

>>

பந்தயம்/ராஜா மணி

இரண்டுமே அறநெறிக்கு எதிரானவை . ஆனாலும் இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவேண்டியிருந்தால் நான் ஆயுள் தண்டனையே தேர்ந்தெடுப்பேன் . சாவதை விட உயிரோடு இருப்பது மேல் அல்ல

>>

வீடு மாற்றம்/பானுமதி ந

திரு த நா குமாரசுவாமி எழுதிய சிறுகதை. மிகச் சரளமான நடையில், தர்மமிகு சென்னையில், வாடகை வீட்டிற்கு அலையும் ஒரு நடுத்தர வயதுக்காரரின் அல்லாட்டங்கள் போலத் தோற்றமளிக்கும் கதை. ஆனால் இதில் பொதிந்துள்ள

>>

த. நா. குமாரஸ்வாமியின் சிறுகதை மதிப்புரை – ‘ கதைக்குக் கிடைத்த விஷயம்’/ நாகேந்திர பாரதி

வங்க மொழி இலக்கியங்களைத்  தமிழில் மொழிபெயர்த்து சாதனை படைத்த த நா  குமாரசாமி அவர்கள் தத்துவம் உளவியல் இவற்றைப்  படித்து பட்டம் பெற்றவர் என்பதற்கு உதா

>>

ஒரு கதையில் இருந்து பல கதைகள்/அபிலாஷ் சந்திரன்

கதைத்திருட்டு எப்படி நடக்கிறது என்று தீபா ஜானகிராமன் எழுதியிருந்தார். எனக்கு இதற்கு ஒரு காரணம் ஒரு கதையின் பாதிப்பே தெரியாமல் அதில் இருந்து முற்றிலும் புதிய கதையொன்றை

>>

பிரமிள் என் கனவில் வந்தார்…/அழகியசிங்கர்

வருடா வருடம் சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற ஊர்களிலும் புத்தகக் காட்சி நடத்தலாம் என்ற எண்ணம் என்னுள் ஒவ்வொரு ஆண்டும் உதித்த வண்ணம் இருக்கும்.
இந்த முறை அதற்கு ஒரு விடிவு

>>

தூரிகை எரிகின்ற போது …../எஸ் வி வேணுகோபாலன்

கான கைப்பக்குவம் போலவே, ரசனை பொங்கும் இசைக்கான பக்குவம் இருக்கவே செய்கிறது. அது வாய்க்கப்பெறும் இசைக்கலைஞர்கள் கேட்போரை வேறு ஓர் உல

>>

சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘கடந்து கொண்டிருக்கும் தொலைவு’ என்ற கதையைப் பற்றி …/அழகியசிங்கர்

24.02.2023 அன்று வெள்ளிக்கிழமை இரண்டு கதைஞர்களைக் குறித்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன். ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித் இன்னொருவர் யாருக்கும் தெரியா 80 வயது எழுத்தாளர் குமுதா ஸ்ரீநிவாசன்.

>>

சுரேஷ்குமார் இந்திரஜித்தின் கடந்துகொண்டிருக்கும் தொலைவு சிறுகதை குறித்து /முபீன் சாதிகா

தொலைபேசியில் தகவல் வருகிறது. அலைபேசி இல்லாத காலம் என்பதை பதிவு செய்ய முனைகிறது.ஆனால் ஆண் கதாபாத்திரத்திடம் மோட்டர் சைக்கிள் உள்ளது. பியுன் என கடைநிலை

>>

உம்பர்டோ ஈக்கோ – ரோஜாவின் பெயர்/எம்.டி முத்துகுமாரசாமி

உலகப் புகழ் பெற்ற இத்தாலிய நாவலாசிரியரும் குறியியியல் (semiotics) அறிஞருமான உம்பர்டோ ஈக்கோ 2016 பிப்ரவரி 19 அன்று மிலான் நகரில்

>>

மா. அரங்கநாதனின் பூசலார்/அழகியசிங்கர்

இந்தக் கதை சற்று வித்தியாசமானது. இந்தக் கதையின் தலைப்பு எந்தவிதத்தில் கதையுடன் பொருந்தி வருகிறது என்பது தெரியவில்லை.

>>

விரைவுவாசிப்பு – சில குறிப்புகள்/ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, “ரயில்நிலையத்தில் நின்றிருந்த நாற்பத்தைந்து நிமிடங்களில் நான் ஒரு நாவலை முடித்து திரும்ப பைக்குள் வைத்துக்கொண்டேன்” என்ற உங்களின் இவ்வரி பெறும் ஆசையை எனக்குள் தூண்டிற்று. எப்படி இவ்வளவு வேகத்தில் சரியாக வாசித்து நினைவில் வைத்துக் கொள்வது என்று …

>>

கவிஞர் லாவண்யாவின் புராணக் கட்டுக்கதைகள் நீக்கக் கவிதை (demythologising poem)/முத்துக்குமார்

2001-ஆம் ஆண்டு விருட்சம் வெளியீடாக வந்த கவிஞர் லாவண்யாவின் ‘இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில்’ என்ற

>>

ஃப்ரான்ஸ் காஃப்காவும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸும்/எம்.டி.முத்துக்குமாரசாமி

ஆன்மிகத்துக்கான தேடல், தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்ற கேள்வி, காதலின் அருமை, சரித்திரத்தின் அபத்தம் -என்பதாகிய இருத்தலியல் பிரச்சனைகள்

>>

முத்துக்கள் பத்து அழகிய சிங்கர் (தொகுப்பு திலகவதி. அம்ருதா பதிப்பகம்)/ஜெ.பாஸ்கரன்

லா.ச.ரா., அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணதாசன் ஆகியோரின் பத்து சிறந்த சிறுகதைகள் கொண்ட, “முத்துக்கள் பத்து” தொகுப்புகளை

>>

மீண்டும் ‘குருட்டு யுகம்’/வேலு இராஜகோபால்

தரம்வீர் பாரதி இந்தியில் எழுதிய நாடகம் ‘அந்தா யுக்’(குருட்டு யுகம்’/இருண்ட யுகம்). 1953ஆம் ஆண்டு எழுதப்பட்டு பலமுறை மேடையேற்றப்பட்ட மிகப் புகழ் பெற்ற நாடகம். இந்திய நாடக உலகில் இன்றுவரை மிகச் சிறந்த இயக்குனராகக் கருதப்படும், ’இப்ராஹிம் அல்காஷி’ டில்லியில், பழைய டில்லிக் கோட்டையின்

>>

விருட்சம் சார்பில் 48வது கதைஞர்களின் கூட்டம்/பானுமதி

எழுத்தாளர் மற்றும் வழக்குரைஞரான திருமதி சுமதி அவர்களின் யாத்திரிகம் என்று சிறுகதை 2021 ஜூலை கலைமகள் இதழில் வெளியாகி உள்ளது. அவரது

>>

‘காணாமலே காதல் – கு ப ரா சிறுகதை மதிப்புரை’/நாகேந்திர பாரதி

நன்றி அழகியசிங்கர் . வணக்கம் விருட்சம் நண்பர்களே ‘ இயக்குனர் அகத்தியனின் காதல் கோட்டை படத்தினிலே பார்க்காமலேயே ஏற்பட்ட ஒரு சமூகக்

>>

இலக்கியப் படைப்புகளும் நானும்/ஸிந்து ஜா

படிக்க ஆரம்பித்தது 12/13 வயதில். குடியிருந்த கட்டிடத்தில் எட்டு வீடுகள்.ஒவ்வொருவர் வீட்டிலும் கல்கி, ஆனந்த விகடன், குமுதம் கலைமகள் அமுதசுரபி, சுதேசமித்திரன், என்று ஏதாவது ஒரு இதழ் வாங்கி விடுவார்கள். எங்கள் வீட்டில் ஒன்றும் வாங்கவில்லை. பையன் ஐஏஎஸ் படிப்பு கெட்டுப்

>>

வள்ளுவ வினை – வினை வள்ளுவம்/ஹரணி

வினை – இரண்டு, ஊழ், கருத்து, கள்ளம், தொழில், போர்,
வஞ்சகம், செய்தற்குரியது, பரிகாரச் சொல்,
தீச்செயல், முயற்சி, தந்திரம், தொந்தரவு.

>>

எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு./பாரதி மணி

என் திருமணத்திற்குப்பிறகு, தனியாகப்போக நினைத்த அவரை வற்புறுத்தி என்னோடு இருக்கும்படி சொன்னேன். ஒருவரையொருவர் புரிந்து கொண்டதால், பத்துவருடங்களுக்கும் மேலாக ஒரே கூரையின் கீழ் எந்த உரசலுமில்லாமல், மற்றவர் கருத்துக்கு மரியாதையோடு இருக்கமுடிந்தது

>>

101வது இதழ் நவீன விருட்சம் பற்றி கொஞ்சம் சொல்லட்டுமா/அழகியசிங்கர்

நவீன விருட்சம் 101வது இதழில் நான் குறிப்பிட விரும்புவது நகுலனின் சிறுகதை. அந்தக் கதையின் பெயர் ஒருநாள். இது அவருடைய தொகுப்பில் இருக்காது. எழுத்தில் வந்திருந்த இந்தக் கதையை எனக்குக் கொடுத்தார். அதை பிரசுரம் செய்திருக்கிறேன்.

>>

ஒரு புகைப்படம் கிடைத்தது/அழகியசிங்கர்

புத்தகக் காட்சியை ஒட்டி நான் ஸ்டீல் ராக்கில் உள்ள புத்தகங்களைச் சாக்கு மூட்டைகளில் கட்டிவிடுவேன். இது மாதிரி 20 சாக்கு மூட்டைகள் இருக்கும். புத்தகக் காட்சிக்கு ஸ்டீல் ராக்குகளை எடுத்துக்கொண்டு போவேன்.

>>

என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் /எம்.வி.வி.

எந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில் சித்தரிக்கிறேன். பெண் விடுதலை பற்றி

>>

என்செட் ரொட்டி சாப்பிட தயாராகிவிட்டீர்களா?/நியாண்டர் செல்வன்

மக்கள் தொகை கூடிக்கொண்டு செல்கிறது. அரிசி, கோதுமைக்கு எல்லாம் தண்ணீர் நிறையவேண்டும். நிறைய பூச்சிக்கொல்லிகளும், உரமும் அவசியம்
இதை எல்லாம் தவிர்க்க என்செட்(enset) எனும் உணவை பரவலாக்கலாம்

>>

பாரதி தீர்க்கதரிசி/அ.வெண்ணிலா

தன்னுடைய படைப்புகளைத் தொகுத்து 40 தொகுதிகளாக வெளியிடும் தீராத ஆர்வத்தில் பாரதி நண்பர்களிடம் உதவி கேட்டு கடிதங்கள் எழுதினார். மண்ணெண்ணெய், தீக்குச்சிப் போல் தன்

>>

தமிழவன் -தமிழ்ச்சிந்தனையின் மடிப்புமுனையில்…/ஜெயமோகன்

குமரிமாவட்டத்தின் அறிவுக்கொடைகளில் ஒருவர் தமிழவன். நான் பணியாற்றிய, என் குடும்ப வேர்கள்கொண்ட பத்மநாபபுரத்திற்கு அருகே பிறந்தவர். நேரடியாக அவருடைய புனைவுகளில் குமரிமாவட்டம் குறைவாகவே வந்திருக்கிறது.

>>

தமிழ்விக்கியின் உலகம்/ஜெய மோகன்

வணக்கம். தங்களின் இணையப் பக்கத்தை தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் வாசிப்பவன் நான் என்றாலும் சமீபமாக அதிகம் ஈர்த்துக் கொண்டது தமிழ் விக்கி.

>>

சென்னை புத்தகக் காட்சி 2023/இரா.முருகன்

1)முந்தைய வருடம் 1200 பக்கத்துக்குப் பெருநாவல் எழுதி வெளியிட்டிருந்தாலும், இந்த வருடத்துப் புத்தகக் காட்சிக்குப் புதியதாகக் குறைந்தது இருநூறு பக்கத்துக்கு வருவதாகப் புத்தகம் எழுதி வெளியிடவேண்டும்.

>>

மறதி என்கிற பிசாசு/அழகியசிங்கர்

நேற்று காலையில் எழுந்தவுடன் கீழே போய் தண்ணீர் போட வேண்டும் என்று மாடிப்படிக்கட்டுகளில் இறங்கினேன். சின்ன கேட் திறந்திருந்தது. யாரோ சின்ன கேட்டைத் திறந்து வைத்து விட்டுப் போய்விட்டார்கள் என்று நினைத்தபடி படிக்கட்டுகளைத் தாண்டியபடி வந்தேன்.

>>

கூகிள் 12,000 பேரை சமீபத்தில் பணிநீக்கம் செய்தது/நியாண்டர் செல்வன்

இதற்கு வருத்தம் தெரிவித்து சுந்தர் பிச்சை வெளியிட்ட அறிக்கை படுவித்தியாசமானதாக இருந்தது. பொருளாதார நெருக்கடியால் பணி இழப்பு செய்ததாக அவர் கூறவில்லை.

>>

ஆடிய ஆட்டமென்ன/இராமகிருஷ்ணன் தியாகராஜன்

புத்தக் கண்காட்சியில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம். இதில் இடம்பெற்றுள்ள பத்தொம்பது கட்டுரைகளும் ஐந்து மாத காலத்தில்

>>

என் எழுத்து வாழ்வின் நாற்பதாம் ஆண்டில்/மனுஷ்ய புத்திரன்

இது ஒரு அரிய படம். இந்தப் படத்தில் இருக்கும் லேனா தமிழ்வாணன்தான் என் முதல் புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளர். அருகில் இருப்பவர் என் முதல் புத்தகத்திற்கு அட்டைப்படம் வரைந்த ஓவியர் அமு

>>

“எது உண்மை?”/எம் டி முத்துக்குமாரசாமி

நேற்றிரவு அவர் உருப்படியான தத்துவ நூல்கள் எதையும் வாசிக்கவில்லை; அப்படி வாசிக்காமல் தூங்கிவிட்டால் மறுநாள் காலையில் இப்படி ஏதாவது அவர் மனதை

>>

இலக்கிய இன்பம் 68/கோவை எழிலன்

மாமியார் மருமகள் சண்டையை அழகான கவிதையாக வடித்தெடுத்து இருக்கிறார் கண்ணதாசன். செட்டி நாட்டு மாமியார் மான்மியம் என்ற கவிதையின் சில

>>

முல்லா நஸ்ருதீனும் தத்துவஞானிநீட்ஷே/எம்.டி.முத்துக்குமாரசாமி

தமிழின் மூத்த எழுத்தாளர்கள் சிங்கிள் மால்ட் விஸ்கியைப் பார்த்து சப்புகொட்டுவது போல முல்லா நஸ்ருதீ

>>

கவிதை எனது கர்மா/லக்ஷிமி மணிவண்ணன்

என்னிடம் கவிதையில் ஈடுபாடு கிடையாது என்று கூறுகிறவர்கள் உண்டு.அதில் பாதகம் ஏதுமில்லை.கவிதையில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே என்னிடம் பழகவும் பேசவும் முடியும் என்றெல்லாம் கிடையாது.அப்படி ஒரு அவசியமும் இல்லை.கவிதையில் ஈடுபாடில்லாமல்

>>

பெருகும் வண்ணங்களின் நிலம்/ஜெயமோகன்

மகாபாரதம் பற்றி இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒருவரிடம் பேசும்போது எப்போதும் அவர் அடையும் துணுக்குறல் ஒன்றுண்டு. பாரதம் என்பது இந்தியாவின் பெயர், ஒரு நூலுக்கும் அதே பெயர் அமைந்திருக்கிறது. உலகில் ஒரு தேசத்தின் பெயரைக்கொண்ட ஒரு பேரிலக்கியம் வேறெங்கும் உண்டா?

>>

அட்டையும் தாளும்/ஜெயமோகன்

ஒரு கொரியர் வந்திருந்தது. வாங்கி உடைத்துப் பார்த்தால் Stories of the True. ஆனால் எல்லாமே குட்டிக்குட்டியான புத்தகங்கள். அதே அட்டை, அதே வடிவம், ஆனால் தாளட்டை (பேப்பர்பேக்) நூல்கள். பழைய கெட்டியட்டை நூல் குட்டிபோட்டு

>>

துளி 263/நானும் புத்தகக் காட்சியும்

அதனால் என்றும் 24. புத்தகங்களை அச்சடித்து வீட்டில் பத்திரமாக வைத்துக்கொள்ளத் தீர்மானித்துவிட்டேன். விற்பனையாளர்களுக்குப் புத்தகங்களை விற்கக் கொடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே கொடுத்த

>>

நீல. பத்மநாபனின் ‘சிந்தை முட்கள்’/அழகியசிங்கர்

மூன்றாவது புத்தகம் இது. நீல பத்மநாபனை பலர் நாவலாசிரியராகத்தான் அறிவார்கள். ஏன் சிலசமயம் அவர் சிறுகதைகள் எழுதுபவர் என்று கூட நினைப்பார்கள்.அவர்

>>

பிடித்தமான எழுத்தாளர் டால்கினின் பிறந்தநாள்/கால சுப்பிரமணியம்

நேற்றுமுன்தினம் 3,1.2016 எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர் டால்கினின் பிறந்தநாள். மத்திய பூமி என்ற உலகத்தையும் அதன் தொன்மப் பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்து,

>>

துளி 260/அழகியசிங்கர்

இப்போது 100 கவிதைகள் கொண்ட தொகுப்பை வெற்றிடம் எதற்கு? என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளேன். இது இந்த புத்தகக் காட்சியை ஒட்டி, கொண்டு வந்த முதல் புத்தகம்.

>>

கவிதைத் தொகுப்பு நூல்கள் – 5/அழகியசிங்கர்

வர் பாடல்களைத் தொகுத்து வைத்தாற்போன்று பிற்காலப் புலவர் பாக்களை, அவை மறைந்து போகாமல் தொகுத்தவர் இல்லை. அதனால் எண்ணற்ற பாக்களை நாம் இழந்துவிட்டோம்.

>>

அசோகமித்திரன் – நேர்காணல்

தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர்.

>>

க.நா.சு கதைகள் /அழகியசிங்கர்

க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார். சிறுகதை புனைவது என்பது பொய்தான். பொய்தான் எல்லோரும் புனைந்து கொண்டிருக்கிறோம்.

>>

நவீன விருட்சம் 121 ஒரு பார்வை /எஸ்ஸார்சி

நவீன விருட்சம் அழகியசிங்கரால் வெளியிடப்படும் காலாண்டிதழ். 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு சிற்றிதழைச் சாத்தியமாக்கிகொண்டிருப்பது ஆசிரியரின் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. சத்தான மெய் நிகர் இலக்கிய க்கூட்ட

>>

காலா பாணி/சுப்பாராவ்

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன், வரலாறு குறித்த பாரதி புத்தகாலயத்தின் ஒரு சிறு வெளியீட்டில் ஒரு முக்கியமான விஷயத்தைப் படித்தேன். நமக்கு

>>

சக்கரவர்த்தி உலா/ஜெயமோகன்

சென்னையில் விஜில் என்ற ஓர் அமைப்பு எண்பதுகளில் இருந்தது. வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட அமைப்பு அது. ஊடகக் கண்காணிப்பு அதன் பணி.

>>

புது வெள்ளம்/பிரபு மயிலாடுதுறை

தமிழ்ச்சூழலில் இவ்வளவு திட்டமிடலுடன் இத்தனை நேர்த்தியாக நடைபெறும் இன்னொரு நிகழ்வென எதனையும் கூறி விட முடியாது. வட இந்தியாவிலிருந்து

>>

க.நா.சு. உருவாக்கிய புரட்சி-தமிழவன்

என்போன்றோர் பரவலாக அன்று படிக்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம்.முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன்,நா.பார்த்தசாரதி, சாண்டில்யன்,கல்கி, மு.வரதராசன் ஆகியோரின் நாவல்கள்.ஜனரஞ்சகமான நாவல்களுக்கும்

>>

பஷீர்

ஷீர் சிறையில் இருக்கும் போது., அவர் இருந்த சிறைக்கு அருகில் பெண் கைதிகளின் சிறைச்சாலை இருந்திருக்கிறது. இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய மதில் சுவர் இருந்திருக்கிறது. பெண்கள் சிறையில் நாராயணி என்ற பெண், கைதியாக இருந்தாள். அவளது குரலை மட்டுமே அறிமுகமாகக் கொண்டு பஷீர் நாராயணியிடம் பழகத்துவங்குகிறார். அவர்க

>>

மௌனியும் எம். வி.வி.யும் – எம்.வி வெங்கட்ராம்

மெளனியை சிறுகதையின் திருமூலர்’ என்று புதுமைப்பித்தன் ஏதோ வேகத்தில், குறிப்பிட்டுவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று அடக்கமானவர் திருமூலர். தமிழர்ல் எந்த ஆழத்துக்கும் செல்ல முடியும்

>>

சாகித்ய அகாதெமி ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில்/எம்.டி.முத்துக்குமாரசாமி

சாகித்ய அகாதெமி ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில் நண்பர் எஸ்.சண்முகம் எழுதி வெளிவந்திருக்கும் ‘மா.அரங்கநாதன்’ நூலை ச

>>

சிறுகதை எழுதுவது எப்படி?-தி.ஜானகிராமன்

எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம்.

>>